தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழகம்தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

View previous topic View next topic Go down

தமிழகம்தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு Empty தமிழகம்தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

Post by Guest Sat May 29, 2010 8:46 am

சென்னை, மே 28: தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

200 மி.லி தயிர் பாக்கெட்டும் ரூ.1 அதிகரித்து ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு கடந்த சில நாள்களுக்கு முன்பு அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

பால் கொள்முதல் விலை உயர்வின் காரணமாக தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்ந்துள்ளதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அறிவிப்பு சுற்றறிக்கை மூலம் அந்தந்தப் பகுதி கடைகளுக்கும், விற்பனையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தின் பால் அரை லிட்டருக்கு ரூ.1 அதிகரித்துள்ளது.

பால் பாக்கெட்டுகள் மூன்று வகையாகப் பிரித்து விற்கப்படுகின்றன. அதன்படி 250 மி.லி. பால் ரூ.6, அரை லிட்டர் பால் ரூ.12 (பச்சை நிற பாக்கெட்), ரூ.14 (நீல நிற பாக்கெட்), ரூ.16 (ஆரஞ்சு நிற பாக்கெட்) எனப் பிரித்து விற்பனை செய்யப்பட்டது.

÷200 மி.லி. தயிர் பாக்கெட் ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதில் ரூ.14 மற்றும் ரூ.16-க்கு விற்கப்பட்ட பாக்கெட்டுகளின் விலை உயர்ந்துள்ளது.

கடைக்காரர்களின் கமிஷன்: கடைக்காரர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கிறது என விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அம்பத்தூர் சோழம்பேடு பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி முருகன் கூறியதாவது:

÷தனியார் பால் அரை லிட்டர் ரூ.5-க்கு விற்பனை செய்தபோது எங்களுக்கு ஒரு லிட்டருக்கு 25 பைசா கமிஷன் தரப்பட்டது. இன்று அரை லிட்டர் பாலின் விலை ரூ.12, ரூ.15, ரூ.17 உயர்த்தப்பட்டபோதும் எங்களுக்கு லிட்டருக்கு 25 பைசா மட்டுமே கமிஷன் வழங்கப்படுகிறது.

பால் விலையை உயர்த்திக் கொண்டே போனாலும் எங்களுக்கான கமிஷன் உயரவே இல்லை.

மேலும் எங்களிடம் பால் பாக்கெட்டுகளை பெற்றுச் செல்லும் வாடிக்கையாளர்கள், பாலை கொண்டு செல்வதற்காக ஒரு பாலிதீன் பையையும் கூடவே கேட்டு வாங்கிக் செல்கின்றனர். ஒரு பையின் விலை 25 பைசா என்றார் அவர்.

மேலும் பால் பாக்கெட்டுகளை காலையில் டீலரிடம் இருந்து பெறும்போதே, அதில் ஏதாவது சேதம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். காலையில் அவசரத்தில் பால் பாக்கெட்டின் சேதம் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. இதனால் கடைக்காரர்களுக்குத்தான் நஷ்டம் ஏற்படுகிறது என விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்
Anonymous
Guest
Guest


Back to top Go down

தமிழகம்தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு Empty Re: தமிழகம்தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

Post by tamilselvi Sat May 29, 2010 10:17 am

தனியார் பால் விலையை அதிகப்படுத்தியது சரி
அனால் பால் உற்பத்தியாளர்களுக்கு பாலின் விலையை உயர்த்தவில்லையே ஏன் என்ன கொடுமைசார் இது
tamilselvi
tamilselvi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 118

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum