Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாட்டு நடப்பு – 30-08-2014 – தினகரன் படங்கள்.
Page 1 of 1 • Share
நாட்டு நடப்பு – 30-08-2014 – தினகரன் படங்கள்.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, முகப்பேர் வேலம்மாள் பள்ளி மற்றும் கிஸ்பா இணைந்து நடத்திய பேரணியில் பங்கேற்ற ஒலிம்பிக், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு – 30-08-2014 – தினகரன் படங்கள்.
கேரள மக்களின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் தொடக்கத்தை அத்தப்பூ கோலம் மூலம் வரவேற்கும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலக ஊழியர்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு – 30-08-2014 – தினகரன் படங்கள்.
அசாமின் போபிடோரா உயிரியல் பூங்காவில் மழை வெள்ளம் புகுந்தது. அதையடுத்து வெள்ளத்துக்கு நடுவே உள்ள நிலப்பரப்பில் தஞ்சம் புகுந்த ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள். உலகிலேயே இதுபோன்ற ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அசாமில்தான் அதிக அளவில் உள்ளன.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு – 30-08-2014 – தினகரன் படங்கள்.
டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மொத்தம் 15 வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்தார். விருது பெறுகிறார் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு – 30-08-2014 – தினகரன் படங்கள்.
ஜன தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்க உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள வங்கிக்கு விண்ணப்பங்களுடன் நேற்று குவிந்த மக்கள். முதல் நாளான நேற்று முன்தினம் நாடு முழுவதும் 1.5 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. நேற்று மட்டும் 35 லட்சம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு – 30-08-2014 – தினகரன் படங்கள்.
குமரியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கருங்கல் அருகே மேல்மிடாலம் பகுதியில் கடல் அரிப்பில் சிக்கி தென்னைமரங்கள் சாய்ந்து கிடக்கின்றன.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு – 30-08-2014 – தினகரன் படங்கள்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மின் விளக்கு அலங்காரத்தில் பேராலயம் ஜொலிக்கிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு – 30-08-2014 – தினகரன் படங்கள்.
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழிபாடு நடத்திய பின்னர் மேட்டூர் காவிரியாற்றில் விநாயகர் சிலையை கரைக்க எடுத்து வந்த பக்தர்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு – 30-08-2014 – தினகரன் படங்கள்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கொளத்தூரில் 4,500 மக்காச்சோளத்தில் உருவாக்கப்பட்ட 24 அடி உயர விநாயகர். அடுத்த படம்: யானைகவுனி சாலையில் வடமாநிலத்தவர்கள் வைத்துள்ள பசுமை விநாயகர். உள்படம்: பிள்ளையார் சிலை, குடை வாங்கிச்செல்லும் குடும்பத்தினர். இடம்: நெசப்பாக்கம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நாட்டு நடப்பு – 30-08-2014 – தினகரன் படங்கள்.
பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 42வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். உள்படம்: கொடியேற்றப்படுகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 12-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 29-06-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 30-06-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 01-07-2014 - தினகரன் படங்கள்
» நாட்டு நடப்பு 12-07-2014 - தினகரன் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|