Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கண்களை பரிசோதித்தால் பார்வை இழப்பை தடுக்கலாம்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1 • Share
கண்களை பரிசோதித்தால் பார்வை இழப்பை தடுக்கலாம்
பொதுவாக கண் பாதுகாப்பு என்பது, குழந்தைகளுக்கு ஒரு வயது முடியும் முன், பள்ளி செல்லும் முன், 5 வயதில், 10 வயதில், பிறகு 2 ஆண்டுக்கு ஒரு முறை முறையான கண் பரிசோதனை செய்ய வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கண்டிப்பாக 6 மாதத்திற்கு ஒரு முறை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை, கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை, கண்ணாடி அணிபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களில் 75 சதவீதம் பேருக்கு டயாபடிக் ரெட்டினோபதி, கண்புரை, க்ளக்கோமா ஏற்படுகிறது. டயாபடிக் ரெட்டினோபதி என்பது ரெட்டினா என்கிற கண் விழித்திரையின் அமைப்பு மற்றும் ரத்த குழாயில் ஏற்படக்கூடிய மாற்றம் ஆகும். இதனால் ரத்தக்குழாயில் சேதம் ஏற்பட்டு, ரெட்டினாவில் ரத்தபோக்கு ஏற்பட்டு, பார்வை இழப்பு ஏற்படும். இதை கண் மருத்துவரால் மட்டுமே முறையான கண் பரிசோதனையின் போது ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியும். லேசர் சிகிச்சையினால் இந்த ரெட்டினோபதியை குணப்படுத்த முடியும் அல்லது தடுக்க முடியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முறையான கண் பரிசோதனையை 6 மாதத்திற்கு ஒரு முறை செய்து கொள்வதன் மூலம் ரெட்டினோபதியினால் வரும் பார்வை இழப்பை கண்டிப்பாக தடுக்க முடியும்.
உலகம் முழுவதும் 6 கோடிக்கு மேற்பட்ட மக்கள் க்ளக்கோமா எனும் கண் அழுத்த வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. கண்ணில் அழுத்தம் அதிகமாவது, கண்ணில் உள்ள நரம்பில் மாற்றம் ஏற்படுவது மற்றும் சுற்றுப்பார்வை சரியாக இல்லாமல் இருப்பது ஆகியவை க்ளக்கோமா எனப்படுகிறது.இது 60 முதல் 70 சதவீதம் ஏற்படும் வரை தானாக கண்டறிய முடியாது. கண் மருத்துவரால் மட்டுமே ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியும்.
இல்லையெனில் க்ளக்கோமா உள்ளவர்கள் தாங்கள் அறியாமலேயே படிப்படியாக தங்களுடைய பார்வையை இழக்க நேரிடும்.முறையான கண் பரிசோதனை மூலம் க்ளக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து கண்பார்வை மேலும் பாதிக்கப்படாமல் தடுக்கலாம். இதை மருந்துகளால் லேசர் அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும்.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கண்களை பரிசோதித்தால் பார்வை இழப்பை தடுக்கலாம்
கண்களை பாதுகாப்போம்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» நீரிழிவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க..
» நீரிழிவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க.
» முதுகுவலி: நாமே தடுக்கலாம்
» கண்களை பாதுகாப்போம்!
» நெஞ்சு எரிச்சல் ஏன் வருகிறது அதை எப்படித் தடுக்கலாம்?
» நீரிழிவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க.
» முதுகுவலி: நாமே தடுக்கலாம்
» கண்களை பாதுகாப்போம்!
» நெஞ்சு எரிச்சல் ஏன் வருகிறது அதை எப்படித் தடுக்கலாம்?
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|