தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தேசிய இளந்திரு விருது: தமிழகத்தை சேர்ந்த 8 பேர் தேர்வு

View previous topic View next topic Go down

தேசிய இளந்திரு விருது: தமிழகத்தை சேர்ந்த 8 பேர் தேர்வு Empty தேசிய இளந்திரு விருது: தமிழகத்தை சேர்ந்த 8 பேர் தேர்வு

Post by நாஞ்சில் குமார் Sat May 24, 2014 10:57 pm

தமிழகத்தை சேர்ந்த எட்டு பேர் 2012ம் ஆண்டுக்கான "தேசிய இளந்திரு விருது"க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில் மேடைக்கலை, படைப்புக் கலை, அறிவியல் கலை, எழுத்துக்கலை ஆகியவற்றில் புதுமைகள் படைத்திடும் ஒன்பது வயது முதல் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, ஜனாதிபதியால் "தேசிய இளந்திரு விருது" வழங்கப்படும். இவ்விருதுக்கான தேர்வுகள் முதலில் உள்ளூர் அளவில் நடக்கும். அதில் தேர்வு செய்யப்படுவோர் தென் மண்டல அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பர். அதில் தேர்வு செய்யப்படுவோர் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வர். அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விருது வழங்கப்படும்.

தமிழகத்தில் எட்டு பேர் 2012ம் ஆண்டுக்கான தேசிய இளந்திரு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் 62 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து, சென்னையை சேர்ந்த அனந்திதா, கமலாதேவி (பரத நாட்டியம்); முத்துக்குமாரசாமி (கைவினை); தீபரக்சனா (ஓவியம்); எழுத்துக்கலையில், சென்னை அனுபமா, ஓசூர் செஷாங், கடலூர் தியாகராஜன் மனோ அரவிந்த், காஞ்சிபுரம் மாவட்டம், கிருகம்பாக்கத்தை சேர்ந்த நிகிலா ராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே ஆண்டில், தமிழகத்தை சேர்ந்த, எட்டு பேர் இவ்விருதை பெறுவது இதுவே முதன்முறை. விருதுடன் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிஷான் விகாஸ் பத்திரம், நினைவுப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். தமிழக அரசு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும். இதற்கான விழா விரைவில் டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடக்க உள்ளது. 2011ம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மூன்று பேருக்கும் இந்த விழாவில் விருது வழங்கப்படும்.


நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தேசிய இளந்திரு விருது: தமிழகத்தை சேர்ந்த 8 பேர் தேர்வு Empty Re: தேசிய இளந்திரு விருது: தமிழகத்தை சேர்ந்த 8 பேர் தேர்வு

Post by முரளிராஜா Sat Jul 26, 2014 10:06 am

மகிழ்ச்சியான செய்தி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மில்கா சிங் மரணம்!
» திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி - மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு
» ஒரு தேசிய விருது திரைப்படத்துக்கு வித்திட்ட புகைப்படம்
» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருது
» விஏஓ தேர்வு... ஒன்பதே முக்கால் லட்சம் பேர் எழுதினர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum