Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரூ.6 லட்சம் கோடி முதலீட்டில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவக்கம் முதல் தலைவராக இந்தியர்
Page 1 of 1 • Share
ரூ.6 லட்சம் கோடி முதலீட்டில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவக்கம் முதல் தலைவராக இந்தியர்
போர்டலிசா: பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் வளர்ச்சிக்காக புதிதாக பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவக்கப்படும் என்றும், சீனாவின் ஷாங்காய் நகரில் இதன் தலைமை அலுவலகம் அமையும் என்றும் கூட்டமைப்பு மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. வங்கியின் முதல் தலைவராக இந்தியர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற கூட்டமைப்பை நடத்தி வருகின்றன. இந்த கூட்டமைப்பின் மாநாடு பிரேசில் நாட்டில் போர்டலிசா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடின், பிரேசில் அதிபர் தில்மா ரவுசப், சீன அதிபர் ஜின்பிங், தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் கலந்து கொண்டனர். உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்றவை உலக நாடுகளுக்கு கடன் வழங்கி வந்தாலும், அவற்றில் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால், உலக வங்கி போல் பிரிக்ஸ் நாடுகளுக்கென தனி வங்கியை ஏற்படுத்துவது பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில், பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியை அமைக்க இறுதி முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம், சீனாவில் ஷாங்காய் நகரில் அமைக்கப்படும். இதன் முதல் தலைவராக இந்தியர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். மொத்தம் 100 பில்லியன் டாலர்(சுமார் ரூ.6 லட்சம் கோடி) முதலீட்டில் இந்த வங்கி துவக்கப்படும். இதில் சீனா 41 பில்லியன் டாலர், பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் தலா 18 பில்லியன் டாலர், தென் ஆப்ரிக்கா 5 பில்லியன் டாலர் என முதலீடு செய்யலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
முன்னதாக, வங்கியின் பங்குகளை பிரிப்பதில் 5 நாட்டு தலைவர்களுக்கு இடையிலும் நீண்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா தரப்பில், அனைத்து நாடுகளுக்கும் சம அளவில் பங்குகளை ஒதுக்க வலியுறுத்தப்பட்டது. வங்கி துவங்குவது பற்றிய அறிவிப்பு வெளியானதும், பிரதமர் மோடி கூறுகையில், ‘பிரிக்ஸ் வங்கி அமைப்பது ஒரு முக்கியமான நடவடிக்கை. கடந்த 2012ல் டெல்லியில் முதன்முதலில் இதற்கான பேச்சுவார்த்தை துவங்கியது. இன்று அது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம் என்றார்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» 100 கோடி உறுப்பினர்கள், 1 லட்சம் கோடி லைக் - பேஸ்புக்கின் புதிய சாதனை!
» அபுதாபி லாட்டரியில் ரூ.17 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்: நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு
» அஞ்சல் அலுவலகங்களில் ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை இன்று முதல் துவக்கம்
» சொந்த வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் டெபாசிட்: வங்கி ஊழியர் பணி இடை நீக்கம்
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
» அபுதாபி லாட்டரியில் ரூ.17 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்: நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு
» அஞ்சல் அலுவலகங்களில் ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை இன்று முதல் துவக்கம்
» சொந்த வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் டெபாசிட்: வங்கி ஊழியர் பணி இடை நீக்கம்
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|