Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம் சட்டம்...நம் உரிமை: ஊரக வளர்ச்சித் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி
Page 1 of 1 • Share
நம் சட்டம்...நம் உரிமை: ஊரக வளர்ச்சித் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தாட்கோ போன்ற துறைகள் மூலமும் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. அவற்றை பெறும் வழிமுறை குறித்து மாற்றத்திறனாளிகள் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் அரசின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கடனுதவி பெற வாய்ப்புள்ளதா?
ஆம். பாரத பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாற்றத்திறனாளிகள் சுய தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. பின், திருப்பி செலுத்த வேண்டிய தொகையில் 5 சதவீதம் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும். இதற்கு வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடனுதவி அனுமதிக் கடிதம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பரிந்துரைக் கடிதம் ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அரசின் வேறு துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படுகிறதா?
ஆம். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக்குழு தொடங்கினால் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 50 ஆயிரம்முதல் ரூ. 1.50 லட்சம்வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. அதுபோல் தனிநபர் தொழில் தொடங்க தேசிய வங்கிகளில் கடன் பெற்றால், மொத்த கடன் தொகையில் 30 சதவீதம்வரை மானியம் வழங்கப்படுகிறது. அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேறு என்ன சலுகைகள் வழங்கப்படுகிறது?
இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் வீடு கட்டிக் கொள்ள ரூ. 60 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், வங்கிக் கடனாக ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பெயரில் காலி வீட்டுமனை இருக்க வேண்டும். அதுபோல் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை அமைத்துக் கொள்ள ரூ. 1,500 மானியம் வழங்கப்படுகிறது.
தாட்கோ திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறதா?
ஆம். 18-55 வயதுடைய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 75 ஆயிரம்வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. அதில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம்வரை மானியம் ஆகும். இக்கடனுதவி கேட்டு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதுபோல் சிறு தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியர் மூலம் ரூ. 10 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
- கி. பார்த்திபன்
நன்றி: தி இந்து
மாற்றுத்திறனாளிகள் அரசின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கடனுதவி பெற வாய்ப்புள்ளதா?
ஆம். பாரத பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாற்றத்திறனாளிகள் சுய தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. பின், திருப்பி செலுத்த வேண்டிய தொகையில் 5 சதவீதம் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும். இதற்கு வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடனுதவி அனுமதிக் கடிதம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பரிந்துரைக் கடிதம் ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அரசின் வேறு துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படுகிறதா?
ஆம். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக்குழு தொடங்கினால் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 50 ஆயிரம்முதல் ரூ. 1.50 லட்சம்வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. அதுபோல் தனிநபர் தொழில் தொடங்க தேசிய வங்கிகளில் கடன் பெற்றால், மொத்த கடன் தொகையில் 30 சதவீதம்வரை மானியம் வழங்கப்படுகிறது. அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேறு என்ன சலுகைகள் வழங்கப்படுகிறது?
இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் வீடு கட்டிக் கொள்ள ரூ. 60 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், வங்கிக் கடனாக ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பெயரில் காலி வீட்டுமனை இருக்க வேண்டும். அதுபோல் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை அமைத்துக் கொள்ள ரூ. 1,500 மானியம் வழங்கப்படுகிறது.
தாட்கோ திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறதா?
ஆம். 18-55 வயதுடைய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 75 ஆயிரம்வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. அதில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம்வரை மானியம் ஆகும். இக்கடனுதவி கேட்டு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதுபோல் சிறு தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியர் மூலம் ரூ. 10 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
- கி. பார்த்திபன்
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நம் சட்டம்...நம் உரிமை: ஊரக வளர்ச்சித் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நம் சட்டம்...நம் உரிமை: குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தால் சிறை
» சுயதொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி
» தபால் துறை உருவான வரலாறு !!!!
» காய்ச்சல் சரியாக ஊசி போட வேண்டாம்: தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை!
» மன்னிப்பு கேட்ட அறநிலைய துறை ஆணையர்
» சுயதொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி
» தபால் துறை உருவான வரலாறு !!!!
» காய்ச்சல் சரியாக ஊசி போட வேண்டாம்: தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை!
» மன்னிப்பு கேட்ட அறநிலைய துறை ஆணையர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|