தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடலூர்: வெள்ளப்பாதிப்பைத் தடுக்க ரூ.300 கோடியில் திட்டம்

View previous topic View next topic Go down

கடலூர்: வெள்ளப்பாதிப்பைத் தடுக்க ரூ.300 கோடியில் திட்டம் Empty கடலூர்: வெள்ளப்பாதிப்பைத் தடுக்க ரூ.300 கோடியில் திட்டம்

Post by mohamed Sun May 23, 2010 10:29 pm

கடலூர் மாவட்டத்தில் ஓடும் ஆறுகளால் ஏற்படும் வெள்ளப்பாதிப்பைத் தடுக்க உருவாக்கபபட்டு இருக்கும் திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.​

÷கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்த ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில் கே.எஸ்.அழகிரி தெரிவித்தது:கடலூர் மாவட்டம் வழியாக 6ஆறுகள் ஓடுகின்றன.​ ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கால்,பாதிப்புகள் ஏற்படுகின்றன.​

÷வெள்ளப்பாதிப்புகளை தடுக்க ரூ.300 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.இத்​திட்டத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பு அனுமதி வழங்கி இருக்கிறார்.​

÷மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.மத்திய திட்டக் குழுவும் அனுமதி வழங்கிஇருக்கிறது.நிதித்துறை (செலவினங்கள்)செயலரின் அனுமதிக்காக காத்திருக்கிறது.​

÷நீர்வள ஆதார அமைச்சகத்தில் இத்திட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் 25-ம் தேதி ​ நடக்கிறது.இக்​கூட்டத்தில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன் என்றார் அழகிரி.​

வாழத்தகுதியற்ற நகரம் கடலூர் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியது:கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு பெருமளவுக்கு அதிகரித்து விட்டது.​

÷மத்திய சுற்றுச்​சூழல் அமைச்சகம் வெளியிட்டு இருக்கும்,​இந்தியாவில் வாழத்தகுதியற்ற நகரங்களின் பட்டியலில்,கடலூர் இடம்பெற்று உள்ளது வேதனை அளிக்கும் விஷயம்.​

÷தொழிற்சாலைகளை கொஞ்சமும் மாசு ஏற்படுத்தாமல் நடத்த முடியும்.அதற்கு ஆகும் சொற்பத் தொகையை செலவிட ஆலை நிர்வாகங்கள் தயாராகஇல்லை.மக்களுக்கும் இதுபற்றி விழிப்புணர்வு இல்லை.​

÷கடலூர் வாழத்தகுதியற்ற நகரமாக மாறக்காரணம்,​தொழிற்சாலைகளைக் கண்காணிக்க வேண்டியவர்கள், தங்கள் பணிகளை ஒழுங்காக செய்யாததுதான்.​

÷மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளுக்குஎதிராக,பொதுநல அமைப்புகள் சிறப்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றன.அவர்களின் போராட்டங்களுக்கு என்னையும் அழைக்கிறார்கள்.​

÷அவ்வாறு நான் சென்றால் அரசுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையே உள்ள நல்லுறவு பாதிக்கப்படும் என்பதால் நான் செல்லவிரும்பவில்லை.எனவே மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு தொழிற்சாலையாக நேரில் சென்று பார்வையிட வேண்டும். தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் உடன் அழைத்துசசெல்ல வேண்டும்.÷தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்ட விதிகளின்படிதான் இயக்கப்படுகின்றனவா என்று ஆய்வு செய்ய வேண்டும்.​

÷விதிகளுக்கு மாறாக இயக்கப்படும் ரசாயன தொழிற்சாலைகள் மீது,மாவட்ட ஆட்சியர் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கே.எஸ்.அழகிரி.
avatar
mohamed
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum