Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நம்ம வைகைப் புயலோட டவுசர் காலத்துக்குப் போய் ஒரு விசிட்..
Page 1 of 1 • Share
நம்ம வைகைப் புயலோட டவுசர் காலத்துக்குப் போய் ஒரு விசிட்..
நம்ம வைகைப் புயலோட டவுசர் காலத்துக்குப் போய் ஒரு விசிட்...
வாத்தியார் வகுப்புக்கு வந்தாலே, 'வந்துட்டான்யா வந்துட்டான்’ என்றும் கிளம்பும்போது, 'கௌம்பிட்டான்யா கௌம்பிட்டான்’ என்றும் சொல்லிப் பசங்க வயிற்றைப் புண்ணாக்கி இருப்பார்.
அஞ்சாப்பு வரை ஒரே ரைம்ஸ்தான் பாடியிருப்பார். 'சிங் இன் தி ரெய்ன்... ஐ ஆம் சொய்ங் இன் தி ரெய்ன்’ என்பதுதான் அது.
இன்ஸ்பெக்ஷன் வரும் கல்வி அதிகாரி என்ன கேள்வி கேட்டாலும் ஃப்ரீஸாகி நின்றிருப்பார். அடிச்சுக் கேட்டால் மட்டும், 'அப்டியே ஷாக் ஆயிட்டேன்’ என விளக்கம் கொடுத்திருப்பார்.
எப்போதும் வேட்டியைத் தார்ப்பாய்ச்சி, மடித்துக் கட்டி அதன் மீது டவுசரைப் போட்டுப் பாதுகாப்பாய் வகுப்புக்குச் செல்வதுதான் வடிவேலு ஸ்டைல்.
ஒருவேளை வாத்தியார் அடித்தால், 'வேணாம்... வேணாம்...வலிக்குது... அழுதிருவேன்’ என ஃபீலிங் காட்டி அடியில் இருந்து தப்பித்து இருப்பார்.
தக்காளிச் சட்னியும் வடையும் அப்போதே அண்ணனுக்கு அலர்ஜி. பலமுறை வடையை நசுக்கிக் கீழே போட்டு, 'வட போச்சே’ எனச் சொல்லியிருப்பார்.
'அசோகர் சாலை ஓரங்களில் மரங்கள் நட்டார்’ எனப் பாடம் நடத்தினால், 'என்ன மரங்கள் நட்டார்?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கிறங்கவிட்டிருப்பார்.
குச்சி மிட்டாய், குருவி ரொட்டின்னா அம்புட்டு இஷ்டம் குட்டிப் புயலுக்கு. ஆனாலும் டவுசர் பாக்கெட்டுக்குள் ஊறவைத்த அரிசியைக் கொண்டுபோய் க்ளாஸ் ரூமில், 'கஜக்கு முக்கு கஜக்கு முக்கு’ என சவுண்டு கொடுக்காமல் தின்றிருப்பார்.
எப்போதும் குண்டக்க மண்டக்க பேசினால் குட்டிப் புயலுக்குப் பிடிக்காது. அம்புட்டு ஏன்... பார்த்திபன் என்ற பெயரே அலர்ஜி.
அடிக்கடி திருவள்ளுவரா, கம்பரா என கன்ஃபியூஸ் ஆவார். 'நான் சொல்றது ரெண்டாம் வாய்ப்பாடா, மூணாம் வாய்ப்பாடா?’ எனக் கேட்டு, கணக்கு டீச்சரிடம் குட்டு வாங்கியிருப்பார்.
பர்கர், ஸ்பிரிங் ரோல், டக்கீலோ, சிக்கான் கொக்கா, கபாலா போன்ற ஐட்டங்கள்தான் இவருடைய ஃபேவரைட் உணவாக இருந்திருக்கும். ஆனால் அதைவிட முறுகலா நெய் விளாவிய பொன்னிற ஆனியன் ஊத்தப்பம் என்றால் கொள்ளை இஷ்டம்.
வகுப்பில் சக மாணவர்கள் யாராவது அடித்தாலோ, திட்டினாலோ திருப்பி அடிக்க மாட்டார். 'அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....’ என்று சவுண்டாய் அழுதிருப்பார்!
- ஆர்.சரண்
நன்றி -http://cinema.vikatan.com/articles/news/14/3586
வாத்தியார் வகுப்புக்கு வந்தாலே, 'வந்துட்டான்யா வந்துட்டான்’ என்றும் கிளம்பும்போது, 'கௌம்பிட்டான்யா கௌம்பிட்டான்’ என்றும் சொல்லிப் பசங்க வயிற்றைப் புண்ணாக்கி இருப்பார்.
அஞ்சாப்பு வரை ஒரே ரைம்ஸ்தான் பாடியிருப்பார். 'சிங் இன் தி ரெய்ன்... ஐ ஆம் சொய்ங் இன் தி ரெய்ன்’ என்பதுதான் அது.
இன்ஸ்பெக்ஷன் வரும் கல்வி அதிகாரி என்ன கேள்வி கேட்டாலும் ஃப்ரீஸாகி நின்றிருப்பார். அடிச்சுக் கேட்டால் மட்டும், 'அப்டியே ஷாக் ஆயிட்டேன்’ என விளக்கம் கொடுத்திருப்பார்.
எப்போதும் வேட்டியைத் தார்ப்பாய்ச்சி, மடித்துக் கட்டி அதன் மீது டவுசரைப் போட்டுப் பாதுகாப்பாய் வகுப்புக்குச் செல்வதுதான் வடிவேலு ஸ்டைல்.
ஒருவேளை வாத்தியார் அடித்தால், 'வேணாம்... வேணாம்...வலிக்குது... அழுதிருவேன்’ என ஃபீலிங் காட்டி அடியில் இருந்து தப்பித்து இருப்பார்.
தக்காளிச் சட்னியும் வடையும் அப்போதே அண்ணனுக்கு அலர்ஜி. பலமுறை வடையை நசுக்கிக் கீழே போட்டு, 'வட போச்சே’ எனச் சொல்லியிருப்பார்.
'அசோகர் சாலை ஓரங்களில் மரங்கள் நட்டார்’ எனப் பாடம் நடத்தினால், 'என்ன மரங்கள் நட்டார்?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கிறங்கவிட்டிருப்பார்.
குச்சி மிட்டாய், குருவி ரொட்டின்னா அம்புட்டு இஷ்டம் குட்டிப் புயலுக்கு. ஆனாலும் டவுசர் பாக்கெட்டுக்குள் ஊறவைத்த அரிசியைக் கொண்டுபோய் க்ளாஸ் ரூமில், 'கஜக்கு முக்கு கஜக்கு முக்கு’ என சவுண்டு கொடுக்காமல் தின்றிருப்பார்.
எப்போதும் குண்டக்க மண்டக்க பேசினால் குட்டிப் புயலுக்குப் பிடிக்காது. அம்புட்டு ஏன்... பார்த்திபன் என்ற பெயரே அலர்ஜி.
அடிக்கடி திருவள்ளுவரா, கம்பரா என கன்ஃபியூஸ் ஆவார். 'நான் சொல்றது ரெண்டாம் வாய்ப்பாடா, மூணாம் வாய்ப்பாடா?’ எனக் கேட்டு, கணக்கு டீச்சரிடம் குட்டு வாங்கியிருப்பார்.
பர்கர், ஸ்பிரிங் ரோல், டக்கீலோ, சிக்கான் கொக்கா, கபாலா போன்ற ஐட்டங்கள்தான் இவருடைய ஃபேவரைட் உணவாக இருந்திருக்கும். ஆனால் அதைவிட முறுகலா நெய் விளாவிய பொன்னிற ஆனியன் ஊத்தப்பம் என்றால் கொள்ளை இஷ்டம்.
வகுப்பில் சக மாணவர்கள் யாராவது அடித்தாலோ, திட்டினாலோ திருப்பி அடிக்க மாட்டார். 'அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....’ என்று சவுண்டாய் அழுதிருப்பார்!
- ஆர்.சரண்
நன்றி -http://cinema.vikatan.com/articles/news/14/3586
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» ஏன்யா...எப்பவும் ஏடி.எம்.ல போய் திருடுறே....?!
» " தமிழ்கூறும் நல்லுலகுக்கு ' வைகைப் புயல் வடிவேலு 'வின் அளப்பறிய உண்மையான சாதனை என்ன?"
» செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க…
» போய் விடாத அம்மாக்கள்
» அவர் மதுக்கூடத்துல போய் தமிழ் வளர்க்கிறாரா, எப்படி?
» " தமிழ்கூறும் நல்லுலகுக்கு ' வைகைப் புயல் வடிவேலு 'வின் அளப்பறிய உண்மையான சாதனை என்ன?"
» செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க…
» போய் விடாத அம்மாக்கள்
» அவர் மதுக்கூடத்துல போய் தமிழ் வளர்க்கிறாரா, எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|