Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
Page 4 of 4 • Share
Page 4 of 4 • 1, 2, 3, 4
சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
First topic message reminder :
வறுமையை போல
வாழ்க்கையை கற்று கொடுக்க
எந்த குருவாலும் முடியாது
அந்த வறுமையை நீ வெல்லாமல் விட்டால்
அதன் புனிதம் தெரியாது .......!!!
வறுமையை உடைத்து வெளியே வா
அதை
உடைக்கும் சக்தி உன்னிடமே உண்டு
எரிமலை போல எழுந்தே வா .....!!!
வறுமையை போல
வாழ்க்கையை கற்று கொடுக்க
எந்த குருவாலும் முடியாது
அந்த வறுமையை நீ வெல்லாமல் விட்டால்
அதன் புனிதம் தெரியாது .......!!!
வறுமையை உடைத்து வெளியே வா
அதை
உடைக்கும் சக்தி உன்னிடமே உண்டு
எரிமலை போல எழுந்தே வா .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
தாயும் தந்தையும் எங்களை வளர்த்த போது
ஒரு கனவு கண்டிருப்பார்கள்
நாங்கள் இப்போது
எங்கள் குழந்தைகளுக்கான எதிர்காலத்தை
கனவாய் ஒழித்து வைத்திருப்பது போல் .....!
உங்கள் அம்மா அப்பாவின் கனவை நியமாக்கி முத்தமிட்டவர்
எத்தனை பேர் .....!
கரையேற்ற முடியாமல் கண்ணீர் விட்டவர் எத்தனை பேர்?
சாதித்து முடிப்பேன் என சபதமிடுவோர் எத்தனை பேர்?
எல்லாவற்றுக்கும் .......!
ளைக்கும் கருத்தும் சொன்ன உறவுகளே !
உங்கள் "அம்மா" "அப்பா" தவக்காலத்தை பதிவு செய்யுங்கள்
காவியங்களை வாழ்த்துவோம்
கண்ணீரை கரை ஏற்றுவோம் ........ !!!!
ஒரு கனவு கண்டிருப்பார்கள்
நாங்கள் இப்போது
எங்கள் குழந்தைகளுக்கான எதிர்காலத்தை
கனவாய் ஒழித்து வைத்திருப்பது போல் .....!
உங்கள் அம்மா அப்பாவின் கனவை நியமாக்கி முத்தமிட்டவர்
எத்தனை பேர் .....!
கரையேற்ற முடியாமல் கண்ணீர் விட்டவர் எத்தனை பேர்?
சாதித்து முடிப்பேன் என சபதமிடுவோர் எத்தனை பேர்?
எல்லாவற்றுக்கும் .......!
ளைக்கும் கருத்தும் சொன்ன உறவுகளே !
உங்கள் "அம்மா" "அப்பா" தவக்காலத்தை பதிவு செய்யுங்கள்
காவியங்களை வாழ்த்துவோம்
கண்ணீரை கரை ஏற்றுவோம் ........ !!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
சவபெட்டியிலும் தரமானதை
தேடி கொண்டு இருக்கிறார் மகன்
ஆச்சிரமத்தில் விட்டு
அனாதையாக இறந்த தந்தைக்கு ..........!!!!
தேடி கொண்டு இருக்கிறார் மகன்
ஆச்சிரமத்தில் விட்டு
அனாதையாக இறந்த தந்தைக்கு ..........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
போலிகளால் உண்மைகள்
சாகடிக்கபடுகிறது
உண்மைகள் உயிர்பெறும் போது
போலிகள் சாம்பலாகும் என்பதை
அறியாது
உண்மைகளும் சிலவேளை உயிர் துறந்து விடுகிறது.........!!!!
சாகடிக்கபடுகிறது
உண்மைகள் உயிர்பெறும் போது
போலிகள் சாம்பலாகும் என்பதை
அறியாது
உண்மைகளும் சிலவேளை உயிர் துறந்து விடுகிறது.........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
உறவுகளை சொல்லி தான்
உன்னை
ஊருக்கு தெரிய வேண்டுமானால்
உலகுக்கே தெரியும் படி
உன் பெயரை உருவாக்கு .......!!!
இல்லையேல்
உன்னை சுமந்த தாயிற்க்கே
அது பாவம் .......!!!!
உன்னை
ஊருக்கு தெரிய வேண்டுமானால்
உலகுக்கே தெரியும் படி
உன் பெயரை உருவாக்கு .......!!!
இல்லையேல்
உன்னை சுமந்த தாயிற்க்கே
அது பாவம் .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
உடைக்கும் சக்தி உன்னிடமே உண்டு
எரிமலை போல எழுந்தே வா .....!!!
உண்மை. உண்மை. உண்மை. பாராட்டுக்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
வாழ்க்கையில் போராடி
தோற்றவர்களை விட
கோபத்துக்கு கொடி பிடித்து
வாழும் வாழ்க்கையை போர்களமாக்கி
தோற்றவர்களே
பூமியெங்கும் அழுது கொண்டு இருக்கிறார்கள் .......!!!
ஆதலால்
கோபம் வரும் போது
தாயாக மாறு .....!!!
கொள்கை வெல்வதில்
குறிவைத்து போராடு.......!!!
வெற்றிகண்ட பின்
கோபத்தையும் பாசமாக்கி
பாராட்டு ......!!!
தோற்றவர்களை விட
கோபத்துக்கு கொடி பிடித்து
வாழும் வாழ்க்கையை போர்களமாக்கி
தோற்றவர்களே
பூமியெங்கும் அழுது கொண்டு இருக்கிறார்கள் .......!!!
ஆதலால்
கோபம் வரும் போது
தாயாக மாறு .....!!!
கொள்கை வெல்வதில்
குறிவைத்து போராடு.......!!!
வெற்றிகண்ட பின்
கோபத்தையும் பாசமாக்கி
பாராட்டு ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
ஏமாற்றங்களே /மாற்றங்களை உண்டாக்கி
மாபெரும் வெற்றியை தேடி தரும்
விடாது முயற்சித்து
தேடினால் மட்டுமே ........!!!!
மாபெரும் வெற்றியை தேடி தரும்
விடாது முயற்சித்து
தேடினால் மட்டுமே ........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
உடலுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காக பாதி நாளை
தூக்கத்தில் கழித்தால்
நீ வாழும் மீதி நாளை
துக்கத்தில் கழிப்பாய் ........!!!
ஆதலால்
வரம் போல் வந்த வாலிபத்தில்
மரம் போல் இல்லாது
நதி போல் ஓடு
நாளைய உலகிற்கு நம்பிக்கையாய்
நீ வாழு .....!!!!
இல்லையேல் நீ பிறந்து வாழ்வதும்
இந்த மண்ணுக்கு கேடு ......!!!
தூக்கத்தில் கழித்தால்
நீ வாழும் மீதி நாளை
துக்கத்தில் கழிப்பாய் ........!!!
ஆதலால்
வரம் போல் வந்த வாலிபத்தில்
மரம் போல் இல்லாது
நதி போல் ஓடு
நாளைய உலகிற்கு நம்பிக்கையாய்
நீ வாழு .....!!!!
இல்லையேல் நீ பிறந்து வாழ்வதும்
இந்த மண்ணுக்கு கேடு ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
உடலில் வரும் நோயை விட
உளத்தில் வரும் நோயே
வாழ்வில் கொடியது ......!!!ஆதலால் நாளும்
அன்பினால் அக மருத்துவம் செய்யுங்கள்
வாழ்க்கையில் தினம் நல் வரம் வேண்டி
தெய்வீக தவம் செய்யுங்கள்
உளத்தில் வரும் நோயே
வாழ்வில் கொடியது ......!!!ஆதலால் நாளும்
அன்பினால் அக மருத்துவம் செய்யுங்கள்
வாழ்க்கையில் தினம் நல் வரம் வேண்டி
தெய்வீக தவம் செய்யுங்கள்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|