Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சந்தை ஆதிக்கம் - என்றால் என்ன?
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
சந்தை ஆதிக்கம் - என்றால் என்ன?
சந்தை ஆதிக்கம் (market dominance)
ஒரு விற்பனையாளரிடமோ அல்லது ஒரு சில விற்பனையாளர்களிடமோ சந்தை மையப்படுத்தி இருந்தால், அந்த விற்பனையாளர்கள் தங்களிடையே போட்டியைத் தவிர்த்து சந்தை மீது, அதாவது மற்ற விற்பனையாளர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் ஆதிக்கத்தைச் செலுத்தலாம். இதற்கு சந்தை ஆதிக்கம் என்று பெயர். சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் விற்பனையாளர்கள் பொருளின் விலை, தரம், அளவு ஆகியவற்றைத் தன்னிச்சையாக நிர்ணயித்து மற்ற விற்பனையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் கேடு விளைவிக்கலாம். எனவே, சந்தை ஆதிக்கத்தை முறியடிப்பது அவசியம்.
சந்தை சக்தி (market power)
ஒரு விற்பனையாளர் தான் விற்பனை செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் சக்தி கொண்டிருந்தால் அந்த விற்பனையாளருக்கு சந்தை சக்தி உண்டு என்று அர்த்தம். அதாவது, ஒரு விற்பனையாளர் தன்னுடைய பொருளுக்கு நிர்ணயிக்கும் விலையை அப்பொருளை வாங்குபவர்களும் ஏற்றுக்கொள்ளும் நிலை இருந்தால், அது சந்தை சக்தி. இது எப்போது சாத்தியம்?
சந்தையில் ஒரு சில விற்பனையாளர்கள் மட்டும் இருக்கும் போது இது சாத்தியம். சந்தை சக்தி இருக்கும் விற்பனையாளர்கள் வாங்குபவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வியாபாரம் செய்யும் நிலை ஏற்படும். எனவே, விற்பனையாளரிடம் உள்ள சந்தை சக்தியை குறைப்பது அவசியம்.
சந்தை விலை
பொதுவாக வாங்குபவர் ஒரு பொருளுக்கு கொடுக்கும் விலைக்குப் பெயர் சந்தை விலை. சந்தை விலை என்பது சந்தையில் நிலவும் அளிப்பு, தேவையைப் பொறுத்து அமையும். ஒரு நேரத்தில் ஒரு பொருளின் அளிப்பைவிட தேவை அதிகமாக இருந்தால் சந்தை விலையும் அதிகமாக இருக்கும்; மாறாக, ஒரு நேரத்தில் தேவை குறைவாகவும் அளிப்பு அதிகமாகவும் இருந்தால் சந்தை விலை குறைவாக இருக்கும்.
சந்தை பாகுபாடு (market segmentation)
ஒரு பொருளின் சந்தையைப் பல பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒரே பொருள் பல விலைகளில் விற்கப்படும். இடத்துக்கு ஏற்றவாறு விலை மாறுபடும். வெங்காயம் ஒரே தரத்தில் இருந்தாலும், பணக்காரர்கள் வாழுகின்ற இடத்தில் அதிக விலையிலும் மற்ற இடங்களில் குறைந்த விலையிலும் விற்பதை பார்த்திருப்பீர்கள். அதேபோல், ஒரு சோப்பு நிறுவனம் பல விலைகளில் சோப்களை விற்பதையும் கவனித்திருப்பீர்கள்.
இவையெல்லாம் சந்தை பாகுபாட்டின் அம்சங்கள். ஒரு பொருளுக்கு எத்தனை விதமான வாடிக்கையாளர்கள் உள்ளனரோ அதனை விதமான சந்தை பாகுபாடுகள் இருக்கும். ஒரு பொருளின் தரத்தைச் சிறிதளவு மாற்றி ஒவ்வொரு சந்தையிலும் வெவ்வேறு பொருட்களாக அது விற்பனை செய்யப்படும்.
நன்றி: தி இந்து – தமிழ் பதிப்பு
ஒரு விற்பனையாளரிடமோ அல்லது ஒரு சில விற்பனையாளர்களிடமோ சந்தை மையப்படுத்தி இருந்தால், அந்த விற்பனையாளர்கள் தங்களிடையே போட்டியைத் தவிர்த்து சந்தை மீது, அதாவது மற்ற விற்பனையாளர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் ஆதிக்கத்தைச் செலுத்தலாம். இதற்கு சந்தை ஆதிக்கம் என்று பெயர். சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் விற்பனையாளர்கள் பொருளின் விலை, தரம், அளவு ஆகியவற்றைத் தன்னிச்சையாக நிர்ணயித்து மற்ற விற்பனையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் கேடு விளைவிக்கலாம். எனவே, சந்தை ஆதிக்கத்தை முறியடிப்பது அவசியம்.
சந்தை சக்தி (market power)
ஒரு விற்பனையாளர் தான் விற்பனை செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் சக்தி கொண்டிருந்தால் அந்த விற்பனையாளருக்கு சந்தை சக்தி உண்டு என்று அர்த்தம். அதாவது, ஒரு விற்பனையாளர் தன்னுடைய பொருளுக்கு நிர்ணயிக்கும் விலையை அப்பொருளை வாங்குபவர்களும் ஏற்றுக்கொள்ளும் நிலை இருந்தால், அது சந்தை சக்தி. இது எப்போது சாத்தியம்?
சந்தையில் ஒரு சில விற்பனையாளர்கள் மட்டும் இருக்கும் போது இது சாத்தியம். சந்தை சக்தி இருக்கும் விற்பனையாளர்கள் வாங்குபவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வியாபாரம் செய்யும் நிலை ஏற்படும். எனவே, விற்பனையாளரிடம் உள்ள சந்தை சக்தியை குறைப்பது அவசியம்.
சந்தை விலை
பொதுவாக வாங்குபவர் ஒரு பொருளுக்கு கொடுக்கும் விலைக்குப் பெயர் சந்தை விலை. சந்தை விலை என்பது சந்தையில் நிலவும் அளிப்பு, தேவையைப் பொறுத்து அமையும். ஒரு நேரத்தில் ஒரு பொருளின் அளிப்பைவிட தேவை அதிகமாக இருந்தால் சந்தை விலையும் அதிகமாக இருக்கும்; மாறாக, ஒரு நேரத்தில் தேவை குறைவாகவும் அளிப்பு அதிகமாகவும் இருந்தால் சந்தை விலை குறைவாக இருக்கும்.
சந்தை பாகுபாடு (market segmentation)
ஒரு பொருளின் சந்தையைப் பல பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒரே பொருள் பல விலைகளில் விற்கப்படும். இடத்துக்கு ஏற்றவாறு விலை மாறுபடும். வெங்காயம் ஒரே தரத்தில் இருந்தாலும், பணக்காரர்கள் வாழுகின்ற இடத்தில் அதிக விலையிலும் மற்ற இடங்களில் குறைந்த விலையிலும் விற்பதை பார்த்திருப்பீர்கள். அதேபோல், ஒரு சோப்பு நிறுவனம் பல விலைகளில் சோப்களை விற்பதையும் கவனித்திருப்பீர்கள்.
இவையெல்லாம் சந்தை பாகுபாட்டின் அம்சங்கள். ஒரு பொருளுக்கு எத்தனை விதமான வாடிக்கையாளர்கள் உள்ளனரோ அதனை விதமான சந்தை பாகுபாடுகள் இருக்கும். ஒரு பொருளின் தரத்தைச் சிறிதளவு மாற்றி ஒவ்வொரு சந்தையிலும் வெவ்வேறு பொருட்களாக அது விற்பனை செய்யப்படும்.
நன்றி: தி இந்து – தமிழ் பதிப்பு
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
» X ray என்றால் என்ன?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
» X ray என்றால் என்ன?
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|