Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு

* அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் (Letter Pad) என்ன வண்ணத்தில் இருக்கும்?
நீல வண்ணத்தில்
* அதிகாரிகள் பயன்படுத்தும் எழுதுதாள்கள் என்ன வண்ணத்தில் அச்சிடப்பட்டிருக்கும்?
சிவப்பு வண்ணத்தில்
* மக்களவை உறுப்பினர் எழுதுதாள்கள் என்ன வண்ணத்தில் அச்சிடப்பட்டிருக்கும்?
பச்சை வண்ணத்தில்
* மாநிலங்களை உறுப்பினர்களின் எழுதாள்கள் என்ன வண்ணத்தில் இருக்கும்?
சிவப்பு வண்ணத்திலும் தேசிய சின்னத்தையும் பயன்படுத்துவர்கள்.
* இளம் வயதில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் யார்?
சச்சின் டெண்டுல்கர் (40), முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி (47)
* சுதந்திர இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்த இருவர் யார்?
ப.சிதம்பரம் (9 முறை), மொரார்ஜி தேசாய் (7 முறை).
* அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வெள்ளை மாளிகை என்று பெயர் சூட்டியவர் யார்?
தியடோர் ரூஸ்வெல்ட் (ஆகஸ்ட் 12,1901)
* முதல் இரும்பு ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு?
1870-ல் மேற்கு வங்கம் மாநிலம் குல்டி என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.
* 1907-ல் மிகப்பெரிய டாடா எஃகு தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம்?
ஜாம்ஷெட்பூர்
* முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற தேதி?
நவம்பர் 12,1930
* முதல் வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக கலந்து கொண்ட இருவர் யார்?
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், தமிழகத்தின் ரெட்டைமலை சீனுவாசன்
* மூன்றாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?
நவம்பர் 17, 1932.
* மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டவர்?
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
* இரண்டாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?
செப்டம்பர் 7, 1931
* சபர்மதி ஆஸ்ரமம் எவ்வாறு அறியப்படுகிறது?
காந்தி ஆஸ்மரம் (அ) ஹரிஜன் ஆஸ்ரமம் (அ) சத்தியகிரக ஆஸ்ரமம் எனும் பெயர்களால் அறியப்படுகிறது.
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு
நல்ல தகவல்...
-
சபர்மதி ஆஸ்ரமம்
-
1915ஆம் ஆண்டிலிருந்து காந்தி தன் மனைவி மற்றும்
எண்ணற்ற தொண்டர்களுடன் இங்குதான் வாழ்ந்தார்.
தண்டி உப்புசத்தியாக்ரக யாத்திரை 1930ல்
இங்கிருந்துதான் தொடங்கியது. நாடு சுதந்திரம் அடைந்தாலே
ஒழிய தாம் சபர்மதி ஆஸ்ரமத்துக்கு திரும்ப்போவதில்லை
என்கிற உறுதியுடன் காந்தீஜி அங்கிருந்து புறப்பட்டார்.
-

-
சபர்மதி ஆஸ்ரமம்
-
1915ஆம் ஆண்டிலிருந்து காந்தி தன் மனைவி மற்றும்
எண்ணற்ற தொண்டர்களுடன் இங்குதான் வாழ்ந்தார்.
தண்டி உப்புசத்தியாக்ரக யாத்திரை 1930ல்
இங்கிருந்துதான் தொடங்கியது. நாடு சுதந்திரம் அடைந்தாலே
ஒழிய தாம் சபர்மதி ஆஸ்ரமத்துக்கு திரும்ப்போவதில்லை
என்கிற உறுதியுடன் காந்தீஜி அங்கிருந்து புறப்பட்டார்.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 24-07-2014
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு - 26-07-2014
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
» என் கேள்விக்கு என்ன பதில் ??
» என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு - 26-07-2014
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 17-7-2014
» என் கேள்விக்கு என்ன பதில் ??
» என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|