Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காதல் கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
காதல் கவிதைகள்
உன் காதல் .............!!!
உன் காதல் நாடகத்தில்
நீ கிறுக்கி கிழிக்க அகப்பட்ட
வெள்ளைத்தாள் என் உயிரோ.
உன் நினைவுகள்.............
விழிக்க மறந்த
என் கனவுகளில்........
அழிக்க மறந்த
உன் நினைவுகள்
என்
பெயரினை
எழுதி,
கண்ணாடியில்
பார்த்தேன்..
அதிசயம்
ஆனால்
உண்மை!!!!
என்னவளின்
பெயர் தான்
பிம்பமாய்
விழுந்தது
இது
மேஜிக்
அல்ல..
காதல் !
அன்பே......
உன்னில் நான் கரைந்துவிட்டேன்
என்னையும் நான் மறந்துவிட்டேன்.
ஆசை படுகிறேன் உன் மடியில் உறங்க
விடியும்வரையல்ல ...
நான் மண்ணில் மறையும்வரை.....!!!
உன் கூந்தல் வாசத்தில்
என் கோபமெல்லாம் மறைந்து விட
நம் காதல் அங்கே மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுகிறது..
நன்றி: பேஸ்புக்
உன் காதல் நாடகத்தில்
நீ கிறுக்கி கிழிக்க அகப்பட்ட
வெள்ளைத்தாள் என் உயிரோ.
உன் நினைவுகள்.............
விழிக்க மறந்த
என் கனவுகளில்........
அழிக்க மறந்த
உன் நினைவுகள்
என்
பெயரினை
எழுதி,
கண்ணாடியில்
பார்த்தேன்..
அதிசயம்
ஆனால்
உண்மை!!!!
என்னவளின்
பெயர் தான்
பிம்பமாய்
விழுந்தது
இது
மேஜிக்
அல்ல..
காதல் !
அன்பே......
உன்னில் நான் கரைந்துவிட்டேன்
என்னையும் நான் மறந்துவிட்டேன்.
ஆசை படுகிறேன் உன் மடியில் உறங்க
விடியும்வரையல்ல ...
நான் மண்ணில் மறையும்வரை.....!!!
உன் கூந்தல் வாசத்தில்
என் கோபமெல்லாம் மறைந்து விட
நம் காதல் அங்கே மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுகிறது..
நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள்
வெள்ளை உடையும்
சிறகுகளும் தான்
தேவதையை அழகாய்
நினைக்க தோன்றுகிறது
என நினைக்கிறேன்
சேலை கட்டி வர ச் சொல்
தேவதையை !உன் அருகில்
நிற்பதற்கு கூட அவளுக்கு
அழகில்லை !-நீ அத்தனை
அழகடி சேலையில் ..
மாதுளையின் நிறம்
மறக்கிறேன் உன்
செவ்விதழ்களை
கண்ட பின்பு ..
பூக்களின் மென்மை
பெரிதல்ல உன்
கைகோர்த்த போது
உணர்கிறேன்
நிலத்திலும் மீன்கள்
வாழுமா ?உன் கண்களை
கண்ட பின்பு
அறிந்தேன்
மரணம் பிடிக்கிறது எனக்கு
நீ என்னிடம் பேசாத
நாட்களில் .
சிறகுகளும் தான்
தேவதையை அழகாய்
நினைக்க தோன்றுகிறது
என நினைக்கிறேன்
சேலை கட்டி வர ச் சொல்
தேவதையை !உன் அருகில்
நிற்பதற்கு கூட அவளுக்கு
அழகில்லை !-நீ அத்தனை
அழகடி சேலையில் ..
மாதுளையின் நிறம்
மறக்கிறேன் உன்
செவ்விதழ்களை
கண்ட பின்பு ..
பூக்களின் மென்மை
பெரிதல்ல உன்
கைகோர்த்த போது
உணர்கிறேன்
நிலத்திலும் மீன்கள்
வாழுமா ?உன் கண்களை
கண்ட பின்பு
அறிந்தேன்
மரணம் பிடிக்கிறது எனக்கு
நீ என்னிடம் பேசாத
நாட்களில் .
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள்
நீயின்றி நானில்லை
என்பதல்ல காதல்…
எது இல்லையென்றாலும்
நான் இருக்கிறேன்
என்பதுதான் காதல்!!!!!!!!!!!!!
இமைகள் மூடிய கண்களாக..
இதயம் தேடிய காதலாக...
இரவாய் பகலாய் நீ இருக்க...
உயிராய் உறவாய் நானிருப்பேன்..
நினைவுக்கு உயிர் இல்லை ..
ஆனால் நான் உயிர் வாழ ..
காரணமே உன் நினைவுகள் தான் ♥
என்பதல்ல காதல்…
எது இல்லையென்றாலும்
நான் இருக்கிறேன்
என்பதுதான் காதல்!!!!!!!!!!!!!
இமைகள் மூடிய கண்களாக..
இதயம் தேடிய காதலாக...
இரவாய் பகலாய் நீ இருக்க...
உயிராய் உறவாய் நானிருப்பேன்..
நினைவுக்கு உயிர் இல்லை ..
ஆனால் நான் உயிர் வாழ ..
காரணமே உன் நினைவுகள் தான் ♥
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள்
முரளிராஜா wrote:காதலில் லயித்து எழுதபட்ட கவிதையை வாசிப்பதும் ஒரு சுகம்தான்
உண்மை தான் அண்ணா எனக்கு மிகவும் பிடிக்கும் கவிதைகள் ..............
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள்
அருமை அருமை இரண்டாவது மூன்றாவது கவிதைகள் உங்களுடையதா உயிர்?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதல் கவிதைகள்
ஸ்ரீராம் wrote:அருமை அருமை இரண்டாவது மூன்றாவது கவிதைகள் உங்களுடையதா உயிர்?
அதில் உள்ளது உண்மை அண்ணா நான் வாழ்வது என் உயிர் தந்த உயிரால் தான்......
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள்
Manik wrote:அத்தனை கவிதைகளும் மிக மிக அருமை தம்பி
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள்
நன்றி சொல்றதுக்கு பதிலா
நன்றியோட சேர்த்த கவிதையும் சொல்லலாமே தம்பி
அது இன்னும் உன்னோட கவித்திறமையை நன்றாக வெளிப்படுத்தும்
நன்றியோட சேர்த்த கவிதையும் சொல்லலாமே தம்பி
அது இன்னும் உன்னோட கவித்திறமையை நன்றாக வெளிப்படுத்தும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: காதல் கவிதைகள்
Manik wrote:நன்றி சொல்றதுக்கு பதிலா
நன்றியோட சேர்த்த கவிதையும் சொல்லலாமே தம்பி
அது இன்னும் உன்னோட கவித்திறமையை நன்றாக வெளிப்படுத்தும்
அண்ணா இது நான் எழுதியது இல்லை அண்ணா நான் ரசித்த கவிதைகள் என் கவிதைகள் இங்கு இன்னும் போட வில்லை விரைவில் போடுகிறேன் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள்
இது உன்னோடது இல்லையாடா
பாவிப்பயலே
இவ்ளோ நேரம் கம்முனு இருந்தியேடா
பாவிப்பயலே
இவ்ளோ நேரம் கம்முனு இருந்தியேடா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: காதல் கவிதைகள்
Manik wrote:இது உன்னோடது இல்லையாடா
பாவிப்பயலே
இவ்ளோ நேரம் கம்முனு இருந்தியேடா
நன்றி தெரிவித்து உள்ளேன் பார்க்கவில்லையா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள்
யாருக்கு வேணும் அந்த நன்றி
ட்ரீட் வைடா ஒழுங்கா
ட்ரீட் வைடா ஒழுங்கா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: காதல் கவிதைகள்
Manik wrote:யாருக்கு வேணும் அந்த நன்றி
ட்ரீட் வைடா ஒழுங்கா
எதுக்கு அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள்
நன்றி எனக்கு பிடிக்காது அதனால எனக்கு பிடிச்ச ட்ரீட் வச்சுரு சரியா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: காதல் கவிதைகள்
Manik wrote:நன்றி எனக்கு பிடிக்காது அதனால எனக்கு பிடிச்ச ட்ரீட் வச்சுரு சரியா
உங்களுக்கு நன்றி நான் சொல்லவில்லையே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள்
என் உயிர் நீயே wrote:Manik wrote:அத்தனை கவிதைகளும் மிக மிக அருமை தம்பி
நன்றி அண்ணா
இதுக்கு பேரு என்னடா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: காதல் கவிதைகள்
எப்பபாரு ட்ரீட்Manik wrote:நன்றி எனக்கு பிடிக்காது அதனால எனக்கு பிடிச்ச ட்ரீட் வச்சுரு சரியா
Re: காதல் கவிதைகள்
Manik wrote:என் உயிர் நீயே wrote:Manik wrote:அத்தனை கவிதைகளும் மிக மிக அருமை தம்பி
நன்றி அண்ணா
இதுக்கு பேரு என்னடா
இது தான் நன்றி யா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள்
மவனே சிக்காமலா போயிருவா வாடா ஒரு நாளைக்கு இருக்கு உனக்கு கச்சேரி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: காதல் கவிதைகள்
Manik wrote:மவனே சிக்காமலா போயிருவா வாடா ஒரு நாளைக்கு இருக்கு உனக்கு கச்சேரி
என்ன கச்சேரி எப்போது நடைபெறும் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: காதல் கவிதைகள்
நடக்கும் போது உனக்கே தேரியும்டா என் அருமைத் தம்பி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: காதல் கவிதைகள்
Manik wrote:நடக்கும் போது உனக்கே தேரியும்டா என் அருமைத் தம்பி
எப்ப அண்ணா நடப்பிங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதல் வலி கவிதைகள்
» sms காதல் கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» காதல்- வலி – கவிதைகள்
» காதல் கவிதைகள் பல அதில் சில
» sms காதல் கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» காதல்- வலி – கவிதைகள்
» காதல் கவிதைகள் பல அதில் சில
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|