Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
Page 3 of 3 • Share
Page 3 of 3 • 1, 2, 3
ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
First topic message reminder :
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
அந்த ஆசிரியை வகுப்பறையினுள் நுழையும் போது இரண்டு மாணவர்கள் காரசாரமாய் எதையோ விவாதித்தபடி இருந்தனர்.
ஆசிரியை: நீங்கள் இருவரும் ஏன் சண்டை போடுகிறீர்கள்?
மாணவன்: நாங்கள் இருவரும் பள்ளிக்கு வரும் வழியில் 1000 ரூபாய் கீழே கண்டெடுத்தோம்.
...
ஆசிரியை: சரி. அந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள்?
மாணவன்: அந்தப் பணத்தை, எல்லாரும் நம்பும்படியான மிக அற்புதமாய் பொய் எவர் சொல்கிறாரோ அவருக்குத் தரலாம் என முடிவு செய்துள்ளோம்.
ஆசிரியை: உங்கள் இருவருக்கும் வெக்கமே இல்லையா? உங்கள் வயதில் நான் ”பொய்” என்றால் என்னவென்று கூட அறியாமல் இருந்தேன்.
மாணவர்கள் இருவரும் ஒருமனதாய், 1000 ரூபாயை அந்த ஆசிரியைக்கு தந்துவிட்டனர்.
ஆசிரியை: நீங்கள் இருவரும் ஏன் சண்டை போடுகிறீர்கள்?
மாணவன்: நாங்கள் இருவரும் பள்ளிக்கு வரும் வழியில் 1000 ரூபாய் கீழே கண்டெடுத்தோம்.
...
ஆசிரியை: சரி. அந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள்?
மாணவன்: அந்தப் பணத்தை, எல்லாரும் நம்பும்படியான மிக அற்புதமாய் பொய் எவர் சொல்கிறாரோ அவருக்குத் தரலாம் என முடிவு செய்துள்ளோம்.
ஆசிரியை: உங்கள் இருவருக்கும் வெக்கமே இல்லையா? உங்கள் வயதில் நான் ”பொய்” என்றால் என்னவென்று கூட அறியாமல் இருந்தேன்.
மாணவர்கள் இருவரும் ஒருமனதாய், 1000 ரூபாயை அந்த ஆசிரியைக்கு தந்துவிட்டனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தான்.
மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்...தான். பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன.
தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன்.
பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இதுதான் தேர்வு" என்றார்.
ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன்.
பேராசிரியரைப் பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.
அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.
"அப்படி வாருங்கள் வழிக்கு" என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான்.
தன் கால்களை அவரிடம் காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான்.
மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்...தான். பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன.
தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன்.
பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இதுதான் தேர்வு" என்றார்.
ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன்.
பேராசிரியரைப் பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.
அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.
"அப்படி வாருங்கள் வழிக்கு" என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான்.
தன் கால்களை அவரிடம் காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டானாம்
சார் " "நடுரே" னாஎன்னது?
சார் அப்புறம் சொல்றேன்னு சமாளித்து,, டிக்சனரியில் தேடி தேடி ஓய்ந்து போனார்.
அவனைக் கண்டால் காணாதது போல இருந்தார்.
இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் தொலைத்து எடுத்தான்.
"சொல்லுங்க சார்???"
வாத்தியார் அவனிடம் "சரி ஸ்பெல்லிங் சொல்ல"ு என்றார்
அவன் N AT U R E .... சொல்ல
கடுப்பாகி போன சார்,
"ஏன்டா நேச்சர் னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ ...உன்ன ஸ்கூல் விட்டே அனுப்புறேன் இரு"னு கத்தினார்.
உடனே சார் காலில் விழுந்து அழுதான்.
"சார்,,... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க.
என் புடுரே ( future ) வீணாயிடும்"
சார் " "நடுரே" னாஎன்னது?
சார் அப்புறம் சொல்றேன்னு சமாளித்து,, டிக்சனரியில் தேடி தேடி ஓய்ந்து போனார்.
அவனைக் கண்டால் காணாதது போல இருந்தார்.
இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் தொலைத்து எடுத்தான்.
"சொல்லுங்க சார்???"
வாத்தியார் அவனிடம் "சரி ஸ்பெல்லிங் சொல்ல"ு என்றார்
அவன் N AT U R E .... சொல்ல
கடுப்பாகி போன சார்,
"ஏன்டா நேச்சர் னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ ...உன்ன ஸ்கூல் விட்டே அனுப்புறேன் இரு"னு கத்தினார்.
உடனே சார் காலில் விழுந்து அழுதான்.
"சார்,,... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க.
என் புடுரே ( future ) வீணாயிடும்"
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
ஸ்கூல்ல ஒரு தடவ
டீச்சர்: "வருண் நீ பெரியவனான பின்னாடி என்னவாக ஆசைப்படறே?"
வருண்: "டீச்சர், நான் பெரிய பணக்காரனா ஆக ஆசைப்படறேன்....
ஒவ்வொரு பெரிய நகரத்திலும் என்னோட பிசினஸ் நடக்கணும். எல்லா மாநில தலைநகரிலும் சொந்தமா... விலையுயர்ந்த பங்களா வாங்கணும்... எங்க போனாலும்... பிளைட்ல தான் போகணும்.... தங்கறதேல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்கணும்....
எனக்கு சேவகம் செய்ய எப்போதும் பத்து வேலையாட்கள் கூடவே இருக்கணும்.... உலகத்துலயே விலைமதிப்பில்லாத வைரக்கல்லு என்கிட்டே இருக்கணும்.
டீச்சர்: "போதும் வருண்! ஸ்டூடண்ட்ஸ், இனிமே யாரும் இவ்ளோ நீளமா... சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரு வரிலதான் சொல்லணும்...
ஓகே...
பூமிகா, நீ சொல்லு.... நீ என்னவா... ஆகணும்னு ஆசைப்படறே!?
பூமிகா: "வருணுக்கு பொண்டாட்டியாக!!!"
டீச்சர்: "வருண் நீ பெரியவனான பின்னாடி என்னவாக ஆசைப்படறே?"
வருண்: "டீச்சர், நான் பெரிய பணக்காரனா ஆக ஆசைப்படறேன்....
ஒவ்வொரு பெரிய நகரத்திலும் என்னோட பிசினஸ் நடக்கணும். எல்லா மாநில தலைநகரிலும் சொந்தமா... விலையுயர்ந்த பங்களா வாங்கணும்... எங்க போனாலும்... பிளைட்ல தான் போகணும்.... தங்கறதேல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்கணும்....
எனக்கு சேவகம் செய்ய எப்போதும் பத்து வேலையாட்கள் கூடவே இருக்கணும்.... உலகத்துலயே விலைமதிப்பில்லாத வைரக்கல்லு என்கிட்டே இருக்கணும்.
டீச்சர்: "போதும் வருண்! ஸ்டூடண்ட்ஸ், இனிமே யாரும் இவ்ளோ நீளமா... சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரு வரிலதான் சொல்லணும்...
ஓகே...
பூமிகா, நீ சொல்லு.... நீ என்னவா... ஆகணும்னு ஆசைப்படறே!?
பூமிகா: "வருணுக்கு பொண்டாட்டியாக!!!"
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆசிரியர் மாணவன் கலாட்டா
» ஒரு மாணவன்.. ஒரு பாட்டில்.. ஒரு செடி.. - பள்ளிக் குழந்தைகளை இயற்கை ஆர்வலர்களாக்கிய ஆசிரியர் சிட்டம்
» மாணவன்
» டீச்சர் - மாணவன்
» விடை தாளில் விளையாடிய மாணவன்
» ஒரு மாணவன்.. ஒரு பாட்டில்.. ஒரு செடி.. - பள்ளிக் குழந்தைகளை இயற்கை ஆர்வலர்களாக்கிய ஆசிரியர் சிட்டம்
» மாணவன்
» டீச்சர் - மாணவன்
» விடை தாளில் விளையாடிய மாணவன்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|