Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
Page 1 of 1 • Share
நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
அருணாச்சலப் பிரதேசத்தின் லோயர் திபாங் மாவட்டத்தில் உள்ள ரோயிங் என்ற இடத்தில், மலைகளுக்கு இடையே ஓடும் ஆற்றை கடக்க அமைக்கப்பட்ட தொங்கு பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதில் காஸ் சிலிண்டரை முதுகில் சுமந்தபடி துணிச்சலாக கடந்து செல்கிறார் இந்தப் பெண்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அருகே செட்டிபட்டி பரிசல் துறையில் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளியல் போட்டது 7 யானைகள் கூட்டம். ஆற்றில் முளைத்துள்ள புல்லை சுவைத்தபடியே யானைகள் கரையை நோக்கி செல்கின்றன. கிராம மக்கள் பீதியுடன் யானை கூட்டத்தைப் பார்க்கின்றனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
மேற்கு வங்கம் மால்டா பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளம் புகுந்தது. இதனால், நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உறவினர்களும் கட்டிலில் அமர்ந்துள்ளனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்தது. அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த நெல் குவியல் மற்றும் அறுவடை எந்திரத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
குற்றாலத்தில் நேற்று வெயில் கொளுத்தியது. ஆனாலும், அருவிகளில் குறைவு இல்லாமல் தண்ணீர் கொட்டியது. மெயினருவியில் உற்சாக குளியல் போடும் சுற்றுலா பயணிகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
புதுச்சேரியில் கடல் சீற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக ராட்சத அலைகள் எழும்பியது. நேற்று கடல் சீற்றமின்றி அமைதியாக காணப்பட்டது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் ஸி40ல் இருந்து ஸி80 ஆக உயர்ந்துள்ளது. வியாபாரம் குறைந்ததால் வெறிச்சோடி கிடக்கிறது மார்க்கெட்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
கோவளம் அருகே முட்டுக்காடு ஏரியின் முகத்துவார பகுதியில் இரை தேடி குவிந்துள்ள பறவைகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
வியாசர்பாடி சாஸ்திரி நகர் இ.எச் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதில் தண்ணீர் தேங்கி சகதியாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு 03-07-2014 - தினகரன் படங்கள்
புதுப்பேட்டை சீயாலி முதலி 2வது தெருவில் பல நாட்களாக தேங்கியுள்ள கழிவுநீர் கசிந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நாட்டு நடப்பு 27-06-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 04-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 26-06-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 04-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|