தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உயிரினம் செழித்தால் உலகம் செழிக்கும்: தேசியக் காட்டுயிர் வாரம்: அக். 2 முதல் 8

View previous topic View next topic Go down

உயிரினம் செழித்தால் உலகம் செழிக்கும்: தேசியக் காட்டுயிர் வாரம்: அக். 2 முதல் 8 Empty உயிரினம் செழித்தால் உலகம் செழிக்கும்: தேசியக் காட்டுயிர் வாரம்: அக். 2 முதல் 8

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 2:02 pm

உயிரினம் செழித்தால் உலகம் செழிக்கும்: தேசியக் காட்டுயிர் வாரம்: அக். 2 முதல் 8 33yj0iu


காடுகளில் தாவரங்கள் மட்டுமின்றி பல்வேறு உயிரினங்கள் செழிப்பாகவும் சமநிலையுடனும் இருந்தால்தான் இயற்கை வளமாக இருக்கும்.

அதன்மூலம்தான் நாம் வாழும் இந்தப் பூவுலகும் ஆரோக்கியமாக இருக்கும். இதை வலியுறுத்தும் வகையிலேயே தேசியக் காட்டுயிர் வாரம் (National wildlife week) அனுசரிக்கப்படுகிறது.

உயிரினங்களை, குறிப்பாக அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க இந்தியக் காட்டுயிர் வாரியத்தை (Indian Board of Wild Life - IBWL) மத்திய அரசு 1952-ல் உருவாக்கியது. இந்த அமைப்பு, காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காடுகளைக் காப்பாற்றும் வகையில் காட்டுயிர் சரணாலயங்களும், தேசியப் பூங்காக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகருக்குள்ளேயே கிண்டி தேசியப் பூங்கா இருக்கிறது. பொள்ளாச்சி அருகே இந்திரா காந்தி (ஆனைமலை) சரணாலயமும், திருநெல்வேலி அருகே களக்காடு - முண்டந்துறை சரணாலயமும் இருக்கின்றன.

காட்டுயிர் வாரம்

இவை மட்டுமல்லாமல் உயிரினங்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 2 முதல் 8 வரையிலான ஒரு வாரக் காலத்தைக் காட்டுயிர் வாரமாக இந்தியக் காட்டுயிர் வாரியம் அனுசரித்து வருகிறது.

இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாள்.

அதேபோல, அக்டோபர் 4 உலக உயிரின நாள் (World Animal Day). இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாகக் கருதப்படுபவருமான கிறிஸ்தவ மதகுரு பிரான்சிஸ் அசிசியின் நினைவு நாள் அக்டோபர் 4.

அதனால் இந்த நாள் உயிரின நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளைக் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, உலக உயிரின ஆர்வலர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் விலங்கு காட்சியகங்கள், சரணாலயங்கள் நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

வசிப்பிட நாள்

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் திங்கள்கிழமை உலக வசிப்பிட நாளாக (World Habitat Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த முறை அக்டோபர் 6-ம் தேதி. 1986-ம் ஆண்டு முதல் உலக வசிப்பிட நாளை ஐ.நா. சபை அனுசரித்து வருகிறது. நமது நகரங்கள், ஊர்களின் இன்றைய நிலைமையைப் பிரதிபலிக்கவும், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வசிப்பிடம் கிடைப்பது அவருடைய ஓர் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துவதும் இந்த நாளின் நோக்கம். எதிர்காலத் தலைமுறைகளுக்கு உரிய வசிப்பிடத்தை வழங்க வேண்டியது, நமது கடமை என்பதை இந்த நாள் நினைவுபடுத்துகிறது.

நமது சந்ததிகளும், எதிர்காலத் தலைமுறையும் இந்தப் பூமியில் ஆரோக்கியமாக வாழ வேண்டும். அதற்கு இந்தப் பூவுலகின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும். அதை உணர்ந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum