Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்களும் தீர்வுகளும்
Page 1 of 1 • Share
மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்களும் தீர்வுகளும்
மின்இணைப்பு பெறுவது, மின்சாரக் கட்டணத்தை நாமே கணக்கிட்டு தெரிந்துகொள்வது, இணையதளம் வழியாக மின்கட்டணத்தை செலுத்துவது ஆகியவை குறித்து பார்த்தோம். விளக்கங்கள் தொடர்கிறது..
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ([You must be registered and logged in to see this link.] நம் பெயரில் கணக்கு தொடங்கினால் ஒரு கணக்கில் எத்தனை மின் இணைப்புகளை பதிவு செய்ய முடியும்?
நீங்கள் குடியிருக்கும் வீடு சொந்தமோ, வாடகையோ, குத்தகையோ எப்படி இருந்தாலும் அதன் மின் இணைப்பு எண்ணைக் கொண்டு மேற்கண்ட இணையதளத்தில் ஒரு கணக்கு தொடங்க முடியும். இதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை. அதேபோல நண்பர்கள், உறவினர்களின் எண்களையும்கூட அதில் பதிவு செய்து வைக்கலாம். அவர்களது கட்டணத்தையும் அதன்மூலமாகவே செலுத்தலாம். உங்களது மாதாந்திர மின் பயன்பாட்டு அளவு, பல மாதங்களுக்கான மின் கட்டண அட்டவணை போன்ற அனைத்தையும் இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தலாமா?
கணக்கெடுக்கும் முன்பே நீங்கள் கையில் இருக்கும் தொகையையோ அல்லது அதைவிட அதிகமாகவோ செலுத்தலாம். இந்த தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, ஒவ்வொரு முறை கணக்கீட்டுக்குப் பிறகும் தானாகவே கழிக்கப்படும். நுகர்வோரின் பணம் மின் வாரியக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும், ஆண்டுக்கு 9% அளவில் வட்டியும் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.
மின் கட்டணம் செலுத்த மின் கட்டண அட்டை அவசியமா?
மின் கட்டணம் செலுத்த செல்லும்போது மின் கட்டண அட்டை அவசியமல்ல. ஆனால், உங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணை சரியாகத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். அது தெரிந்திருந்தால், அட்டை அவசியமல்ல.
மின் கட்டணத்தை அவரவர் பகுதியில் உள்ள அலுவலகத்தில்தான் கட்ட வேண்டுமா?
பெரும்பாலான மின் கட்டண வசூல் மையங்கள் தமிழகம் முழுவதும் கணினிமயம் ஆக்கப்பட்டுவிட்டன. எனவே, தங்களது மின் மண்டலம், வட்ட எல்லைக்கு உட்பட்ட எந்த பிரிவு அலுவலகத்திலும், மின் இணைப்பு எண்ணை தெரிவித்து, கட்டணம் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்த கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்த முடியுமா?
காசோலை, வரைவோலை அல்லது ரொக்கமாக மட்டுமே செலுத்த முடியும். வங்கியில் பணமின்றி காசோலை திரும்பினால், மின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்படும்.
கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், பிரச்சினைகளுக்கு எந்த அலுவலரை அணுகுவது?
மின் பயனீட்டு கணக்காளர், கணக்கீட்டு ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், துணை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோரிடம் அலுவலக நேரத்தில் போன் மூலமாகவோ, நேரிலோ புகார் தரலாம். இதில் பிரச்சினை ஏற்பட்டால் செயற்பொறியாளர், மேற்பார்வை செயற்பொறியாளர், மின் நுகர்வோர் குறைதீர் மையம் மற்றும் குறை தீர்ப்பாளரை அணுக வேண்டும்.
- ஹெச். ஷேக் மைதீன்
நன்றி: தி இந்து
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ([You must be registered and logged in to see this link.] நம் பெயரில் கணக்கு தொடங்கினால் ஒரு கணக்கில் எத்தனை மின் இணைப்புகளை பதிவு செய்ய முடியும்?
நீங்கள் குடியிருக்கும் வீடு சொந்தமோ, வாடகையோ, குத்தகையோ எப்படி இருந்தாலும் அதன் மின் இணைப்பு எண்ணைக் கொண்டு மேற்கண்ட இணையதளத்தில் ஒரு கணக்கு தொடங்க முடியும். இதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை. அதேபோல நண்பர்கள், உறவினர்களின் எண்களையும்கூட அதில் பதிவு செய்து வைக்கலாம். அவர்களது கட்டணத்தையும் அதன்மூலமாகவே செலுத்தலாம். உங்களது மாதாந்திர மின் பயன்பாட்டு அளவு, பல மாதங்களுக்கான மின் கட்டண அட்டவணை போன்ற அனைத்தையும் இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தலாமா?
கணக்கெடுக்கும் முன்பே நீங்கள் கையில் இருக்கும் தொகையையோ அல்லது அதைவிட அதிகமாகவோ செலுத்தலாம். இந்த தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, ஒவ்வொரு முறை கணக்கீட்டுக்குப் பிறகும் தானாகவே கழிக்கப்படும். நுகர்வோரின் பணம் மின் வாரியக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும், ஆண்டுக்கு 9% அளவில் வட்டியும் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.
மின் கட்டணம் செலுத்த மின் கட்டண அட்டை அவசியமா?
மின் கட்டணம் செலுத்த செல்லும்போது மின் கட்டண அட்டை அவசியமல்ல. ஆனால், உங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணை சரியாகத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். அது தெரிந்திருந்தால், அட்டை அவசியமல்ல.
மின் கட்டணத்தை அவரவர் பகுதியில் உள்ள அலுவலகத்தில்தான் கட்ட வேண்டுமா?
பெரும்பாலான மின் கட்டண வசூல் மையங்கள் தமிழகம் முழுவதும் கணினிமயம் ஆக்கப்பட்டுவிட்டன. எனவே, தங்களது மின் மண்டலம், வட்ட எல்லைக்கு உட்பட்ட எந்த பிரிவு அலுவலகத்திலும், மின் இணைப்பு எண்ணை தெரிவித்து, கட்டணம் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்த கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்த முடியுமா?
காசோலை, வரைவோலை அல்லது ரொக்கமாக மட்டுமே செலுத்த முடியும். வங்கியில் பணமின்றி காசோலை திரும்பினால், மின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்படும்.
கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், பிரச்சினைகளுக்கு எந்த அலுவலரை அணுகுவது?
மின் பயனீட்டு கணக்காளர், கணக்கீட்டு ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், துணை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோரிடம் அலுவலக நேரத்தில் போன் மூலமாகவோ, நேரிலோ புகார் தரலாம். இதில் பிரச்சினை ஏற்பட்டால் செயற்பொறியாளர், மேற்பார்வை செயற்பொறியாளர், மின் நுகர்வோர் குறைதீர் மையம் மற்றும் குறை தீர்ப்பாளரை அணுக வேண்டும்.
- ஹெச். ஷேக் மைதீன்
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)
» கர்ப்ப காலத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்...
» மின்கட்டணம் ஆன்லயனில் கட்டுவது எப்படி?
» சர்க்கரை நோய் சம்பந்தமான சந்தேகங்களும் விளக்கங்களும்
» சர்க்கரை நோய் சம்பந்தமான சந்தேகங்களும் விளக்கங்களும் 2
» கர்ப்ப காலத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்...
» மின்கட்டணம் ஆன்லயனில் கட்டுவது எப்படி?
» சர்க்கரை நோய் சம்பந்தமான சந்தேகங்களும் விளக்கங்களும்
» சர்க்கரை நோய் சம்பந்தமான சந்தேகங்களும் விளக்கங்களும் 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|