தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரஜினிகாந்திற்காக உருவாகும் புத்தகம்

View previous topic View next topic Go down

ரஜினிகாந்திற்காக உருவாகும் புத்தகம் Empty ரஜினிகாந்திற்காக உருவாகும் புத்தகம்

Post by Manik Fri Sep 28, 2012 4:55 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 3 வெற்றிப் படங்களை இயக்கிய சுரேஷ்
கிருஷ்ணா ரஜினியைப் பற்றி புத்தகம் எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை, பாட்ஷா, வீரா ஆகிய படங்கள்
தமிழ்திரையுலகில் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்தப்படங்களை
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு
வெளியான இந்த 3 படங்களைப் பற்றி தற்போதும் ரசிகர்கள் பேசி வருவதாக சுரேஷ்
கிருஷ்ணா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த‌ படங்களின் வெற்றி குறித்தும்,
பாட்ஷா படத்தில் ரஜினி, ஒரு தடவை சொன்னா நான் 100 தடவை சொன்ன மாதிரி என்று
பேசும் பஞ்ச் டயலாக்கும் குறித்தும் தமமிடம் கேள்வி கேட்கப்பட்டு
வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொர்ந்து பேசிய சுரேஷ் கிருஷ்ணா, ரசிகர்களின் இந்த கேள்வியை மையாக
வைத்தே தான் ஏன் ரஜினியின் 3 படங்கள் மற்றும் அவரைப் பற்றியும்
எழுதக்கூடாது என்று நினைத்தாக அவர் தெவித்துள்ளார். இதை கருத்தில் கொண்டு
பல்வேறு சுவாரங்களுடன் 200 பக்கங்களை கொண்ட புத்தகத்தை எழுதி வரும் நவம்பர்
மாதம் தீபாவளியையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இந்தப்
புத்தகம் தமிழில் பாஷாவும் நானும் என்றும், தெலுங்கில் பாஷா தே நேனு என்ற
பெயரிலுமி வெளியாகும் என்று சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.


இணையம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ரஜினிகாந்திற்காக உருவாகும் புத்தகம் Empty Re: ரஜினிகாந்திற்காக உருவாகும் புத்தகம்

Post by முரளிராஜா Fri Sep 28, 2012 5:52 pm

புத்தகம் வரட்டும் பார்ப்போம்,
பகிர்வுக்கு நன்றி செல்லம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ரஜினிகாந்திற்காக உருவாகும் புத்தகம் Empty Re: ரஜினிகாந்திற்காக உருவாகும் புத்தகம்

Post by சிவா Fri Sep 28, 2012 9:07 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

ரஜினிகாந்திற்காக உருவாகும் புத்தகம் Empty Re: ரஜினிகாந்திற்காக உருவாகும் புத்தகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum