Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தெரிந்துக்கொள்வோம் பகுதி - #9
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
தெரிந்துக்கொள்வோம் பகுதி - #9
* சிறிய அளவிலும் பெரிய அளவிலுமாக ஓர் ஆண்டுக்கு சுமாராக 50,000 பூகம்பங்கள் பூமியில் உண்டாகின்றன.
* புகழ்பெற்ற "ராமன் விளைவை' 1928-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி கண்டறிந்தார் சர். சி.வி.ராமன்.
* உலகத்திலேயே மிக உயரமான மலை ஹவாய் தீவில் இருக்கின்ற மெüனாகியா. கடல் மட்டத்திலிருந்து இதன் உச்சி வரை உள்ள உயரம் 13,803 அடிகள் ஆகும். கடலுக்குக் கீழும் இந்த மலையின் அடிப்பகுதி இருப்பதால் இதன் மொத்த உயரம் 33,100 அடிகள் ஆகின்றது. ஆக எவரெஸ்ட் சிகரத்தைவிட இந்த மலை உயரம் அதிகம் என்கிறார்கள்.
* தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த ஜான் பேர்ட் அதற்கு முதலில் இடம் பெயர் "பேர்ட் டெலிவிஸர்'.
* கடலில் வசிக்கும் ஈல் வகை மீன்கள் பின்புறமாகவும் நீந்தக்கூடிய ஆற்றல் பெற்றவை.
* உலகிலேயே தினமும் அதிகமாக ஈ-மெயில் வருவது யாருக்குத் தெரியுமா? மைக்ரோஸôப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸýக்குத்தான். தினமும் 40 லட்சம் மெயில்கள் வருகின்றனவாம். அவற்றில் 99 சதவீதம் தேவையில்லாதவையாம். அவற்றைத் தணிக்கை செய்வதற்காகத் தனிப் பிரிவு ஒன்று அவரது அலுவலகத்தில் செயல்படுகிறதாம்.
* ஹாலந்திலுள்ள ஒரு கிரமாத்தில் சாலைகளே கிடையாது. ஊரைச் சுற்றி நதிகள், கால்வாய்கள் இருப்பதால் அங்குள்ள முக்கிய போக்குவரத்து படகுகளாகும். ஆனால் அந்த ஊரில் போக்குவரத்துப் பிரச்னை எதுவும் இதுவரை ஏற்பட்டதில்லை என்கிறார்கள்.
* ஆஸ்திரேலியாவில் உள்ள ரயில் பாதை ஒன்றின் மொத்த நீளம் 478 கி.மீ. இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? இப் பாதை எங்குமே வளைவதில்லை. ஒரே நேர்கோட்டில் செல்வது போலப் போகிறது.
* ஒரு மனிதனின் உயரம் அவனது நடுவிரலைப் போல் 21 மடங்கு இருக்கும்.
* புகைவண்டிகளே இல்லாத நாடு ஐஸ்லாந்து.
* 28 ஆண்டுகளுக்கு ஒருமுறை காலண்டர் ஒன்று போலவே இருக்கும்.
* உலகிலேயே மிகச் சிறிய ராணுவத்தைக் கொண்ட நாடு ஆண்டிகுவா. அவர்களது ராணுவத்தில் மொத்தமே 150 ராணுவ வீரர்கள்தான் உள்ளனர்.
* கிராஃபைட் கனிமம் மற்றும் களிமண் இரண்டையும் ஒரு குறிப்பிட்ட அளவில் சேர்த்து அரைத்து குச்சிகளாக உருட்டி சூளைகளில் வேகவைத்து பென்சிலின் எழுதுபொருளாக உருவாக்குகிறார்கள்.
* பெய்ஜிங்கில் உள்ள இம்பீரியல் அரண்மனைதான் உலகிலேயே மிகப் பெரியது.
* இந்தியாவின் பூந்தோட்டம் - பெங்களூரு
* பஞ்ச நதிகளின் நிலம் - பஞ்சாப்
* அரண்மனை நகரம் - கொல்கத்தா
* இந்தியாவின் நறுமணத் தோட்டம் - கேரளா
* ஏழு தீவுகளின் நகரம் - மும்பை
* இந்தியாவின் ஆபரணம் - மணிப்பூர்
* இந்தியாவின் கோயில் நகரம் - புவனேஷ்வர்
* பாறை நகரம் - சண்டிகர்
* அரபிக் கடலின் அரசி - கொச்சின்
* இந்தியாவின் மான்செஸ்டர் - மும்பை
நன்றி: ரவி நாகராஜன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தெரிந்துக்கொள்வோம் பகுதி - #9
பொது அறிவுத்தகவல்களுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தெரிந்துக்கொள்வோம் பகுதி - #9
அறிந்தேன்!!! தெளிந்தேன் !!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» இசையருவி விருது பகுதி-1
» சத்தியசோதனை-பகுதி 2
» உங்களுக்கு தெரியுமா ? பகுதி - 5
» வேகவைக்கும் வெயில்... பகுதி- 4
» வேகவைக்கும் வெயில்... பகுதி-5
» சத்தியசோதனை-பகுதி 2
» உங்களுக்கு தெரியுமா ? பகுதி - 5
» வேகவைக்கும் வெயில்... பகுதி- 4
» வேகவைக்கும் வெயில்... பகுதி-5
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|