Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சோர்வைப் போக்குவது எப்படி
Page 1 of 1 • Share
சோர்வைப் போக்குவது எப்படி
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்களுக்கு சோர்வு, அமைதியின்மை, மயக்கம், போன்றவை
ஏற்படுவது சகஜம். இ?து போன்று அடிக்கடி ஏற்பட்டால் அது ஏதேனும் உடல் கோளாறின் அறிகுறியாக
இ?ருக்கலாம். அதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குடும்ப டாக்டரிடம் ஆலோசனை
பெறலாம். ஆனால் சில பெண்களுக்கு வேலைக்குச் செல்வதாலும்,வீட்டில் அயராத வேலைகள் இ?ருப்பதாலும்
உடலில் சத்து குறைந்து பலகீனம்
ஏற்படலாம். இ?வற்றை சரிவிகித உணவு முறை பழக்கத்தின் மூலம் மாற்றிவிடலாம். புத்துணர்ச்சியுடன்
விளங்கலாம்.
பெரும்பாலான பெண்களுக்கு காலை உண்வு சாப்பிடுவதற்கு நேரம் ?ருக்காது. அதற்காக காலை உணவை
தவிர்த்துவிடுகின்றனர். அவ்வாறு செய்வது மிகவும் தவறு. இரவில் நீண்ட நேர தூக்கத்திற்கு பிறகு அன்றைய
நாளில் உடலும் மனமும் நன்கு வேலை செய்யத் தயாகராக இ?ருக்கும். அப்போது அதற்குரிய சத்துக்களை
தந்தால்தான் அன்று முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியும். மேல் நாட்டில் காலை உண்வைத்தான்
முக்கியமாக கருதுவார்கள்.
அவ்வாறு காலை வேளையில் அமர்ந்து ஆற அமர சாப்பிட முடியாதவர்கள் சத்து மாவில் கஞ்சி செய்து
சாப்பிடலாம். பாதம் பருப்பு நான்கு என்ற கணக்கில் எடுத்து இ?ரவில் ஊறப் போட்டு விடவேண்டும்.
காலையில் அந்த பருப்பு தோல் நீக்கி சாப்பிடலாம். பேரீச்சம் பழங்களை சாப்பிடலாம். ஏதாவது முளை
கட்டிய பயறு வகையை சேர்த்துக் கொள்வது அவசியம். நெய் கொழுப்பு சத்து மிகுந்தது என்று கூறப்பட்டாலும்
பலகீனமான பெண்களுக்கு ஊட்டம்
தரக்கூடியது, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பை குழைய வேகவிட்டு, அதில் ?ரண்டு டீஸ்பூன்கள் நெய் கலந்து
சாப்பிட்டு வர உடலுக்கு தெம்பு கிடைக்கும்.
நெல்லிக்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நெல்லிவத்தில்
தயிர் கலந்து பச்சடி போல் உண்ணலாம். மிக களைப்பாக உணரும் போது மிதமான சூடில் உள்ள வெந்நீரில் ஒரு
டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம். எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பருகலாம். மோரில் சுக்கு மற்றும்
புதினா கலந்து பருகினால் புத்துணர்வு கிடைக்கும்.
வாரம் ஒரு முறையாவது ஏதேனும் பழச்சாறு அல்லது காய்கறிச்சாற்றை வீட்டிலேயே செய்து நிறைய குடிப்பது
நல்லது. பீட் ரூட், காரட் போன்றவற்றிலிருந்து சாறு எடுத்துக் குடிக்கலாம். வேப்பங்கொழுந்துகளை
அவ்வப்போது பறித்து மென்று தின்ன வேண்டும். சற்று கசக்கும் ஆனாலும் பரவாயில்லை
மருத்துவம்
ஏற்படுவது சகஜம். இ?து போன்று அடிக்கடி ஏற்பட்டால் அது ஏதேனும் உடல் கோளாறின் அறிகுறியாக
இ?ருக்கலாம். அதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குடும்ப டாக்டரிடம் ஆலோசனை
பெறலாம். ஆனால் சில பெண்களுக்கு வேலைக்குச் செல்வதாலும்,வீட்டில் அயராத வேலைகள் இ?ருப்பதாலும்
உடலில் சத்து குறைந்து பலகீனம்
ஏற்படலாம். இ?வற்றை சரிவிகித உணவு முறை பழக்கத்தின் மூலம் மாற்றிவிடலாம். புத்துணர்ச்சியுடன்
விளங்கலாம்.
பெரும்பாலான பெண்களுக்கு காலை உண்வு சாப்பிடுவதற்கு நேரம் ?ருக்காது. அதற்காக காலை உணவை
தவிர்த்துவிடுகின்றனர். அவ்வாறு செய்வது மிகவும் தவறு. இரவில் நீண்ட நேர தூக்கத்திற்கு பிறகு அன்றைய
நாளில் உடலும் மனமும் நன்கு வேலை செய்யத் தயாகராக இ?ருக்கும். அப்போது அதற்குரிய சத்துக்களை
தந்தால்தான் அன்று முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியும். மேல் நாட்டில் காலை உண்வைத்தான்
முக்கியமாக கருதுவார்கள்.
அவ்வாறு காலை வேளையில் அமர்ந்து ஆற அமர சாப்பிட முடியாதவர்கள் சத்து மாவில் கஞ்சி செய்து
சாப்பிடலாம். பாதம் பருப்பு நான்கு என்ற கணக்கில் எடுத்து இ?ரவில் ஊறப் போட்டு விடவேண்டும்.
காலையில் அந்த பருப்பு தோல் நீக்கி சாப்பிடலாம். பேரீச்சம் பழங்களை சாப்பிடலாம். ஏதாவது முளை
கட்டிய பயறு வகையை சேர்த்துக் கொள்வது அவசியம். நெய் கொழுப்பு சத்து மிகுந்தது என்று கூறப்பட்டாலும்
பலகீனமான பெண்களுக்கு ஊட்டம்
தரக்கூடியது, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பை குழைய வேகவிட்டு, அதில் ?ரண்டு டீஸ்பூன்கள் நெய் கலந்து
சாப்பிட்டு வர உடலுக்கு தெம்பு கிடைக்கும்.
நெல்லிக்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நெல்லிவத்தில்
தயிர் கலந்து பச்சடி போல் உண்ணலாம். மிக களைப்பாக உணரும் போது மிதமான சூடில் உள்ள வெந்நீரில் ஒரு
டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம். எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பருகலாம். மோரில் சுக்கு மற்றும்
புதினா கலந்து பருகினால் புத்துணர்வு கிடைக்கும்.
வாரம் ஒரு முறையாவது ஏதேனும் பழச்சாறு அல்லது காய்கறிச்சாற்றை வீட்டிலேயே செய்து நிறைய குடிப்பது
நல்லது. பீட் ரூட், காரட் போன்றவற்றிலிருந்து சாறு எடுத்துக் குடிக்கலாம். வேப்பங்கொழுந்துகளை
அவ்வப்போது பறித்து மென்று தின்ன வேண்டும். சற்று கசக்கும் ஆனாலும் பரவாயில்லை
மருத்துவம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சோர்வைப் போக்குவது எப்படி
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» முதுகுவலி எப்படி போக்குவது?
» பயத்தை போக்குவது எப்படி?
» உடல் துர்நாற்றத்தை போக்குவது எப்படி?
» முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது !!!
» முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது !!!
» பயத்தை போக்குவது எப்படி?
» உடல் துர்நாற்றத்தை போக்குவது எப்படி?
» முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது !!!
» முதுகுவலி ஏன் வருகிறது? எப்படி போக்குவது !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|