Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரயில் பயணம் - அறியாமல் செய்யும் தவறுகள்
Page 1 of 1 • Share
ரயில் பயணம் - அறியாமல் செய்யும் தவறுகள்
ரெயிலில் ஓசியில் பயணம் செய்தால் பிடிப்பார்கள். பிளாட்பாரம் டிக்கெட் இல்லாமல் ரெயில் நிலையத்துக்குள் சென்றாலும் பிடித்து அபராதம் போடுவார்கள். சாதாரணமாக இதுதான் பயணிகளுக்கு தெரிந்த தவறு.
-
இது தவிர மின்சார ரெயில்களில் டிக்கெட் வாங்கிய ஒரு மணி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும்.
கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு டிக்கெட் வைத்திருந்தாலும் இடையில் தியாகராய நகரில் இறங்கி பொருட்களை வாங்கி விட்டு சிறிது நேரம் கழித்து வேறு ரெயிலில் போக நினைத்தால் அதுவும் தவறு.
-
இப்படி பல தண்டனைக்குரிய குற்றங்களை ரெயில்வே வகுத்து வைத்துள்ளது. அதை பொது மக்களுக்கு புரிய வைக்காமல் ரகசியமாக வைத்து இருப்பதால் பலர் தெரியாமல் செய்த தப்புகளுக்காக டிக்கெட் பரிசோதகர்களிடம் சிக்கி அவமானப்படுகிறார்கள்.
-
-
இது தவிர மின்சார ரெயில்களில் டிக்கெட் வாங்கிய ஒரு மணி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும்.
கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு டிக்கெட் வைத்திருந்தாலும் இடையில் தியாகராய நகரில் இறங்கி பொருட்களை வாங்கி விட்டு சிறிது நேரம் கழித்து வேறு ரெயிலில் போக நினைத்தால் அதுவும் தவறு.
-
இப்படி பல தண்டனைக்குரிய குற்றங்களை ரெயில்வே வகுத்து வைத்துள்ளது. அதை பொது மக்களுக்கு புரிய வைக்காமல் ரகசியமாக வைத்து இருப்பதால் பலர் தெரியாமல் செய்த தப்புகளுக்காக டிக்கெட் பரிசோதகர்களிடம் சிக்கி அவமானப்படுகிறார்கள்.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ரயில் பயணம் - அறியாமல் செய்யும் தவறுகள்
நேற்று மாலையில் ஒரு ஏழைத்தாயும், அவரது மகனும் தியாகராய நகரில் இருந்து தஞ்சாவூர் செல்வதற்கு முன்பதிவில்லாத டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள். அங்கிருந்து மின்சார ரெயிலில் எழும்பூர் ரெயில் நிலையம் வந்தனர்.
11–வது பிளாட்பாரத்தில் இறங்கி வடக்கு பகுதி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்கும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில் டிக்கெட் பரிசோதகர் மடக்கி சோதனை போட்டனர். டிக்கெட்டை காண்பித்த அந்த பெண்ணிடம் ‘இது தஞ்சாவூர் செல்லும் டிக்கெட்’. இதை வைத்து மின்சார ரெயில் செல்லும் பிளாட்பாரத்தில் எப்படி வரலாம்? என்று கேட்டார். அதை கேட்டதும் அந்த பெண்மணி தான் தி.நகரில் இருந்து தஞ்சாவூர் செல்ல டிக்கெட் வாங்கினேன். 210 ரூபாய் டிக்கெட் தந்திருக்கிறார்களே என்றார்.
ஆனால் டிக்கெட் பரிசோதகர் அதை ஏற்கவில்லை. தி.நகரில் இருந்து எழும்பூருக்கு தனியாக ரூ.5க்கு டிக்கெட் வாங்கி இருக்க வேண்டும் என்றார். தெரியாமல் அந்த பெண்மணி செய்த சிறிய தவறை மன்னித்து விட மறுத்து விட்டனர். ரூ.285 அபராதம் வசூலித்தனர்.
அந்த பெண் மொத்த சில்லறை பணத்தையும் அபராதம் கட்டிவிட்டு கையில் காசு இல்லாமல் கண்ணீர் விட்டு அழுதது பல ரெயில் பயணிகளை ஆத்திரப்பட வைத்தது.
அப்போது ஒரு பயணி, தெரியாமல் அந்த பெண் ஒரு சிறு தவறை செய்து இருக்கிறார். இதை மன்னித்து இருக்கலாமே. இங்குதானே இவ்வளவு அதிகாரம் செய்கிறீர்கள். சென்னையை கடந்து கும்மிடிப்பூண்டி தாண்டினால் உங்களால் இப்படி அதிகாரம் செய்ய முடியுமா? சட்டத்துக்கு கட்டுப்பட்டு கொஞ்சம் அமைதியாக சென்றால் மொத்தமாக போட்டு அமுக்குகிறீர்களே? என்று சத்தம் போட்டார்.
ஆனால் டிக்கெட் பரிசோதகர் எதைப் பற்றியும் சிந்திக்க வில்லை அவருக்கு மாதம் இவ்வளவு அபராத தொகை வசூலிக்க வேண்டும் என்று ‘டார்கெட்’ வைக்கப்பட்டுள்ளதாம்.
அதற்கு சாதாரண மக்களையா இப்படி டார்கெட் வைப்பது?
---
--மாலைமலர்
11–வது பிளாட்பாரத்தில் இறங்கி வடக்கு பகுதி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்கும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில் டிக்கெட் பரிசோதகர் மடக்கி சோதனை போட்டனர். டிக்கெட்டை காண்பித்த அந்த பெண்ணிடம் ‘இது தஞ்சாவூர் செல்லும் டிக்கெட்’. இதை வைத்து மின்சார ரெயில் செல்லும் பிளாட்பாரத்தில் எப்படி வரலாம்? என்று கேட்டார். அதை கேட்டதும் அந்த பெண்மணி தான் தி.நகரில் இருந்து தஞ்சாவூர் செல்ல டிக்கெட் வாங்கினேன். 210 ரூபாய் டிக்கெட் தந்திருக்கிறார்களே என்றார்.
ஆனால் டிக்கெட் பரிசோதகர் அதை ஏற்கவில்லை. தி.நகரில் இருந்து எழும்பூருக்கு தனியாக ரூ.5க்கு டிக்கெட் வாங்கி இருக்க வேண்டும் என்றார். தெரியாமல் அந்த பெண்மணி செய்த சிறிய தவறை மன்னித்து விட மறுத்து விட்டனர். ரூ.285 அபராதம் வசூலித்தனர்.
அந்த பெண் மொத்த சில்லறை பணத்தையும் அபராதம் கட்டிவிட்டு கையில் காசு இல்லாமல் கண்ணீர் விட்டு அழுதது பல ரெயில் பயணிகளை ஆத்திரப்பட வைத்தது.
அப்போது ஒரு பயணி, தெரியாமல் அந்த பெண் ஒரு சிறு தவறை செய்து இருக்கிறார். இதை மன்னித்து இருக்கலாமே. இங்குதானே இவ்வளவு அதிகாரம் செய்கிறீர்கள். சென்னையை கடந்து கும்மிடிப்பூண்டி தாண்டினால் உங்களால் இப்படி அதிகாரம் செய்ய முடியுமா? சட்டத்துக்கு கட்டுப்பட்டு கொஞ்சம் அமைதியாக சென்றால் மொத்தமாக போட்டு அமுக்குகிறீர்களே? என்று சத்தம் போட்டார்.
ஆனால் டிக்கெட் பரிசோதகர் எதைப் பற்றியும் சிந்திக்க வில்லை அவருக்கு மாதம் இவ்வளவு அபராத தொகை வசூலிக்க வேண்டும் என்று ‘டார்கெட்’ வைக்கப்பட்டுள்ளதாம்.
அதற்கு சாதாரண மக்களையா இப்படி டார்கெட் வைப்பது?
---
--மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ரயில் பயணம் - அறியாமல் செய்யும் தவறுகள்
அடப் பாவமே... நான் காட்பாடியிலிருந்து சென்னை செல்பவர்கள் பலர் டிக்கட்டே எடுக்காமல் செல்பவர்களை எலகிரி எக்ஸ்பிரசில் நான் கண்டிருக்கிறேன்... பரிசோதகர்கள் அவர்களைக் கண்டுகொள்வதே கிடையாது. ஜெஸ்ட் ஒரு அலோ அவ்வளவுதான்...
Re: ரயில் பயணம் - அறியாமல் செய்யும் தவறுகள்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ரயில் பயணம் - அறியாமல் செய்யும் தவறுகள்
SRMU - Southern Railway Mastoor Union - ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகும். இந்த சங்கத்தின் லோகோ பொறித்த பவுச் சட்டை பையில் வைத்துக்கொண்டு முதல் வகுப்பில் பயணம் செய்கின்றனர். இவர்களில் பாதி பேர் முட்ட முட்ட குடித்து விட்டு பயணம் செய்கிறார்கள். இவர்கள் இரண்டாம் வகுப்பில் மட்டுமே இலவச பயணம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆனாலும் பரிசோதகர் இவர்களை கண்டு கொள்வதில்லை. இவர்களை ஏதும் சொன்னால் சங்கம் அந்த பரிசோதகர் மேல் நடவடிக்கை எடுக்கும் என்ற பயம். பல முறை புகார் கொடுத்ததும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை ஒன்றும் எடுக்க வில்லை என்பதுதான் உண்மை
Similar topics
» 20 வயது தொடக்கத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்
» சமையலின் போது செய்யும் 5 மோசமான தவறுகள்:
» சமையலின் போது செய்யும் 5 மோசமான தவறுகள்..!
» ரயில் பயணம் 1891
» ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்களுக்கான அவசியமான பதிவு.
» சமையலின் போது செய்யும் 5 மோசமான தவறுகள்:
» சமையலின் போது செய்யும் 5 மோசமான தவறுகள்..!
» ரயில் பயணம் 1891
» ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்களுக்கான அவசியமான பதிவு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|