தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)

View previous topic View next topic Go down

காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6) Empty காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)

Post by இம்சை அரசன் Mon Apr 15, 2013 7:50 pm

[img][/img]காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6) Mangadu+temple


தமிழ்நாடு மாநிலம்
************************
சென்னை தேவஸ்தான திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம்
*************************************************************************

ஆடி மாதம் 21ம் நாள்...1931ம் ஆண்டு
*************************************************************************

"நம்ம திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு விழாவுக்கு நாள் குறிக்க ,
கேரளாவில் இருந்து நம்பூதிரிகள் வராங்க.அவாளை நன்னா கவனிச்சு அவாளுக்கு
எந்த குறையும் இல்லாம
எல்லா வசதியும் செய்ய சொல்லி,
கோவில் தர்மகர்த்தா கட்டளை இட்டுருக்காரு...",
தலைமை குருக்கள் கூறியதும்,
"முதலில் நம்ம கோவிலில் இருக்கிற எடுபிடி சீனிவாசனை வரசொல்லி ,கோவில் பிரகாரம்
முலஸ்தானம் இருக்கிற இடம்,
எல்லாத்தையும் நன்னா கூட்டி சுத்தம் பன்ன சொல்லுங்கோ...",
உதவி குருக்கள் கூறியதும்,
"எலே சீனிவாசா....இன்னைக்கு சாயரட்சைக்குள்ள இங்க கோவிலை நன்னா சுத்தம் பண்ணனும்டா.....",
கோவிலில் எடுபிடி வேலை செய்யும் சீனிவாசனிடம்,கட்டளை இட்டார் தலைமை குருக்கள்.
சீனிவாசன் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலை சுற்றித் திரியும்,
தனக்கென குடும்பம் ஏதும் இல்லாத ஆதரவற்ற இளைஞன்.
அம்பாளின் மேல் அதீத பக்தி கொண்டிருந்தான் அவன்.
தனக்கென்ற ஓர் உறவு அன்னை கருமாரி அம்மன் என்றே அவன் எண்ணினான்.
"சாமி....நம்பூதிரிகளிடம் என்னூட எதிர்காலம் பற்றி கேட்டால்,ஆருடம் பார்த்து சொல்லுவாங்களா?".,
என்ற சீனிவாசனின் அப்பாவித்தனமான கேள்விக்கு,
அங்கிருந்த குருக்கள் அனைவரும் வாய்விட்டு சிரிக்க,
"ஏண்டா....நீ ஒரு அநாதை.நோக்குன்னு குடும்பம் குலம் கோத்ரம்னு எதும்மில்லை.அப்படி இருக்கிறச்சே,
நோக்கு என்னாடா எதிர்காலம் இருக்கப்போறது...
சும்மா அசத்தாட்டம் பேசிண்டு இல்லாம ஆகுற வேலையை போயி பாருடா..."
என அவனை ஏலனமாய் பேசி அவ்விடத்தை விட்டு விரட்டினார் தலைமை குருக்கள்.
தனது நிலை ,தன பிறப்பு ,மற்றவர்கள் கேலி பேசும்வண்ணம் இருப்பதை எண்ணி,மனதுக்குள் நொந்தபடி
அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் சீனிவாசன்.
"அனாதையா சுத்துற அபிஷ்ட்டுக்குக்கு ஆசையப் பாரு....நேக்கு நன்னா சிரிப்புதான் வருது...",
என குருக்கள்கள் சீனிவாசனை கேலி செய்தனர்.

காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6) Chottanikkara-temple+%25281%2529


கேரளா மாநிலம்
***************************
கொச்சின் தேவஸ்தான சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயம்....
*********************************************************************************
ஆடி மாதம் 22ம் நாள்.....1931ம் ஆண்டு

**********************************************************************************

(மலையாள வாக்கியங்களும் வசனங்களும் தமிழாக்கம் செய்யப்பட்டவை)


"ஞான் நாளே தமிழ்நாடு போறேன்.அவிடே கருமாரியம்மன் கோவிலுக்கு
மகாப்ரஸ்ஸன்னம் பார்க்கப் போறேன்.
.ஞான் திருச்சு வரே மூணு நாளு ஆகும்.
அதனாலே இவிடே நித்ய பூஜா எல்லாம் நிங்களோட இன்ஸார்ஜூ...",
என்று விஸ்வநாத நம்பூத்திரி கூறியதும்
"மனசிலாய்...மனசிலாய்...நீங்க நல்லபடியா போயிட்டு வாங்க.இங்க நான் பார்த்துக்கிறேன்...",
என பகவதிஅம்மன் கோவில் இளையசாந்தி கோபால குட்டன் அதனை பொறுப்பேற்றார்.
அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்ட காசிநாதன்,
"அப்பா...நானும் உங்களோட தமிழ்நாட்டுக்கு வறேன்....",
என தன தந்தை விஸ்வநாதரின் கரங்களைப் பற்றினான்.
"நீ தமிழ்நாட்டிற்கு வரியா?...உனக்கு அங்க யாரையும் தெரியாதுடா...அங்க நாங்க கோவில் வேலையா
போரேம்.நீ அங்க வந்து என்ன செய்யப் போறே?..",
என்ற விஸ்வனாதரிடம்
"நான் அடுத்த ஜென்மம் எடுக்கும் போது,தமிழ்நாட்டில் தான் பிறக்கப் போறேன்.
கலிகாலம் நடைபோடும்,இரண்டாயிரத்து பதினாங்காம் வருடத்தில், தமிழ்நாட்டில் தேவதாசித்தியில்
பிறந்த பிரஸ்ஸன்னம் கலை என்னிடம் சரளமாக விளையாடும்.
தமிழ் மக்கள் மத்தியில் நான் இடம்பிடிப்பேன்.
என்னால் பகவதி வழிபாடு தமிழகத்தில் விரிவடையும்.....
அதனாலேதான், நான் பிறக்கப் போகும் தமிழகத்தை
பார்க்க வேண்டும் என ஆசையா இருக்கு...",
என்று காசிநாதன் கூறியதும்
"அதுக்கு இப்பவே அங்க வந்து என்ன செய்யப் போறே???",
விஸ்வநாதர் கேட்டதும்,
"தமிழகத்தில் கருமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓர் தமிழன் எனக்கு சிஷ்யனாக ஆகப்போகிறான்.
தற்போது அவன் மனம் நொந்துபோயி உள்ளான்.இனி அவன் கேரளாவில் என்னுடன் வாழ்வான்.
என் கலைகள் அனைத்தையும்'
அவனுக்கு நான் கற்றுத் தருவேன்.மருஜென்மத்தில் அவனே என் மகனாகவும் பிறப்பான்.
அடுத்த ஜென்மத்தில் நான் திக்கற்று இறக்கும்போது ,இங்குள்ள பகவதி எனக்கு
வாக்கு சொல்லும் வல்லமைதருவாள்.
இன்று என் ஆதரவு பெரும் அந்த தமிழன்.,என் அடுத்த ஜென்மத்தில்
ஓர் மலையாளியாக எனக்கு ஆதரவு தருவான்.",
காசிநாதன் கூற
"எங்களுக்கு ஒரே குழப்பமாயிருக்குன்னு,,,,",
என்ற குழம்பியவன்னம் விஸ்வநாதர் ,தன அருகே நின்ற கோபால குட்டனை கண்டதும்,
"நினக்கு குறைச்சு மனசிலாயி...",
என மெல்ல சிரித்தார் கோபால குட்டன்..
"சரி...நீ சொல்ற அயாளு பேரு எந்தா?அதே பறையும்...",
என்று விஸ்வநாதர் கேட்டதும்,
"நீங்க இப்ப போகப் போற கருமாரி அம்மன் கோவிலில் ஓர் எடுபிடியாக வேலை
செய்துக் கொண்டிருக்கும் சீனிவாசன்....என்பவனே என் சிஷ்யன் ஆகப் போகிறான்....
1969ம் ஆண்டு
நான் உலகைவிட்டு செல்வேன்..மீண்டும் 1971ம் ஆண்டு தமிழகத்தில் பிறப்பேன்.எனது
36ம் வயதில் கேரளாவிற்கு வருவேன்.அப்போது சீனிவாசனுக்கு வயது ஆகி இருக்கும்.
என்னை அவன் கண்டு கொள்வான்.
இன்று நான் கற்றுக் கொடுத்த கலைகளை எனக்கு மீண்டும் அவன் கற்றுக் கொடுத்துவிட்டு,
கலியுக வருடம் 2012ல்' அவன் உலகைவிட்டு போவான்....
கலிகாலம் காணும் 2014ல் அவனே என் மகனாக பிறப்பான்..... ",
என்ற காசிநாதன்.....அனைவரையும் பார்த்து
"இதை நீங்கலாம் நம்பியே ஆகணும்னு கட்டாயம் இல்லை....
நம்பினால் நம்புங்கள்.............................",
என்று கூறிவிட்டு சிரித்தபடி அவ்விடத்தை விட்டு சென்றான்


காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6) Namb_typical_namboothiri_photo
காசிநாதன் என்கின்ற நான் ................. தொடரும்
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)

Post by ஸ்ரீராம் Mon Apr 15, 2013 8:35 pm

அருமை அற்புதம் அரசே...

1971ம் ஆண்டு தமிழகத்தில் பிறப்பேன்....

அப்ப காசிநாதன் தமிழகத்தில் பிறந்துவிட்டாரா...? ஏதேனும் விவரம் தெரியுமா அரசே?

ரொம்ப விறுவிறுப்பா இருக்கு தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்... நேரம் கிடைக்கையில் தளத்திற்கு வாங்க அரசே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)

Post by இம்சை அரசன் Tue Apr 16, 2013 9:34 am

நன்றி ஸ்ரீராம் .
(காசிநாதர் மறு பிறப்பு எடுத்துள்ளதாக கேரளாவில் சிலர் கூறுகின்றனர் .சிலர் அதை மறுக்கின்றனர்.உண்மை என்னவென்பது கடவுளுக்குமட்டுமே தெரியும் போலிருக்கு )
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)

Post by முரளிராஜா Tue Apr 16, 2013 10:02 am

ரொம்ப விறுவிறுப்பா இருக்கு
விரைவில் அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன் இம்சை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)

Post by ஸ்ரீராம் Tue Apr 16, 2013 4:50 pm

நானும்தான்...
இம்சை அரசன் wrote:நன்றி ஸ்ரீராம் .

(காசிநாதர் மறு பிறப்பு எடுத்துள்ளதாக கேரளாவில் சிலர் கூறுகின்றனர் .சிலர் அதை மறுக்கின்றனர்.உண்மை என்னவென்பது கடவுளுக்குமட்டுமே தெரியும் போலிருக்கு )


அதுவும் உண்மைதான்... தொடர்ந்து எழுதுங்க
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)

Post by மகா பிரபு Tue Apr 16, 2013 5:23 pm

நல்ல தொடர்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)

Post by இம்சை அரசன் Tue Apr 16, 2013 5:42 pm

நன்றி மகாபிரபு
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 16, 2013 5:48 pm

முழுசா படிச்சிட்டு வறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6) Empty Re: காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum