Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நிஜங்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 5 • Share
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
நிஜங்கள்
![நிஜங்கள் 10432145_789850014431967_6453740319587698683_n](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10432145_789850014431967_6453740319587698683_n.jpg?oh=8234d41ba9d8b42dd2892b341d2b21ef&oe=5525A1AD&__gda__=1429037255_5ae921a483cf4edd96f0fa4b0581fe4b)
சொந்தமாக வீடு , கார் என்று வைத்திருக்கின்றார்கள் . ஆனால் சொந்தக்காரர்களை தூரவே வைத்திருக்கின்றார்கள்.
விளையாட்டு பொம்மை வாங்கித்தரும் அப்பாவை விட விளையாடும் பொம்மையாக மாறும் அப்பாவை குழந்தைக்கு அதிகம் பிடிக்கின்றது.
பல பற்கள் சேர்ந்து அரைத்துத் தருவதை ஒற்றை நாக்கு ருசிப்பது முதலாளித்துவத்திற்கு அருமையான ஒரு உதாரணம்.
விமானப்பயணங்கள் விரைவானதாக இருக்கலாம் . ஆனால் ரசித்துப் பயணிக்க அதில் எதுவும் இல்லை என்பது பெரிய குறை.
முகநூல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நிஜங்கள்
பெரும்பாலோனோர் இப்படிதான் உள்ளனர்சொந்தமாக வீடு , கார் என்று வைத்திருக்கின்றார்கள் . ஆனால் சொந்தக்காரர்களை தூரவே வைத்திருக்கின்றார்கள்
Re: நிஜங்கள்
படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்
>># பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்சையெடுக்கிற து யானை..
>>#ஆணி குத்திய கால்களுடன் செருப்பு தைக்கும் சிறுவன்..
##>ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிடஒரு குழந்தைகூட இல்லை முதியோர் இல்லத்தில்..
>>#அழைத்த குரலுக்கு ஓடி வர ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில், உயிருக்கு போராடி இருந்து கிடந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர்.
##>எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர் ஏழை குடிசைகளை.
>># குங்குமம் வர இதழை விரும்பி படிக்கும் வாசகி விதவையானாள்.
>>#பட்டினி சாவை எதிர்த்து ஊர் மக்கள் இன்று உண்ணாவிரதம்.
>>#அதிக வலிஎடுக்கிற போது அம்மா என்று கத்திவிடுகிறது அனாதை குழந்தை.
>># பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்சையெடுக்கிற து யானை..
>>#ஆணி குத்திய கால்களுடன் செருப்பு தைக்கும் சிறுவன்..
##>ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிடஒரு குழந்தைகூட இல்லை முதியோர் இல்லத்தில்..
>>#அழைத்த குரலுக்கு ஓடி வர ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில், உயிருக்கு போராடி இருந்து கிடந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர்.
##>எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர் ஏழை குடிசைகளை.
>># குங்குமம் வர இதழை விரும்பி படிக்கும் வாசகி விதவையானாள்.
>>#பட்டினி சாவை எதிர்த்து ஊர் மக்கள் இன்று உண்ணாவிரதம்.
>>#அதிக வலிஎடுக்கிற போது அம்மா என்று கத்திவிடுகிறது அனாதை குழந்தை.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நிஜங்கள்
பணம் என்ற ஒன்றை பெற நான் இழந்தவை தான் அதிகம்
![நிஜங்கள் 10849891_853683191319081_3077731749886125353_n](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/10849891_853683191319081_3077731749886125353_n.jpg?oh=bfef1de809a674d8cfcced5e2c9b2a82&oe=556E7C83&__gda__=1428561458_0f2d0aa1430f28b6722bda1a9053ff4d)
சிலர் அன்பை இழக்கின்றனர்.
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்புகளை இழக்கின்றனர்.
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்.
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்.
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்..
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்.
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்..
நீங்கள் இழந்தவை என்ன...?
பெற்றவை என்ன...?
![நிஜங்கள் 10849891_853683191319081_3077731749886125353_n](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/10849891_853683191319081_3077731749886125353_n.jpg?oh=bfef1de809a674d8cfcced5e2c9b2a82&oe=556E7C83&__gda__=1428561458_0f2d0aa1430f28b6722bda1a9053ff4d)
சிலர் அன்பை இழக்கின்றனர்.
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்புகளை இழக்கின்றனர்.
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்.
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்.
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்..
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்.
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்..
நீங்கள் இழந்தவை என்ன...?
பெற்றவை என்ன...?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நிஜங்கள்
mohaideen wrote:
சொந்தமாக வீடு , கார் என்று வைத்திருக்கின்றார்கள் . ஆனால் சொந்தக்காரர்களை தூரவே வைத்திருக்கின்றார்கள்.
பக்கத்தில் வைத்தால் வரும் ஆபத்தை அனுபவித்துப்பார்த்தால்தான் தெரியும்...
விளையாட்டு பொம்மை வாங்கித்தரும் அப்பாவை விட விளையாடும் பொம்மையாக மாறும் அப்பாவை குழந்தைக்கு அதிகம் பிடிக்கின்றது.
இதை சில அப்பாக்கள் புரிந்து கொள்ளாதது வருத்தமே (குழந்தைக்கு)
பல பற்கள் சேர்ந்து அரைத்துத் தருவதை ஒற்றை நாக்கு ருசிப்பது முதலாளித்துவத்திற்கு அருமையான ஒரு உதாரணம்.
விமானப்பயணங்கள் விரைவானதாக இருக்கலாம் . ஆனால் ரசித்துப் பயணிக்க அதில் எதுவும் இல்லை என்பது பெரிய குறை.
பயணத்திற்கு மட்டும் உபயோகப்படுத்துங்கள்... ரசிக்க வேண்டுமானால் ஓடும் மேகங்களை ரசிக்கலாமே (உபயம்: முரளி - ஏர் ஹோஸ்டஸைகூட ரசிக்கலாம்... அருகில் மனைவி இல்லாதபோது...)![]()
முகநூல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நிஜங்கள்
mohaideen wrote:
ஓ.கே. ... இப்ப என்ன சொல்ல வர்றீங்க?
பிரச்சினை என்ன? 100 ஆ... ; 1000 மா என்பதுதானே...
சட்டப்படி செய்துவிட்டால் போச்சு... எப்ப ஆரம்பிக்கலாம்? எப்படி? எங்கு ஆரம்பிக்கலாம்?
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![பயந்து ஓடு](/users/1513/24/08/20/smiles/919379873.gif)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நிஜங்கள்
mohaideen wrote:பணம் என்ற ஒன்றை பெற நான் இழந்தவை தான் அதிகம்
சிலர் அன்பை இழக்கின்றனர்.
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்புகளை இழக்கின்றனர்.
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்.
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்.
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்..
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்.
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்..
நீங்கள் இழந்தவை என்ன...?
பெற்றவை என்ன...?
ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் என்றால்... லாபமாயிருப்பது எதுவோ அதை பெற எதையும் இழக்க தயாராக வேண்டியதுதானே முறை...
இழந்ததையெல்லாம் கணக்கெடுத்துக் கொண்டிருந்தால் சந்தோசமாயிருக்க இயலாது.
பெற்றதையெல்லாம் கணக்கிட்டுகொண்டிருந்தால் முன்னேற முடியாது...
![பயந்து ஓடு](/users/1513/24/08/20/smiles/919379873.gif)
![பயந்து ஓடு](/users/1513/24/08/20/smiles/919379873.gif)
![பயந்து ஓடு](/users/1513/24/08/20/smiles/919379873.gif)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நிஜங்கள்
இழந்ததையெல்லாம் கணக்கெடுத்துக் கொண்டிருந்தால் சந்தோசமாயிருக்க இயலாது.
பெற்றதையெல்லாம் கணக்கிட்டுகொண்டிருந்தால் முன்னேற முடியாது..
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Re: நிஜங்கள்
நான் எதை சொல்கிறேன்... நீங்கள் எங்கே சுற்றி வருகிறீர்கள்?
![அரைதல்](/users/1513/24/08/20/smiles/1965356882.gif)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நிஜங்கள்
ஒ நான் நினைத்தது இல்லையா அப்ப சரி அப்ப சரிஜேக் wrote:நான் எதை சொல்கிறேன்... நீங்கள் எங்கே சுற்றி வருகிறீர்கள்?![]()
![புன்முறுவல்](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: நிஜங்கள்
முரளிராஜா wrote:இழந்ததையெல்லாம் கணக்கெடுத்துக் கொண்டிருந்தால் சந்தோசமாயிருக்க இயலாது.
பெற்றதையெல்லாம் கணக்கிட்டுகொண்டிருந்தால் முன்னேற முடியாது..![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஜேக் நீங்களா இப்படி?
கல்யாணமாகாத கன்னி பையனிடம் இப்படியெல்லாம் ...
![பயமா இருக்கு](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![நகைப்பு](/users/1513/24/08/20/smiles/1319426555.gif)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நிஜங்கள்
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்
![நிஜங்கள் 10155250_380092255504654_6212182106577032643_n](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10155250_380092255504654_6212182106577032643_n.jpg?oh=b1abf4185f7bb8505c424139f414af86&oe=5560E7DE&__gda__=1431026263_236f97b8252deb8a4b1a2a19088bc416)
மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது
பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி
அனுப்பினார் அதில்:-
" 40 ஆண்டுகளாக நேரடி விரோதியாக இருந்த காந்தியை நாங்கள் கொல்ல நினைத்ததில்லை
சுதந்திரம் பெற்ற 6 மாதத்தில் உங்கள் நாட்டு மத வெறி கொன்று விட்டதே ---
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்
![நிஜங்கள் 10155250_380092255504654_6212182106577032643_n](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10155250_380092255504654_6212182106577032643_n.jpg?oh=b1abf4185f7bb8505c424139f414af86&oe=5560E7DE&__gda__=1431026263_236f97b8252deb8a4b1a2a19088bc416)
மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது
பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி
அனுப்பினார் அதில்:-
" 40 ஆண்டுகளாக நேரடி விரோதியாக இருந்த காந்தியை நாங்கள் கொல்ல நினைத்ததில்லை
சுதந்திரம் பெற்ற 6 மாதத்தில் உங்கள் நாட்டு மத வெறி கொன்று விட்டதே ---
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நிஜங்கள்
mohaideen wrote:சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்
மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது
பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி
அனுப்பினார் அதில்:-
" 40 ஆண்டுகளாக நேரடி விரோதியாக இருந்த காந்தியை நாங்கள் கொல்ல நினைத்ததில்லை
சுதந்திரம் பெற்ற 6 மாதத்தில் உங்கள் நாட்டு மத வெறி கொன்று விட்டதே ---
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்
"Rss - ன் மதவெறி மற்றும் இந்துத்வா - ஆதியில் இருந்தே இப்படித்தான்" என்பதை உலகறியச் செய்கிறது... வின்ஸ்டன் சர்ச்சிலின் கடிதம்.
நல்ல பதிவு
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
![சூப்பர்](/users/1513/24/08/20/smiles/534526.gif)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நிஜங்கள்
mohaideen wrote:
ஜேக்கிற்கும் முரளிக்கும் இடையே உள்ளதுதான் ஜெனரேஷன்கேப் என்று வெளிப்படையாக சொல்ல என்ன தயக்கம் முஹைதீன்?!
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|