தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு

View previous topic View next topic Go down

கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு Empty கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 11:55 am

கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு T0nuxu



* அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் (Letter Pad) என்ன வண்ணத்தில் இருக்கும்?

நீல வண்ணத்தில்



* அதிகாரிகள் பயன்படுத்தும் எழுதுதாள்கள் என்ன வண்ணத்தில் அச்சிடப்பட்டிருக்கும்?

சிவப்பு வண்ணத்தில்



* மக்களவை உறுப்பினர் எழுதுதாள்கள் என்ன வண்ணத்தில் அச்சிடப்பட்டிருக்கும்?

பச்சை வண்ணத்தில்



* மாநிலங்களை உறுப்பினர்களின் எழுதாள்கள் என்ன வண்ணத்தில் இருக்கும்?

சிவப்பு வண்ணத்திலும் தேசிய சின்னத்தையும் பயன்படுத்துவர்கள்.



* இளம் வயதில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் யார்?

சச்சின் டெண்டுல்கர் (40), முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி (47)



* சுதந்திர இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்த இருவர் யார்?

ப.சிதம்பரம் (9 முறை), மொரார்ஜி தேசாய் (7 முறை).



* அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வெள்ளை மாளிகை என்று பெயர் சூட்டியவர் யார்?

தியடோர் ரூஸ்வெல்ட் (ஆகஸ்ட் 12,1901)



* முதல் இரும்பு ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு?

1870-ல் மேற்கு வங்கம் மாநிலம் குல்டி என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.



* 1907-ல் மிகப்பெரிய டாடா எஃகு தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம்?

ஜாம்ஷெட்பூர்



* முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற தேதி?

நவம்பர் 12,1930



* முதல் வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக கலந்து கொண்ட இருவர் யார்?

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், தமிழகத்தின் ரெட்டைமலை சீனுவாசன்



* மூன்றாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?

நவம்பர் 17, 1932.



* மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டவர்?

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்



* இரண்டாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?

செப்டம்பர் 7, 1931



* சபர்மதி ஆஸ்ரமம் எவ்வாறு அறியப்படுகிறது?

காந்தி ஆஸ்மரம் (அ) ஹரிஜன் ஆஸ்ரமம் (அ) சத்தியகிரக ஆஸ்ரமம் எனும் பெயர்களால் அறியப்படுகிறது.


நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு Empty Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு

Post by முரளிராஜா Thu Apr 09, 2015 11:28 am

பொது அறிவு தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு Empty Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு

Post by ரானுஜா Thu Apr 09, 2015 3:21 pm

நல்ல தகவல் நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு Empty Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு

Post by rammalar Thu Apr 09, 2015 3:39 pm

நல்ல தகவல்... சூப்பர்
-
சபர்மதி ஆஸ்ரமம்
-
1915ஆம் ஆண்டிலிருந்து காந்தி தன் மனைவி மற்றும்
எண்ணற்ற தொண்டர்களுடன் இங்குதான் வாழ்ந்தார்.

தண்டி உப்புசத்தியாக்ரக யாத்திரை 1930ல்
இங்கிருந்துதான் தொடங்கியது. நாடு சுதந்திரம் அடைந்தாலே
ஒழிய தாம் சபர்மதி ஆஸ்ரமத்துக்கு திரும்ப்போவதில்லை
என்கிற உறுதியுடன் காந்தீஜி அங்கிருந்து புறப்பட்டார்.
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7957

Back to top Go down

கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு Empty Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum