தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்களுக்கு ஆபாச எம்.எம்.எஸ் அனுப்பினால் 3 ஆண்டு சிறை- மத்திய அரசு பரிசீலனை

View previous topic View next topic Go down

பெண்களுக்கு ஆபாச எம்.எம்.எஸ் அனுப்பினால் 3 ஆண்டு சிறை- மத்திய அரசு பரிசீலனை Empty பெண்களுக்கு ஆபாச எம்.எம்.எஸ் அனுப்பினால் 3 ஆண்டு சிறை- மத்திய அரசு பரிசீலனை

Post by முரளிராஜா Fri Oct 12, 2012 11:46 am

டெல்லி: பெண்களுக்கு ஆபாச எம்.எம்.எஸ் மற்றும் இமெயில் அனுப்பும் நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில், 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க மத்திய அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க உள்ளது.

பெண்களை மோசமாக சித்திரிப்பது, ஆபாசமாக காட்டுவது, இழிவுப்படுத்தும் வகையில் நடத்துவது போன்ற குற்றங்களுக்கு கடந்த 1986ம் ஆண்டு தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போது செல்போன்கள் மற்றும் இணையதளம் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு ஆபாசமான எம்.எம்.எஸ் மற்றும் இமெயில் அனுப்புதல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்க, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான மத்திய சட்ட அமைச்சரகத்திற்கு பல்வேறு பரிந்துரைகளை, பெண்கள் நல அமைச்சரகம் அனுப்பியுள்ளது.

இதன்படி பெண்களுக்கு ஆபாச எம்.எம்.எஸ், இமெயில் அனுப்புவோருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்க வேண்டும். பொது இடத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் அவர்களின் உடல்பகுதியோ, கேலி சித்திரமே வெளியிடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்.

அதேபோல பத்திரிக்கை துறை மற்றும் விளம்பர துறையை சேர்ந்தவர்களும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் படங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை குறித்து மத்திய அமைச்சரவை இன்று பரிசீலனை செய்ய உள்ளதாக தெரிகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரகம் அளித்துள்ள பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று கொண்டால், இது தொடர்பான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களுக்கு ஆபாச எம்.எம்.எஸ் அனுப்பினால் 3 ஆண்டு சிறை- மத்திய அரசு பரிசீலனை Empty Re: பெண்களுக்கு ஆபாச எம்.எம்.எஸ் அனுப்பினால் 3 ஆண்டு சிறை- மத்திய அரசு பரிசீலனை

Post by சிவ சங்கர் Fri Oct 12, 2012 1:28 pm

ஆண்களை இழிவு படுத்தினால் என்ன தண்டனையாம்?இல்லை யாரும் ஆண்களை இழிவு செய்வதில்லையா? முழித்தல்
சிவ சங்கர்
சிவ சங்கர்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு தீவிர பரிசீலனை
» அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு
» 1,500 பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: இளைஞர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum