Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
Page 3 of 4 • Share
Page 3 of 4 • 1, 2, 3, 4
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
First topic message reminder :
*
பிம்ப இரயில்….!!
*
நதியில் நீர் பெருக்கு
கரையை இணைக்கும் பாலம்
பாய்ந்து கடக்கும் இரயில்.
*
பாலத்தில் ஒடுகிறது
நதி நீரின் கீழ்
பிம்ப இரயில்.
*
*
பிம்ப இரயில்….!!
*
நதியில் நீர் பெருக்கு
கரையை இணைக்கும் பாலம்
பாய்ந்து கடக்கும் இரயில்.
*
பாலத்தில் ஒடுகிறது
நதி நீரின் கீழ்
பிம்ப இரயில்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
கிறுக்கன்….!!
*
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீர்க் காற்றில்
அசைவற்ற பூச்செடிகள்.
*
சுவையான அப்பம்
சூழ்ந்து தின்கின்றன மீன்கள்
குளத்தில் நிலா.
*
பேண்ட் சர்ட் அணிந்த கிறுக்கன்
வயற்காட்டில்
காவல் பொம்மை.
*
*
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீர்க் காற்றில்
அசைவற்ற பூச்செடிகள்.
*
சுவையான அப்பம்
சூழ்ந்து தின்கின்றன மீன்கள்
குளத்தில் நிலா.
*
பேண்ட் சர்ட் அணிந்த கிறுக்கன்
வயற்காட்டில்
காவல் பொம்மை.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
கோமாளி பொம்மை….!!
*
கீழே உதிர்ந்துக் கிடந்தது
கிளிகள் கொத்தி கொத்தி
எச்சில் படுத்திய இலந்தம்பழம்.
*
கோமாளி பொம்மை மேல்
எச்சமிட்டு பறக்கிறது
ரசிக்கத் தெரியாத காக்கை.
*
மனிதர்களை வேடிக்கைப் பார்க்கவா?
ஊருக்குள் வருகின்றன
காட்டு யானைகள்.
*
*
கீழே உதிர்ந்துக் கிடந்தது
கிளிகள் கொத்தி கொத்தி
எச்சில் படுத்திய இலந்தம்பழம்.
*
கோமாளி பொம்மை மேல்
எச்சமிட்டு பறக்கிறது
ரசிக்கத் தெரியாத காக்கை.
*
மனிதர்களை வேடிக்கைப் பார்க்கவா?
ஊருக்குள் வருகின்றன
காட்டு யானைகள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மஞ்சள் வெயில்…!!.
*
எந்த விபத்தும் நடக்கவில்லை
சூரியன் வாரி இறைக்கிறான்
மாலை மஞ்சள் வெயில்.
*
பளபளப்பான மென்மை உணர்கிறான்
கைகவிரல்களில் கனவு
வண்ணத்துப் பூச்சியின் இறகு.
*
*
எந்த விபத்தும் நடக்கவில்லை
சூரியன் வாரி இறைக்கிறான்
மாலை மஞ்சள் வெயில்.
*
பளபளப்பான மென்மை உணர்கிறான்
கைகவிரல்களில் கனவு
வண்ணத்துப் பூச்சியின் இறகு.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மீன்கள்….!!
*
மீனின் இதயத்தைக்
குத்திக் கொல்கின்றது
தூண்டில் கொக்கியின் நுனி.
*
தூண்டில்காரனை ஏமாற்றி விட்டு
துள்ளி குதித்துத்
தப்பித்துப் போகின்றன மீன்கள்.
*
வயது என்னவாக இருக்கும்?
வெட்டுப்பட்டுப் கொண்டிருக்கும்
வலிமையான பெரிய மீன்.
*
மீனின் இதயத்தைக்
குத்திக் கொல்கின்றது
தூண்டில் கொக்கியின் நுனி.
*
தூண்டில்காரனை ஏமாற்றி விட்டு
துள்ளி குதித்துத்
தப்பித்துப் போகின்றன மீன்கள்.
*
வயது என்னவாக இருக்கும்?
வெட்டுப்பட்டுப் கொண்டிருக்கும்
வலிமையான பெரிய மீன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மீன்கள்….!!
*
மீனின் இதயத்தைக்
குத்திக் கொல்கின்றது
தூண்டில் கொக்கியின் நுனி.
*
தூண்டில்காரனை ஏமாற்றி விட்டு
துள்ளி குதித்துத்
தப்பித்துப் போகின்றன மீன்கள்.
*
வயது என்னவாக இருக்கும்?
வெட்டுப்பட்டுப் கொண்டிருக்கும்
வலிமையான பெரிய மீன்.
*
*
மீனின் இதயத்தைக்
குத்திக் கொல்கின்றது
தூண்டில் கொக்கியின் நுனி.
*
தூண்டில்காரனை ஏமாற்றி விட்டு
துள்ளி குதித்துத்
தப்பித்துப் போகின்றன மீன்கள்.
*
வயது என்னவாக இருக்கும்?
வெட்டுப்பட்டுப் கொண்டிருக்கும்
வலிமையான பெரிய மீன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
மீனின் நீச்சல் தங்கள் ஹைக்கூ...
சரி எதிர்நீச்சல் என்கிறார்களே... மல்லாக்கப்படுத்துக்கொண்டு மீன்கள் நீந்துமா என்ன?
சரி எதிர்நீச்சல் என்கிறார்களே... மல்லாக்கப்படுத்துக்கொண்டு மீன்கள் நீந்துமா என்ன?
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
குணமறிந்து…!!
*
கோள் சொல்லத் தெரியாது
அவமானப்படுத்தத் தெரியாது
அமைதியான சிட்டுக் குருவிகள்
*
வழி தவறிப் போகிறதென்று
விசனப்பட்டான்.
சரியாகப் பறக்கின்றன பறவைகள்.
*
அறிவுரைச் சொல்வதற்கும்
நேர்மையான மனம் தேவை
எந்தப் புற்றில் நல்ல பாம்பு?
*
*
கோள் சொல்லத் தெரியாது
அவமானப்படுத்தத் தெரியாது
அமைதியான சிட்டுக் குருவிகள்
*
வழி தவறிப் போகிறதென்று
விசனப்பட்டான்.
சரியாகப் பறக்கின்றன பறவைகள்.
*
அறிவுரைச் சொல்வதற்கும்
நேர்மையான மனம் தேவை
எந்தப் புற்றில் நல்ல பாம்பு?
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ந.க. துறைவன் ஹைக்கூ
N.G. THURAIVAN’S HAIKU.
TAMIL / ENGLISH.
*
கர்ப்பக்கிரகத்துள் மூலவர்
சுவரிலோ
சி்ற்பியின் பாலியல்.
Sanctum sanctorum-
At the corridors,
Sex appeals of the sculptor!
*
தனிமை நிலவு
வீதியில் காவல்
நடுநிசி நாய்கள்.
Solitary moon
to guard the streets
midnight dogs.
*
அண்மைக் காலமாய்
அருகிப் போனது
சிரிப்பின் அற்புத கணப்பொழுது.
Nowadays – the pleasant
moments of laughter
becoming almost a rarity!.
*
நிரம்பி வழியும் ஏரி
துணிச்சலான சவாரி
சருகு இலைப் படகுகள்.
Lake overflows….
on expedition, the boats,
with withered leaves!.
*
சாபமா கோபமா
வானம் பார்த்த பூமியில்
பொழிவதில்லை மேகம்.
Fury or a curse?
Clouds, heedless
Of the drought – prone soil!.
*
சஞ்சல மனத்திற்கு
சஞ்சீவி மருந்து
மோன மௌனம்.
A panacea
For a waverly mind
Silent composure.
*
மடியில் உறங்கும் குழந்தை
அம்மாவின் வயிற்றில் துள்ளும்
இன்னொரு குழந்தை.
On mother”s lap
a child asleep whilst
a foetus nudging at womb!
*
தமிழ் : ந.க. துறைவன்
Tamil : N.G. THUAIVAN.
ஆங்கிலம் : கவிஞர். அமரன்.
Eng .Translated by : Kavingzhar. AMARAN.
நன்றி :- “ மகாகவி ” – டிசம்பர்- 2014. இதழில்
வெளிவந்துள்ளது.
*
N.G. THURAIVAN’S HAIKU.
TAMIL / ENGLISH.
*
கர்ப்பக்கிரகத்துள் மூலவர்
சுவரிலோ
சி்ற்பியின் பாலியல்.
Sanctum sanctorum-
At the corridors,
Sex appeals of the sculptor!
*
தனிமை நிலவு
வீதியில் காவல்
நடுநிசி நாய்கள்.
Solitary moon
to guard the streets
midnight dogs.
*
அண்மைக் காலமாய்
அருகிப் போனது
சிரிப்பின் அற்புத கணப்பொழுது.
Nowadays – the pleasant
moments of laughter
becoming almost a rarity!.
*
நிரம்பி வழியும் ஏரி
துணிச்சலான சவாரி
சருகு இலைப் படகுகள்.
Lake overflows….
on expedition, the boats,
with withered leaves!.
*
சாபமா கோபமா
வானம் பார்த்த பூமியில்
பொழிவதில்லை மேகம்.
Fury or a curse?
Clouds, heedless
Of the drought – prone soil!.
*
சஞ்சல மனத்திற்கு
சஞ்சீவி மருந்து
மோன மௌனம்.
A panacea
For a waverly mind
Silent composure.
*
மடியில் உறங்கும் குழந்தை
அம்மாவின் வயிற்றில் துள்ளும்
இன்னொரு குழந்தை.
On mother”s lap
a child asleep whilst
a foetus nudging at womb!
*
தமிழ் : ந.க. துறைவன்
Tamil : N.G. THUAIVAN.
ஆங்கிலம் : கவிஞர். அமரன்.
Eng .Translated by : Kavingzhar. AMARAN.
நன்றி :- “ மகாகவி ” – டிசம்பர்- 2014. இதழில்
வெளிவந்துள்ளது.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தூங்காமல் தூங்கி…!!
*
கிரிவலப் பாதை நெடுக
பக்தர்கள் பேச்சின் இரைச்சல்
அச்சத்தில் பறவைகள்.
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*
*
கிரிவலப் பாதை நெடுக
பக்தர்கள் பேச்சின் இரைச்சல்
அச்சத்தில் பறவைகள்.
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தூங்காமல் தூங்கி…!!
*
கிரிவலப் பாதை நெடுக
பக்தர்கள் பேச்சின் இரைச்சல்
அச்சத்தில் பறவைகள்.
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*
*
கிரிவலப் பாதை நெடுக
பக்தர்கள் பேச்சின் இரைச்சல்
அச்சத்தில் பறவைகள்.
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தூங்காமல் தூங்கி…!!
*
கிரிவலப் பாதை நெடுக
பக்தர்கள் பேச்சின் இரைச்சல்
அச்சத்தில் பறவைகள்.
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*
*
கிரிவலப் பாதை நெடுக
பக்தர்கள் பேச்சின் இரைச்சல்
அச்சத்தில் பறவைகள்.
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
தூங்காமல் தூங்கி…!!
*
கிரிவலப் பாதை நெடுக
பக்தர்கள் பேச்சின் இரைச்சல்
அச்சத்தில் பறவைகள்.
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*
*
கிரிவலப் பாதை நெடுக
பக்தர்கள் பேச்சின் இரைச்சல்
அச்சத்தில் பறவைகள்.
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
பதற்றம்…!!
*
பார்வை எதிலோ லயித்திருந்தது
எதையோ நினைக்கிறது மனம்
சுடர்விடும் சிந்தனையில் சூரியன்.
*
எதிர்ப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்
ஏமாந்தவர்களுக்கு பதற்றம்
சலசலத்து ஒடுகிறது ஆற்றுநீர்.
*
இன்னும் எவரொருவராலும்
முழுமையாக எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான பதில்.
*
*
பார்வை எதிலோ லயித்திருந்தது
எதையோ நினைக்கிறது மனம்
சுடர்விடும் சிந்தனையில் சூரியன்.
*
எதிர்ப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம்
ஏமாந்தவர்களுக்கு பதற்றம்
சலசலத்து ஒடுகிறது ஆற்றுநீர்.
*
இன்னும் எவரொருவராலும்
முழுமையாக எழுதப்படவில்லை
எந்தக் கேள்விக்குமான பதில்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 3 of 4 • 1, 2, 3, 4

» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|