Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கணவரை இழந்தோரின் மகளுக்கு தமிழக அரசு நிதியுதவி
Page 1 of 1 • Share
கணவரை இழந்தோரின் மகளுக்கு தமிழக அரசு நிதியுதவி
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் 2-ல் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?
திட்டம் 1-ல் உள்ள நிபந்தனைகள், திட்டம் 2-க்கும் பொருந்தும். அதன்படி குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை திருமணத்துக்கு 40 தினங்களுக்கு முன் அளிக்க வேண்டும். திருமண நாள் அல்லது திருமணம் முடிந்த பின்பு அளிக்கக்கூடாது.
கல்வி மாற்றுச்சான்றிதழ் நகல், பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு சான்று நகல், வருமானச் சான்று, திருமண அழைப்பிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த உள்ளாட்சி அமைப்பு நிர்வாக ஆணையர் அல்லது மாவட்ட சமூக நல அலுவலர், மகளிர் ஊர்நல அலுவலர் ஆகியோரிடம் வழங்க வேண்டும். திட்டம் 1, திட்டம் 2 ஆகிய இரண்டிலும் உதவித் தொகை தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில் மணமக்களிடம் வழங்கப்படும்.
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு கணவரை இழந்தோர் மகள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை எவ்வளவு?
இத்திட்டத்தின் கீழ் ரூ. 15 ஆயிரம் அளிக்கப்படுகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் போல் இத்திட்டத்தில் நிதியுதவி பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருமணத்துக்கு 40 தினங்களுக்கு முன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற யாரை அணுக வேண்டும்?
அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர் அல்லது மகளிர் ஊர்நல அலுவலரை அணுகி உதவித் தொகை பெற விண்ணப்பம் செய்யலாம். வட்டாட்சியர் மட்டத்தில் பெறப்பட்ட விதவைச் சான்று மற்றும் வருமானச் சான்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கவேண்டும். விதவை உதவித் தொகை பெறுபவராக இருந்தால் விதவை மற்றும் வருமானச் சான்று தேவையில்லை. உதவித் தொகைக்கான காசோலை மணப்பெண் தாயாரிடம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் இறந்துவிட்டால், அவரது மகளான மணமகளிடம் வழங்கப்படும்.
ஆதரவற்ற பெண்களுக்கு அரசின் திருமண நிதியுதவி திட்டம் ஏதேனும் உள்ளதா?
ஆம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. அதுபோல் வயது உச்சவரம்பும் இல்லை. விண்ணப்பங்களை திருமணத்துக்கு 40 தினங்களுக்கு முன்னதாக அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் ஆகியோரிடம் வழங்க வேண்டும்.
ஆதரவற்றோர் என்பதை உறுதிசெய்ய தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும். தவிர, அந்தந்த சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். உதவித்தொகைக்கான காசோலை விண்ணப்பிக்கும் நபரிடம் வழங்கப்படும்.
கி.பார்த்திபன்
நன்றி: தி இந்து
திட்டம் 1-ல் உள்ள நிபந்தனைகள், திட்டம் 2-க்கும் பொருந்தும். அதன்படி குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை திருமணத்துக்கு 40 தினங்களுக்கு முன் அளிக்க வேண்டும். திருமண நாள் அல்லது திருமணம் முடிந்த பின்பு அளிக்கக்கூடாது.
கல்வி மாற்றுச்சான்றிதழ் நகல், பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு சான்று நகல், வருமானச் சான்று, திருமண அழைப்பிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த உள்ளாட்சி அமைப்பு நிர்வாக ஆணையர் அல்லது மாவட்ட சமூக நல அலுவலர், மகளிர் ஊர்நல அலுவலர் ஆகியோரிடம் வழங்க வேண்டும். திட்டம் 1, திட்டம் 2 ஆகிய இரண்டிலும் உதவித் தொகை தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில் மணமக்களிடம் வழங்கப்படும்.
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு கணவரை இழந்தோர் மகள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை எவ்வளவு?
இத்திட்டத்தின் கீழ் ரூ. 15 ஆயிரம் அளிக்கப்படுகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் போல் இத்திட்டத்தில் நிதியுதவி பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருமணத்துக்கு 40 தினங்களுக்கு முன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற யாரை அணுக வேண்டும்?
அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர் அல்லது மகளிர் ஊர்நல அலுவலரை அணுகி உதவித் தொகை பெற விண்ணப்பம் செய்யலாம். வட்டாட்சியர் மட்டத்தில் பெறப்பட்ட விதவைச் சான்று மற்றும் வருமானச் சான்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கவேண்டும். விதவை உதவித் தொகை பெறுபவராக இருந்தால் விதவை மற்றும் வருமானச் சான்று தேவையில்லை. உதவித் தொகைக்கான காசோலை மணப்பெண் தாயாரிடம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் இறந்துவிட்டால், அவரது மகளான மணமகளிடம் வழங்கப்படும்.
ஆதரவற்ற பெண்களுக்கு அரசின் திருமண நிதியுதவி திட்டம் ஏதேனும் உள்ளதா?
ஆம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. அதுபோல் வயது உச்சவரம்பும் இல்லை. விண்ணப்பங்களை திருமணத்துக்கு 40 தினங்களுக்கு முன்னதாக அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் ஆகியோரிடம் வழங்க வேண்டும்.
ஆதரவற்றோர் என்பதை உறுதிசெய்ய தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும். தவிர, அந்தந்த சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். உதவித்தொகைக்கான காசோலை விண்ணப்பிக்கும் நபரிடம் வழங்கப்படும்.
கி.பார்த்திபன்
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கணவரை இழந்தோரின் மகளுக்கு தமிழக அரசு நிதியுதவி
நல்ல திட்டம்தான்.
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு
» மத்தியஅரசு நிதியை தமிழக அரசு செயல்படுத்தாதற்கு பா.ஜ., கண்டனம்
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
» ரூ.113 கோடியில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசு
» மத்தியஅரசு நிதியை தமிழக அரசு செயல்படுத்தாதற்கு பா.ஜ., கண்டனம்
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
» ரூ.113 கோடியில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|