தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


150 டன் சில்லறை நாணயங்கள் தேக்கம்: திகைக்கும் திருப்பதி தேவஸ்தானம்

View previous topic View next topic Go down

150 டன் சில்லறை நாணயங்கள் தேக்கம்: திகைக்கும் திருப்பதி தேவஸ்தானம் Empty 150 டன் சில்லறை நாணயங்கள் தேக்கம்: திகைக்கும் திருப்பதி தேவஸ்தானம்

Post by நாஞ்சில் குமார் Tue Aug 19, 2014 9:26 pm



திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சில்லறை நாணயங்கள் மலை போல் குவிந்துள்ளன. உரிய சமயத்தில் இவைகளை வங்கிகளில் செலுத்தாத காரணத்தால் ரூ. 50 கோடி மதிப்புள்ள வெளிநாடு மற்றும் உள்ளூர் நாணயங்கள் தேங்கி கிடக்கின்றன.

திருப்பதி ஏழுமலையானுக்கு நாள்தோறும் சுமார் இரண்டரை டன் எடை கொண்ட அளவிற்கு சில்லறை நாணயங்களை பக்தர் கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவைகளை தினமும் 15 வங்கி ஊழியர்கள் மற்றும் 50 தேவஸ்தான ஊழியர்கள் கணக்கிடுகின்றனர். இதில் பங் கேற்கும் ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ 50 மட்டுமே படி வழங்குவதால், பலர் இந்த பணி செய்ய முன்வருவதில்லை என கூறப்படுகிறது.

இந்த சில்லறை நாணயங்கள் உரிய காலத்தில் வங்கிகளில் செலுத்தப்படாத காரணத்தால், மலைபோன்று குவிந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டு நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றாததால் 50 டன் வரை தேக்கமடைந்துள்ளன. மேலும் உள்ளூர் நாணயங்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக வங்கியில் மாற்றாததால் 100 டன்கள் வரை குவிந்துள்ளது. இவைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 50 கோடியாகும்.

சில்லறை நாணயங்களை வங்கிகளில் மாற்றம் செய்த பின்னர் 45 நாட்களுக்குள் அவை கணக்கில் கொண்டுவரப்பட்டு அதற்கு வட்டி வழங்கப்படும். தற்போது ரூ. 50 கோடி மதிப்புள்ள நாணயங்கள் குடோன்களில் தேங்கி கிடப்பதால், வட்டி ஏதும் வராமல் தேவஸ்தானத்திற்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

தேங்கி கிடக்கும் நாணயங்களில் தற்போது செல்லாத 25, 50 காசு நாணயங்கள் மட்டும் 10 டன்னுக் கும் மேல் உள்ளன. இவைகளை என்ன செய்வது என தேவஸ்தானத் தினர் ஆலோசித்து வருகின்றனர்.

இது குறித்து பரகாமணி துணை நிர்வாக அதிகாரி ராமாராவிடம் கேட்டதற்கு, ‘நாணயங்கள் தேக்கம் உண்மைதான். வெளி நாட்டு நாணயங்களை வங்கிகளில் மாற்றுவதற்காக, ரிசர்வ் வங்கி யிடம் அனுமதி கோரி உள்ளோம். இதேபோன்று உள்ளூர் நாணயங் களை கரன்ஸி டிரஸ்டிற்கு அனுப்ப வும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

150 டன் சில்லறை நாணயங்கள் தேக்கம்: திகைக்கும் திருப்பதி தேவஸ்தானம் Empty Re: 150 டன் சில்லறை நாணயங்கள் தேக்கம்: திகைக்கும் திருப்பதி தேவஸ்தானம்

Post by ஸ்ரீராம் Thu Sep 04, 2014 10:08 am

இல்லாத ஏழைகளுக்கு கொடுக்கலாம்.
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

150 டன் சில்லறை நாணயங்கள் தேக்கம்: திகைக்கும் திருப்பதி தேவஸ்தானம் Empty Re: 150 டன் சில்லறை நாணயங்கள் தேக்கம்: திகைக்கும் திருப்பதி தேவஸ்தானம்

Post by செந்தில் Thu Sep 04, 2014 3:38 pm

தகவலுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

150 டன் சில்லறை நாணயங்கள் தேக்கம்: திகைக்கும் திருப்பதி தேவஸ்தானம் Empty Re: 150 டன் சில்லறை நாணயங்கள் தேக்கம்: திகைக்கும் திருப்பதி தேவஸ்தானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum