Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
Page 1 of 1 • Share
கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
குமரி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. தேங்காப்பட்டணம் அரையன்தோப்பில் கடல் சீற்றத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு உருக்குலைந்து காணப்படுகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், விபத்தில் மூளை சாவு அடைந்த லோகநாதனின் இதயம் ஆபரேசன் மூலம் எடுத்து பெட்டியில் வைக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இதய பெட்டியுடன் காமராஜர் சாலை வழியாக போலீஸ் வழிகாட்டுதலுடன் அடையாறு போர்ட்டிஸ் மலர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேகமாக விரைகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
சர்வதேச வீட்டு வேலை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
குற்றாலம் மெயினருவியில் நேற்று குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது. விடுமுறை தினம் என்பதால் அங்கு குவிந்த சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்து குளித்தனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி மாத முதல் ஞாயிற்றுகிழமையான நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதில் திரளாக பங்கேற்ற பக்தர்கள். உள்படம்: ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் நடக்கிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் உற்சாகமாக பரிசலில் பயணம் செய்கின்றனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கு ஏற்ப, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகில் இருந்து கடலில் டைவ் அடித்து குளியல் போடும் சிறுவர்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
உலக முதியோர் அவமதிப்புக்கு எதிரான விழிப்புணர்வு தினத்தையொட்டி மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் நேற்று முதியோருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பல்லாங்குழி, கோலப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற முதியவர்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
உலக கோப்பை கால்பந்து போட்டி துவங்கியதிலிருந்து அதில் இளைஞர்களுக்கு திடீர் ஆர்வம் வந்துவிட்டது. விடுமுறை நாளான நேற்று மெரினா கடற்கரையில் கால்பந்தாடும் வாலிபர்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகில் புதிதாக நம்ம டாய்லெட் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
கன்னியாகுமரியில் நேற்று கடல் திடீரென உள்வாங்கியது. இதனால் வெளியே தெரிந்த பாறைகள்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
குரு பெயர்ச்சி நடந்து வருவதால் கோயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. பாடி ஜெகதாம்பிகை உடனுறை திருவல்லீஸ்வரர் கோயிலில் திரண்ட பக்தர்கள். உள்படம்: மலர் அலங்காரத்தில் திருவல்லீஸ்வரர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
உலக காற்று தினத்தை முன்னிட்டு சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுவரில் தனியார் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சுவரில் ஓவியங்களை வரைந்து வண்ணம் தீட்டி மகிழும் மாணவிகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே வாடகைக்கு வீடு கேட்பதுபோல வந்து, மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடிப்பட்டது. இதில், சிக்கிய கொள்ளையன் ரமேசுக்கு தர்ம அடி கொடுத்தனர். உள்படம்: ரமேஷ்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கிலரியம் கிராமத்தில் பம்ப் செட் பாசனத்தில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது. விவசாய தொழிலாளர்கள் நேற்று வயலில் உரமிடும் பணியில் ஈடுபட்டனர்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கிலரியம் கிராமத்தில் பம்ப் செட் பாசனத்தில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது. விவசாய தொழிலாளர்கள் நேற்று வயலில் உரமிடும் பணியில் ஈடுபட்டனர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
நீல வானம்: பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் ரம்மியமாக காட்சி அளித்தது. இடம்: திருவள்ளூர் அடுத்த புட்லூர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
பெசன்ட்நகர் கடற்கரை பாலத்துக்கு அடியில், வெயிலுக்காக நிழலில் நிறுத்தப்பட்டுள்ள படகில் தூங்கும் வாலிபர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
டெல்லியில் நேற்று (13-16-2014) மாலை மழை பெய்தது. அதற்கு முன் இந்தியா கேட் பகுதியில் மேக மூட்டம் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளித்தது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
குயபா நகரில் புதுப் பொலிவுடன் ஜொலிக்கும் பான்டனால் ஸ்டேடியம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் கை வண்ணத்தில் உருவான உலக கோப்பை ஸ்டேடியம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
மும்பையில் பருவமழை தொடக்கத்தின் அறிகுறியாக அரபிக்கடல் நேற்று வழக்கத்துக்கு மாறாக கொந்தளித்ததால், கடலில் இருந்த குப்பை கூளங்கள் அனைத்தும் சாலைக்கு வந்து விட்டன.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட தமிழக ம¦னவர்கள் 51 பேர் நேற்று கச்சதீவுக்கு அருகே இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் படகுகள் மூலம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். நடுக்கடலில் படகுகளுக்கு இடமாறும் தமிழக மீனவர்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
பெசன்ட் நகர் கடற்கரையில் கூட்டம் கூட்டமாக வெளியில் ஓடிவந்து விளையாடும் நண்டுகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கடந்த வார நாட்டு நடப்பு 18-06-2014 - தினகரன் படங்கள்
பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» நாட்டு நடப்பு 02-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 25-06-2014
» நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 25-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு - தினகரன் படங்கள் 25-06-2014
» நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 16-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 25-07-2014 - தினகரன் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum