Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜிஞ்சர் ஸ்லாப் கேக்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
ஜிஞ்சர் ஸ்லாப் கேக்
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை:
சுக்குப் பொடி- 25 கிராம்,
வெண்ணெய் - 130 கிராம்,
பால் - 150 மில்லி,
மைதா மாவு - 500 கிராம்,
சமையல் சோடா - 2 தேக்கரண்டி,
பொடி செய்த சர்க்கரை - 150 கிராம்,
காரமல் கலர் - 2 மேஜைக் கரண்டி,
பதப்படுத்தப்பட்ட ஆரஞ்சுத் தோல் - 100 கிராம்,
பதப்படுத்தப்பட்ட இஞ்சி - 8 மேஜைக் கரண்டி,
முட்டை 2.
செய்முறை:
ஆரஞ்சுத் தோலையும் பதப்படுத்திய இஞ்சி இரண்டையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சர்க்கரை, சுக்குப் பொடி சலித்த மாவு இவற்றில் வெண்ணெயைச் சேர்த்து ரொட்டித் தூள் போல் ஆகும் வரை கலக்கவேண்டும். இதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, ஆரஞ்சுத் துண்டுகளைச் சேர்க்க வேண்டும். முட்டையை உடைத்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் காரமல் கலரையும் சேர்க்க வேண்டும். பாலை இளஞ்சூடாக்கிக் கொண்டு சமையல் சோடாவை அதில் கரைக்க வேண்டும். ரொட்டித் தூள் போல் செய்து மாவுடன் அடித்த முட்டையையும் பாலையும் கலந்து மரக்கரண்டியினால் நன்றாக அடிக்க வேண்டும். எட்டு அங்குல அகலமும் பத்து அங்குல நீளமும் உள்ள நீண்ட சதுரத் தட்டில் இக்கலவையைப் போட்டு நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை சூட்டில் வைத்து எடுக்கவேண்டும். சூடு ஆறிய
பிறகு துண்டங்களாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
கதிர்
தேவையானவை:
சுக்குப் பொடி- 25 கிராம்,
வெண்ணெய் - 130 கிராம்,
பால் - 150 மில்லி,
மைதா மாவு - 500 கிராம்,
சமையல் சோடா - 2 தேக்கரண்டி,
பொடி செய்த சர்க்கரை - 150 கிராம்,
காரமல் கலர் - 2 மேஜைக் கரண்டி,
பதப்படுத்தப்பட்ட ஆரஞ்சுத் தோல் - 100 கிராம்,
பதப்படுத்தப்பட்ட இஞ்சி - 8 மேஜைக் கரண்டி,
முட்டை 2.
செய்முறை:
ஆரஞ்சுத் தோலையும் பதப்படுத்திய இஞ்சி இரண்டையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சர்க்கரை, சுக்குப் பொடி சலித்த மாவு இவற்றில் வெண்ணெயைச் சேர்த்து ரொட்டித் தூள் போல் ஆகும் வரை கலக்கவேண்டும். இதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, ஆரஞ்சுத் துண்டுகளைச் சேர்க்க வேண்டும். முட்டையை உடைத்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் காரமல் கலரையும் சேர்க்க வேண்டும். பாலை இளஞ்சூடாக்கிக் கொண்டு சமையல் சோடாவை அதில் கரைக்க வேண்டும். ரொட்டித் தூள் போல் செய்து மாவுடன் அடித்த முட்டையையும் பாலையும் கலந்து மரக்கரண்டியினால் நன்றாக அடிக்க வேண்டும். எட்டு அங்குல அகலமும் பத்து அங்குல நீளமும் உள்ள நீண்ட சதுரத் தட்டில் இக்கலவையைப் போட்டு நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை சூட்டில் வைத்து எடுக்கவேண்டும். சூடு ஆறிய
பிறகு துண்டங்களாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
கதிர்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|