Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
Page 1 of 1 • Share
தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
ராமேஸ்வரம்:
தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை அமைய உள்ளதாக
மத்திய மரபுசாரா எரிசக்தி துறை இணை செயலாளர் பானுபிரதாப்
தெரிவித்தார்.
1974ல் வங்கக்கடலில் உருவான புயல் தனுஷ்கோடியை தாக்கியதில்
சாலை வசதியின்றி துண்டிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு ரூபாய்
59 கோடியில் புதிய சாலை அமைத்து, ஜூலையில் பிரதமர் மோடி
திறந்து வைத்தார்.
இந்நிலையில் மத்திய அரசு, ரூபாய் 300 கோடியில் தனுஷ்கோடி
கடற்கரையில் இருந்து 100 மீட்டர் துார கடலில் கான்கிரீட் துாண்களுடன்
5 காற்றாலைகள் அமைக்க உள்ளது.
இதற்காக தனுஷ்கோடியில் நேற்று மத்திய மரபுசாரா எரிசக்தி துறை
இணை செயலாளர் பானுபிரதாப் ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டர்
நடராஜன் உட்பட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின் பானுபிரதாப் கூறியதாவது :சுற்றுச்சூழல் பாதிப்பின்றி இந்தியாவில்
முதன் முதலாக தனுஷ்கோடி கடலில் 4 முதல் 5 காற்றாலை அமைக்க
மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இங்கு ஒரு காற்றாலை மூலம் ராமேஸ்வரம் நகரின் மின் தேவை
பூர்த்தியாகும். கூடுதலாக கிடைக்கும் மின்சாரம் மாநில அரசு பிற
பகுதிக்கு பகிர்ந்து கொடுக்கப்படும், என்றார்.
-
-----------------------------------
தினமலர்
தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை அமைய உள்ளதாக
மத்திய மரபுசாரா எரிசக்தி துறை இணை செயலாளர் பானுபிரதாப்
தெரிவித்தார்.
1974ல் வங்கக்கடலில் உருவான புயல் தனுஷ்கோடியை தாக்கியதில்
சாலை வசதியின்றி துண்டிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு ரூபாய்
59 கோடியில் புதிய சாலை அமைத்து, ஜூலையில் பிரதமர் மோடி
திறந்து வைத்தார்.
இந்நிலையில் மத்திய அரசு, ரூபாய் 300 கோடியில் தனுஷ்கோடி
கடற்கரையில் இருந்து 100 மீட்டர் துார கடலில் கான்கிரீட் துாண்களுடன்
5 காற்றாலைகள் அமைக்க உள்ளது.
இதற்காக தனுஷ்கோடியில் நேற்று மத்திய மரபுசாரா எரிசக்தி துறை
இணை செயலாளர் பானுபிரதாப் ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டர்
நடராஜன் உட்பட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின் பானுபிரதாப் கூறியதாவது :சுற்றுச்சூழல் பாதிப்பின்றி இந்தியாவில்
முதன் முதலாக தனுஷ்கோடி கடலில் 4 முதல் 5 காற்றாலை அமைக்க
மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இங்கு ஒரு காற்றாலை மூலம் ராமேஸ்வரம் நகரின் மின் தேவை
பூர்த்தியாகும். கூடுதலாக கிடைக்கும் மின்சாரம் மாநில அரசு பிற
பகுதிக்கு பகிர்ந்து கொடுக்கப்படும், என்றார்.
-
-----------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» போர்ச்சுக்கள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கடலில் மிதக்கும் காற்றாலை!!படம் இணைப்பு
» வீடுகளுக்கு பயன்படுத்த ரூ.6 ஆயிரம் செலவில் காற்றாலை மின்சாரம்
» தமிழகத்தில் தனுஷ்கோடி புயல் ஓர் பேரழிவு சின்னம் !!!
» கடலூர்: வெள்ளப்பாதிப்பைத் தடுக்க ரூ.300 கோடியில் திட்டம்
» தாஜ்மஹால் புனரமைப்பு; ரூ.156 கோடியில் திட்டம்
» வீடுகளுக்கு பயன்படுத்த ரூ.6 ஆயிரம் செலவில் காற்றாலை மின்சாரம்
» தமிழகத்தில் தனுஷ்கோடி புயல் ஓர் பேரழிவு சின்னம் !!!
» கடலூர்: வெள்ளப்பாதிப்பைத் தடுக்க ரூ.300 கோடியில் திட்டம்
» தாஜ்மஹால் புனரமைப்பு; ரூ.156 கோடியில் திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|