Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கேட்டதா சொல்லு
Page 1 of 1 • Share
கேட்டதா சொல்லு
"கேட்டதா சொல்லு" வார்த்தை - மனித தன்மை அற்ற செயல்(வார்த்தை)
"கேட்டதா சொல்லு" இந்த வார்த்தையை உபயோகிப்பவர்களிடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது ஒன்னே ஒன்னு தான்.
"கேட்டதா சொல்லு.... கேட்டதா சொல்லுனு சொல்றேங்களே தவிர என்னத்த கேட்கனும்னு கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேன்றீங்க." இதுல வேற "கண்ணடிப்பா கேட்டதா சொல்லுனு சொல்றீங்க." அதான் கேட்டுறேன் என்னத்த கேட்கணும் இது பல சமயத்துல என்ன ரொம்பவே குழப்புது.
அதுமட்டும் இல்ல நீங்க "அப்பாவ கேட்டதா சொல்லு", "அம்மாவை கேட்டதா சொல்லு", "அண்ணன் கேட்டதா சொல்லு", "தாத்தா பட்டிய கேட்டதா சொல்லு" "அத்தைய மாமாவ கேட்டதா சொல்லு" இன்னும் "பலபல பேர கேட்டதா சொல்லு" இதெல்லாம் சொல்ற நீங்க அவங்ககிட்ட எல்லாம் என்னத்த கேட்ட்கனும்னு ஏன் சொல்லமாட்டேன்றீங்க என்னத்த கேட்டகனும் சொல்லலீனா அவங்கள நீங்க விலைக்கு தான் கேட்ட்குறீங்கலோனு நினைக்க தோணுது.)
இதெல்லாம் பரவா இல்ல "உன் husbanda கேட்டதா சொல்லு", "உன் wifea கேட்டதா சொல்லு", "உன் Boyfreinda கேட்டதா சொல்லு", "உன் GirlFrienda கேட்டதா சொல்லு" இப்படி எல்லாம் சொல்லும் போது அவுங்க மனசு எவ்வளவு காயப்ப்படும்னு கேக்குறவங்க யோசிக்கணும். அப்படியும் நீங்க கேட்டீங்கனா நீங்க மனசாட்சி இல்லாதவர்.
எனவே இந்த வார்த்தை "கேட்டதா சொல்லு" வை உபயகிப்பது மனித தன்மை அற்ற செயல் என்று கூற நினைக்கிறேன். நன்றி வணக்கம்.
அதுமட்டும் இல்ல உங்களுக்கு ஏதாவது இது போல் ஒரு வார்த்தை சர்ச்சைக்குரியதாக தெரிந்தால் உடனே தெரியபடுத்தவும். அதையும் இதே போல ஒரு வாங்கு வாங்கிவிடுகிறேன்.
உங்களுக்கு இப்போவே கண்ணு இருட்டிட்டு வந்தாலும் பரவா இல்ல .....
"கேட்டதா சொல்லு" இந்த வார்த்தையை உபயோகிப்பவர்களிடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது ஒன்னே ஒன்னு தான்.
"கேட்டதா சொல்லு.... கேட்டதா சொல்லுனு சொல்றேங்களே தவிர என்னத்த கேட்கனும்னு கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேன்றீங்க." இதுல வேற "கண்ணடிப்பா கேட்டதா சொல்லுனு சொல்றீங்க." அதான் கேட்டுறேன் என்னத்த கேட்கணும் இது பல சமயத்துல என்ன ரொம்பவே குழப்புது.
அதுமட்டும் இல்ல நீங்க "அப்பாவ கேட்டதா சொல்லு", "அம்மாவை கேட்டதா சொல்லு", "அண்ணன் கேட்டதா சொல்லு", "தாத்தா பட்டிய கேட்டதா சொல்லு" "அத்தைய மாமாவ கேட்டதா சொல்லு" இன்னும் "பலபல பேர கேட்டதா சொல்லு" இதெல்லாம் சொல்ற நீங்க அவங்ககிட்ட எல்லாம் என்னத்த கேட்ட்கனும்னு ஏன் சொல்லமாட்டேன்றீங்க என்னத்த கேட்டகனும் சொல்லலீனா அவங்கள நீங்க விலைக்கு தான் கேட்ட்குறீங்கலோனு நினைக்க தோணுது.)
இதெல்லாம் பரவா இல்ல "உன் husbanda கேட்டதா சொல்லு", "உன் wifea கேட்டதா சொல்லு", "உன் Boyfreinda கேட்டதா சொல்லு", "உன் GirlFrienda கேட்டதா சொல்லு" இப்படி எல்லாம் சொல்லும் போது அவுங்க மனசு எவ்வளவு காயப்ப்படும்னு கேக்குறவங்க யோசிக்கணும். அப்படியும் நீங்க கேட்டீங்கனா நீங்க மனசாட்சி இல்லாதவர்.
எனவே இந்த வார்த்தை "கேட்டதா சொல்லு" வை உபயகிப்பது மனித தன்மை அற்ற செயல் என்று கூற நினைக்கிறேன். நன்றி வணக்கம்.
அதுமட்டும் இல்ல உங்களுக்கு ஏதாவது இது போல் ஒரு வார்த்தை சர்ச்சைக்குரியதாக தெரிந்தால் உடனே தெரியபடுத்தவும். அதையும் இதே போல ஒரு வாங்கு வாங்கிவிடுகிறேன்.
உங்களுக்கு இப்போவே கண்ணு இருட்டிட்டு வந்தாலும் பரவா இல்ல .....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு... - சிறுவர் கதைகள்
» முழுகாமப் பார்த்துக்குவார்னு சொல்லு....!!
» தோஸ்து ஜோசியர்னு சொல்லு..!
» உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!!
» தூது சொல்லு-முஹம்மத் ஸர்பான்
» முழுகாமப் பார்த்துக்குவார்னு சொல்லு....!!
» தோஸ்து ஜோசியர்னு சொல்லு..!
» உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!!
» தூது சொல்லு-முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|