தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


யார் வேலைக்காரன்? - சிறுகதை

View previous topic View next topic Go down

யார் வேலைக்காரன்? - சிறுகதை Empty யார் வேலைக்காரன்? - சிறுகதை

Post by மகா பிரபு Sat Sep 29, 2012 9:08 pm

யார் வேலைக்காரன்? - சிறுகதை E_1347536652

ஒரு தேசத்தின் அரசன் பொது இடமொன்றில் தனது பிரஜைகளுடன் பேசும்பொழுது, தான் இந்தத் தேசத்தின் அரசனானதால் தன்னைத்தவிர மற்றவர்கள் அனைவரும் வேலைக்காரர்கள் என்றும் அதை எப்பொழுதும் மறக்கக்கூடாது என்றும் சொன்னான்.

அங்கே பின்னால் கைத்தடியுடன் இருந்த முதியவர் அரசன் முன்னே வந்து “தாங்கள் சொல்வது சரியல்ல. அனைவரும் ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களே. அதில் எள்ளளவும் ஐயமில்லை’ என்றும் சொன்னார்.
அதைக்கேட்ட அரசனுக்கோ கடும்கோபம் வந்து விட்டது. “அதெப்படி என் பேச்சை மறுத்துப் பேசுகிறீர். உமது வாதம் தவறானது. ஆனாலும் தாங்கம் முதியவர் என்பதால் தங்களை முழுமனதுடன் மன்னிக்கிறேன்’ என்றும் கூறினார் அரசன்.

உடனே முதியவர் “அரசே எனது கூற்று சரியானதே என்னால் அதை நிரூபிக்க முடியும்’ என்று கூறினார். அரசனும் “சரி நிரூபியுங்கள். ஒரு வேளை தாங்கள் நிரூபிக்கத் தவறினால் தங்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்’ என்றும் எச்சரித்தான்.

ஆனாலும் முதியவர் அதைச் சவாலாக ஏற்றுக் கொண்டு “அரசே தாங்கள் சற்று நேரம் எனது கைத்தடியைத் தாங்கிக் கொள்ளுங்கள். நான் எனது வேட்டியைச் சரி செய்து கொள்கிறேன்’ என்று சொன்னவுடன், அரசனும் முதியவரின் தடியை வாங்கித் தனது தோளில் தாங்கிக் கொண்டான்.
முதியவரும் நிதானமாகத் தனது வேட்டியைச் சரி செய்துகொண்டு சற்று நேரத்திற்குப் பின் அரசனிடமிருந்து தடியை வாங்கிக் கொண்டு சொன்னார். “அரசே நான் என் சவாலில் ஜெயித்து விட்டேன்’ என்று ஆரவாரமாக கூறினார்
.
அரசன் “அதெப்படி?’ என்று கேட்டான்.

“சில வினாடிகள் தாங்கள் எனது கைத்தடியைத் தாங்கிக் கொண்டிருந்தீர்கள். அதனால் தாங்களும் ஒரு வேலைக்காரர்தான்’ என்று முதியவர் திட்டவட்டமாகச் சொன்னார்.
அரசன் முதியவின் சாதுரிய புத்தியைப் புகழ்ந்து விட்டு, அன்று முதல் அந்த முதியவரையும் ஒரு முக்கிய ஆலோசகராக நியமித்துக் கொண்டான்.


மஞ்சரி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

யார் வேலைக்காரன்? - சிறுகதை Empty Re: யார் வேலைக்காரன்? - சிறுகதை

Post by ஸ்ரீராம் Sat Sep 29, 2012 9:24 pm

கதை அருமை. மிக்க நன்றி தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum