Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 11-Jul-2014 - தினமலர் படங்கள்.
Page 1 of 1 • Share
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 11-Jul-2014 - தினமலர் படங்கள்.
ஓடும் மேகங்களே...:
நீலகிரி கூடலூர் சாலையில், தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த வனப்பகுதியில் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 11-Jul-2014 - தினமலர் படங்கள்.
நோ ரேகிங்!:
கோவை நேரு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 11-Jul-2014 - தினமலர் படங்கள்.
குளிருது!:
ஊட்டியில் தற்போது கடும் குளிரான காலநிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளுடன் சுற்றுலா மையங்களில் உலா வருகின்றனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 11-Jul-2014 - தினமலர் படங்கள்.
ஜொலிக்கும் பாம்பன் ரயில் பாலம்:
பாம்பன் ரோடு பாலத்தில், பக்கவாட்டில் அதிக மின்வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதை நேற்று முன்தினம் இரவு எரியவிட்டு ஊழியர்கள் சோதனை செய்த போது, பாம்பன் ரயில் தூக்கு பாலம் மின்னொளியில், ஜொலித்தது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 11-Jul-2014 - தினமலர் படங்கள்.
அலைச்சல்!:
வானம் மழை பெய்ய மறுத்ததால் விளைய மறந்ததோ நிலம். இலை தளைகள் இரையாக கிடைக்காததால் காடுமேடாக அலைகின்றனவோ இந்த கால்நடைகள்... இடம்: திருப்பரங்குன்றம், மதுரை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 11-Jul-2014 - தினமலர் படங்கள்.
மனம் உருகுதே!:
நீலகிரி மாவட்டம், குண்டப்புழா மலைப்பகுதியில், திடீரென உருவாகி காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் வெள்ளி அருவி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 11-Jul-2014 - தினமலர் படங்கள்.
எப்பத்தான் விடுவாங்களோ!:
சென்னை சோழிங்கநல்லூர் அரசு பள்ளியில் அமைச்சர், எம்.எல்.ஏ.,வை வரவேற்க, இரண்டரை மணி நேரத்திற்கு மேல், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கால் கடுக்க நிற்க வைக்கப்பட்டதால், பலர் மயங்கி விழும் நிலைக்கே சென்று விட்டனர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 11-Jul-2014 - தினமலர் படங்கள்.
நீர்வரத்து!:
கோவை, வால்பாறையில் பெய்துவரும் பருவ மழையினால், சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான, இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 11-Jul-2014 - தினமலர் படங்கள்.
புதுப்பிப்பு!:
சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை புதுப்பிக்கப்பட்டு, இன்று கோலாகலமாக திறக்கப்பட உள்ளது. இதற்காக, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 11-Jul-2014 - தினமலர் படங்கள்.
தனியே தன்னந்தனியே...:
மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில், தனியாக சுற்றித் திரியும் ஆண் வரையாடு.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 11-Jul-2014 - தினமலர் படங்கள்.
எத்தனை பேர்..
நாங்கள் இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் ஏத்துவோமே ...
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: தினமலர் படங்கள் 11-9-2014
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 30-Jun-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 22-Jun-2014-தினமலர் படங்கள்.
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 30-Jun-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 22-Jun-2014-தினமலர் படங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|