Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
காசிநாதன் என்கின்ற நான் ................
*******************************
கேரள மாநிலத்தில் 1909ம் ஆண்டில் பிறந்து, 1969ம் ஆண்டு மறைந்த ,காசிநாதர் நம்பூதிரி என்வரின் வாழ்க்கை சரித்திரம்.
இது ஓர் உண்மை சம்பவம்.
இதில் வரும் சம்பவங்கள் யாவும் சித்தரிக்கப்பட்டவை அல்ல.
நமக்கும் புரியாத,நம்பமுடியாத,சில விஷயங்கள் இவ் உலகில் அதிகம் இருக்கவே செய்கின்றன.
அப்படி ,மனிதனால் இன்றும்,,,,,,முழுமையாக அறிந்துக்கொள்ள முடியாத ஒரு விஷயம் "இறை சக்தி".
அதை அடிப்படையாகக் கொண்டதே இந்தப் பதிவு.
இது ஒரு மதப்பிரச்சாரமாகவோ...,ஒரு தனிப்பட்ட மனிதனின் சுய விளம்பரமாகவோ...வெளியிடப்படவில்லை..................
***************************************************
19ம் நூற்றாண்டு சரித்திரத்தில் நடந்த ஒரு முக்கியப்பகுதி;
எர்ணாக்குள,ம்,
ஜூன்5,1909ஆண்டு,
கூச்சாமணிஅம்மவுக்கும்,ஆழப்புழா விஸ்வநாதஅச்சப்பாவிற்கும்,மகனாய் பிறந்தவர் காசிநாதர்.
அவரது தந்தை ஆழப்புழா கோவில் குருக்கள்.
காசிநாதர் இளம் வயதிலேயே தன் தந்தையோடு பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லத் தொடங்கினான்.காசிநாதனுக்கு அப்பொழுது வயது 8.
ஓர்நாள்.....வழக்கம்போல் காசிநாதரின் தந்தை கோவில் பூஜைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரைப் பின் தொடர்ந்து சென்றுக்கொண்டிருந்த காசிநாதர்,
"அப்பா....அங்கப் பாருப்பா.....யாரோ நின்னு அழுதுக்கிட்டு இருக்காங்க...",
என்றான்.சட்டென மகன் காட்டிய திசையினை நோக்கிய விஸ்வநாதர் அதிர்ந்துப் போனார்...ஆம் சுட்டிக்காட்டிய இடம் அந்த ஊரின் மையானம்.அங்கு அவர் கண்ணுக்கு யாரும் தெரியவும் இல்லை.வழக்கமாக அந்த மையானத்தைக் கடந்துதான் அவர்கள் கோவில் பூஜைக்குப் போவார்கள்.
"ஏய்...அது சுடுகாடுடா....அங்க யாரும் இல்லையே....",
என்றார் விஸ்வநாதர். அவர் கூறுவதை கொஞ்சம்கூட காதில் வாங்கிக்கொள்ளாத காசிநாதன்,
"அங்க நிக்கிறது ,நம்ம பக்கத்து வீட்டுல இறந்துப்போன பாட்டி.அவுங்க வீட்டுல ,இப்ப இருக்கிற குட்டிப் பாப்பா லெக்ஷ்மி,தேளுக் கொட்டி செத்துப்போகப் போதுன்னு சொல்லி அழறாங்கப்பா....பகவதிஅம்மன்னிடம்,இப்ப அவள் பேருல அர்ச்சனைப் பன்னுன்னு சொல்றாங்கப்பா...",
என்றான்.
"என்னடா....விளையாடுறியா??ஒழுங்க என்கூட வா வீட்டுக்கு",
என்று அவனை சற்று வேகமாக அடித்து இழுத்தப்படி...வீட்டுக்குச் சென்றார் விஸ்வநாதர்.
இரவு உணவை முடித்துவிட்ட விஸ்வநாதர்,
"கூச்சாமனி...இனிமே கோவிலுக்குப் போகும்போது,காசிநாதன் என்கூட வரவேண்டாம்.போறவழியிலே மையானத்துல பக்கத்து வீட்டுப் பாட்டி நிக்கிறாங்க,அது இதுன்னு விளையாட்டுத்தனம் பன்றான்...",
என்று தன் மனைவியிடம் கூறவே,அவரது மனைவியும் அதற்கு சரியென தலை அசைத்தாள்...
அன்றைய இரவுப் பொழுது அமைதியாகப் போனது..
மறுநாள்....காலை...
"ஐயா....என் பொண்னு லெக்ஷ்மி தேளுக் கொட்டி செத்துப்போயிட்டாய்யா.........",
என கதறிக் கொண்டு ஓடிவந்தார்,விஸ்வாநாதரின் பக்கத்து வீட்டு
குட்டப்பநாயர்..
அதைக் கேட்டதும் விஸ்வாநாதருக்கு பெரும் அதிர்ச்சியானது......
அதைவிட அதிர்ச்சி தரும்விதமாக ,அவர் அருகே வந்த அவரது மகன் காசிநாதன்.
"நான்தான் நேத்து ராத்திரியே உன்கிட்ட சொன்னேல்ல.....லெக்ஷ்மி பாட்டி அழறான்னு சொன்னேன்ல.....விதி யாரைத்தான் விட்டுதுப் போ......",
என்றான்,
"ஏய்....என்னடா பெரியமனுஷன் போல பேசுறே?
சும்மா சும்மா அதையே சொல்லாதே....",
என விஸ்வநாதர் ,அவன் கூறுவதை ஏற்றுக்கொள்ளாதவராய் மறுக்க,.
"எனக்குதான் எல்லம் தெரியும்....அது போகப்போக உங்களுக்கெல்லம் புரியும்....",
என ,பெரியத்தனாமன வார்த்தையை,குழந்தைத்தனமாக,கூறிவிட்டு விளையாட ஓடினான்.................
விஸ்வநாதரின் நெஞ்சம் சற்றே பதறியது............................
தொடரும்..................
[img]
*******************************
கேரள மாநிலத்தில் 1909ம் ஆண்டில் பிறந்து, 1969ம் ஆண்டு மறைந்த ,காசிநாதர் நம்பூதிரி என்வரின் வாழ்க்கை சரித்திரம்.
இது ஓர் உண்மை சம்பவம்.
இதில் வரும் சம்பவங்கள் யாவும் சித்தரிக்கப்பட்டவை அல்ல.
நமக்கும் புரியாத,நம்பமுடியாத,சில விஷயங்கள் இவ் உலகில் அதிகம் இருக்கவே செய்கின்றன.
அப்படி ,மனிதனால் இன்றும்,,,,,,முழுமையாக அறிந்துக்கொள்ள முடியாத ஒரு விஷயம் "இறை சக்தி".
அதை அடிப்படையாகக் கொண்டதே இந்தப் பதிவு.
இது ஒரு மதப்பிரச்சாரமாகவோ...,ஒரு தனிப்பட்ட மனிதனின் சுய விளம்பரமாகவோ...வெளியிடப்படவில்லை..................
***************************************************
19ம் நூற்றாண்டு சரித்திரத்தில் நடந்த ஒரு முக்கியப்பகுதி;
எர்ணாக்குள,ம்,
ஜூன்5,1909ஆண்டு,
கூச்சாமணிஅம்மவுக்கும்,ஆழப்புழா விஸ்வநாதஅச்சப்பாவிற்கும்,மகனாய் பிறந்தவர் காசிநாதர்.
அவரது தந்தை ஆழப்புழா கோவில் குருக்கள்.
காசிநாதர் இளம் வயதிலேயே தன் தந்தையோடு பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லத் தொடங்கினான்.காசிநாதனுக்கு அப்பொழுது வயது 8.
ஓர்நாள்.....வழக்கம்போல் காசிநாதரின் தந்தை கோவில் பூஜைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரைப் பின் தொடர்ந்து சென்றுக்கொண்டிருந்த காசிநாதர்,
"அப்பா....அங்கப் பாருப்பா.....யாரோ நின்னு அழுதுக்கிட்டு இருக்காங்க...",
என்றான்.சட்டென மகன் காட்டிய திசையினை நோக்கிய விஸ்வநாதர் அதிர்ந்துப் போனார்...ஆம் சுட்டிக்காட்டிய இடம் அந்த ஊரின் மையானம்.அங்கு அவர் கண்ணுக்கு யாரும் தெரியவும் இல்லை.வழக்கமாக அந்த மையானத்தைக் கடந்துதான் அவர்கள் கோவில் பூஜைக்குப் போவார்கள்.
"ஏய்...அது சுடுகாடுடா....அங்க யாரும் இல்லையே....",
என்றார் விஸ்வநாதர். அவர் கூறுவதை கொஞ்சம்கூட காதில் வாங்கிக்கொள்ளாத காசிநாதன்,
"அங்க நிக்கிறது ,நம்ம பக்கத்து வீட்டுல இறந்துப்போன பாட்டி.அவுங்க வீட்டுல ,இப்ப இருக்கிற குட்டிப் பாப்பா லெக்ஷ்மி,தேளுக் கொட்டி செத்துப்போகப் போதுன்னு சொல்லி அழறாங்கப்பா....பகவதிஅம்மன்னிடம்,இப்ப அவள் பேருல அர்ச்சனைப் பன்னுன்னு சொல்றாங்கப்பா...",
என்றான்.
"என்னடா....விளையாடுறியா??ஒழுங்க என்கூட வா வீட்டுக்கு",
என்று அவனை சற்று வேகமாக அடித்து இழுத்தப்படி...வீட்டுக்குச் சென்றார் விஸ்வநாதர்.
இரவு உணவை முடித்துவிட்ட விஸ்வநாதர்,
"கூச்சாமனி...இனிமே கோவிலுக்குப் போகும்போது,காசிநாதன் என்கூட வரவேண்டாம்.போறவழியிலே மையானத்துல பக்கத்து வீட்டுப் பாட்டி நிக்கிறாங்க,அது இதுன்னு விளையாட்டுத்தனம் பன்றான்...",
என்று தன் மனைவியிடம் கூறவே,அவரது மனைவியும் அதற்கு சரியென தலை அசைத்தாள்...
அன்றைய இரவுப் பொழுது அமைதியாகப் போனது..
மறுநாள்....காலை...
"ஐயா....என் பொண்னு லெக்ஷ்மி தேளுக் கொட்டி செத்துப்போயிட்டாய்யா.........",
என கதறிக் கொண்டு ஓடிவந்தார்,விஸ்வாநாதரின் பக்கத்து வீட்டு
குட்டப்பநாயர்..
அதைக் கேட்டதும் விஸ்வாநாதருக்கு பெரும் அதிர்ச்சியானது......
அதைவிட அதிர்ச்சி தரும்விதமாக ,அவர் அருகே வந்த அவரது மகன் காசிநாதன்.
"நான்தான் நேத்து ராத்திரியே உன்கிட்ட சொன்னேல்ல.....லெக்ஷ்மி பாட்டி அழறான்னு சொன்னேன்ல.....விதி யாரைத்தான் விட்டுதுப் போ......",
என்றான்,
"ஏய்....என்னடா பெரியமனுஷன் போல பேசுறே?
சும்மா சும்மா அதையே சொல்லாதே....",
என விஸ்வநாதர் ,அவன் கூறுவதை ஏற்றுக்கொள்ளாதவராய் மறுக்க,.
"எனக்குதான் எல்லம் தெரியும்....அது போகப்போக உங்களுக்கெல்லம் புரியும்....",
என ,பெரியத்தனாமன வார்த்தையை,குழந்தைத்தனமாக,கூறிவிட்டு விளையாட ஓடினான்.................
விஸ்வநாதரின் நெஞ்சம் சற்றே பதறியது............................
தொடரும்..................
[img]
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
உபோயோகமான தொடர். மிக்க நன்றி சகோ.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
இதன் அடுத்த பாகத்தை ஆர்வமுடன் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்... மர்ஜென்மம் பற்றி இதில் இடம் பெரும் என நினைக்கிறேன்...
Last edited by கௌரிசங்கர் on Mon Oct 01, 2012 9:42 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
அண்ணா படிக்கும் போதே ரொம்ப ஆர்வமா இருக்கு அடுத்து என்ன நடந்துருக்கும்னு சீக்கிரம் சொல்லுங்க அண்ணா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
நன்றி,சொல்லம்,உயிர்,கொளரிசங்கர்,ஜெயம்................
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
ஸாரி டங்க் ஸிலிப்.....................செல்லம்...
(ஷப்ப்ப்பாபாபாபா.........ஒரு மனுஷன் எப்ப சிக்குவான்னு டோக்கன் போட்டு வெய்ட் பன்ராய்ங்களே.......)
(ஷப்ப்ப்பாபாபாபா.........ஒரு மனுஷன் எப்ப சிக்குவான்னு டோக்கன் போட்டு வெய்ட் பன்ராய்ங்களே.......)
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
அதான் விரிச்ச வலைல சிக்கிட்டீங்கள்ள
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
தம்பி.....போங்க தம்பி.......சினங்கொண்ட சிங்கத்தை வலைப்போட்டு சிக்கவெச்சா அது வலையையே செதச்சிடும்...........போயி ஊருக்குள்ள கேட்டுப் பாருங்க
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
இப்ப எதுக்கு என்னைபத்தி பேசற இம்சைஇம்சை அரசன் wrote:தம்பி.....போங்க தம்பி.......சினங்கொண்ட சிங்கத்தை வலைப்போட்டு சிக்கவெச்சா அது வலையையே செதச்சிடும்...........போயி ஊருக்குள்ள கேட்டுப் பாருங்க
Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
இந்த வலை பாச வலை அண்ணே அவ்ளோ சீக்கிரமா சிதைஞ்சிராதுல்ல
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
ஆஹா.....செண்டிமென்டுங்ற கூடையவெச்சு வெடக்கோழிப்போல அமுக்குறீங்களே.......................உங்களையெல்லாம் நெனச்சு நான் பெருமைப்படுறேன்.................அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
அடுத்த பாகம் ரெடியா அரசன் ?
ஆவலுடன் - சங்கர்
ஆவலுடன் - சங்கர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;4)
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;2)
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3)
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;5)
» காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;2)
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3)
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;5)
» காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|