Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
Page 1 of 1 • Share
திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
திறமைசாலிகள் நிறைந்த தகவல் தளத்தில் மீண்டும் ஒரு புதிர் போட்டி
உங்களின் மட்டிலா திறமைக்கு ஒரு சவால்
இப்போது சவாலுக்கு வருவோம் !!
அப்படி என்றால் நான் காசோலையில் எவ்வளவு பணம் எழுதிக்கொடுத்தேன்? என்பதை கேட்டார் .
என்னால் விழிக்க மட்டுமே முடிந்தது. ஏண்டா அவங்க வீட்டுக்கு போனோம் என்று கூட ஆகி விட்டது
திறமைசாலிகளே!!! காசோலையில் தாத்தா எவ்வளவு பணம் எழுதி கொடுத்தார் என்பதை நீங்களாவது சொல்லுங்களேன்..
சரியான விடையை முதலில் சொல்லுபவர் வெற்றிகளின் வெற்றியாளர் என்று அழைக்கப்படுவார்
சரியான விடை - நாளை மறுநாள் எதிர்பாருங்கள்
உங்களின் மட்டிலா திறமைக்கு ஒரு சவால்
தஞ்சையை அடுத்த பூஞ்சோலை என்னும் அழகிய கிராமத்தில் ஸ்ரீராம் என்பவர் தன் தாத்தா-பாட்டி,பெற்றோர்களுடனும் மற்றும் குடும்ப உறவுகளுடனும் சிறப்பாக வாழ்த்து வருகையில் ஒரு நாள் நான் எனது விடுமுறையை கழிக்க ஸ்ரீராம் வீட்டுக்கு சென்றேன் . அங்கு அவரது தாத்தா என்னை நன்கு உபசரித்து தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு புதிராக போட்டு அந்த முடிச்சை அவிழ்க்க சொன்னார் . முயன்றேன் ஆனால் என்னால் முடியவில்லை நீங்களாவது முயற்சி செய்யுங்களேன்
இதோ அந்த புதிர் :
ஸ்ரீராமின் தாத்தா அங்குள்ள கிராமிய வங்கியில் ஒரு கணக்கை துவக்கி அவ்வப்போது பணம் போடுவதையும் எடுப்பதையும் வழக்கமாக கொண்டு இருந்தாராம் . அப்போது ரூபாய் மற்றும் பைசாக்களில் வங்கியில் செலுதலாம் /எடுக்கலாம் என்ற முறை இருந்தது என்று சொல்லி தன் அனுபவத்தை புதிராக சொன்னார்
. “சில வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் பணம் எடுக்க ஸ்ரீராமுடன் வங்கிக்கு சென்றேன் . நான் காசோலையில் பணத்தை எழுதி காசாளரிடம் கொடுத்தேன். சிறிது நேரத்தில் எனக்கு பணம் அளிக்கப்பட்டது. நான் ஏதோ அவசரத்தில் பணத்தை சட்டைப்பையில் வைத்துவிட்டு எண்ணிப்பார்க்கக் கூட ஞாபகம் இல்லாமல் வெளியே வந்து விட்டேன்.
அவருக்கு ஸ்ரீராம் என்றால் ரொம்பவே பிடிக்குமாம் அதிலிருந்து ஐம்பது பைசா எடுத்து பக்கத்தில் உள்ள பெட்டிக்கடையில் சாக்லட் ஒன்று வாங்கி ஸ்ரீராமுக்கு கொடுத்தாராம். பிறகுதான் பணத்தை சரிபார்க்காமல் விட்டது ஞாபகம் வந்தது. உடனே சட்டைப்பையில் உள்ள பணத்தை எண்ணிப்பார்த்தாராம் .
ஒரே ஆச்சர்யம். தான் எழுதிக்கொடுத்த பணத்தைவிட மூன்று மடங்கு பணம் அதில் இருந்ததாம் .தான் மிகவும் நேர்மையானவர் என்பதால் உடனே பேங்க்குக்கு திரும்பிச்சென்று விவரத்தைத் தெரிவித்து மிகுதி பணத்தை கொடுத்து விட்டாராம் .
பிறகுதான் அது காசாளரின் தவறால் நடந்தது எனத் தெரியவந்தது என்றும் அதாவது நான் காசோலையில் எழுதிக்கொடுத்ததை,ரூபாய்க்குப்பதில் காசாகவும்,காசுக்குப் பதில் ரூபாயாகவும் மாற்றிக் கொடுத்திருக்கிறார் எனத் தெரியவந்தது.(உதாரணமாக RS 62.50 என்பதை 50.62 என்று) காசாளரும் தன் தவறுக்கு வருந்தி, வங்கி அதிகாரிகள் தன் நேர்மையைப் பாராட்டினார்கள் என்றும் சொன்னார்
இப்போது சவாலுக்கு வருவோம் !!
அப்படி என்றால் நான் காசோலையில் எவ்வளவு பணம் எழுதிக்கொடுத்தேன்? என்பதை கேட்டார் .
என்னால் விழிக்க மட்டுமே முடிந்தது. ஏண்டா அவங்க வீட்டுக்கு போனோம் என்று கூட ஆகி விட்டது
திறமைசாலிகளே!!! காசோலையில் தாத்தா எவ்வளவு பணம் எழுதி கொடுத்தார் என்பதை நீங்களாவது சொல்லுங்களேன்..
சரியான விடையை முதலில் சொல்லுபவர் வெற்றிகளின் வெற்றியாளர் என்று அழைக்கப்படுவார்
சரியான விடை - நாளை மறுநாள் எதிர்பாருங்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
வாவ் சூப்பர் அண்ணா. நல்லதொரு புதிர்.
நட்புஸ் யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா?
நட்புஸ் யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
அண்ணா
உங்கள் புதிருக்கான விடை ரூபாய் 30.90
காசளார் உங்களுக்கு கொடுத்த பணம் 90 ரூபாய் 30 பைசா
சரியா?
உங்கள் புதிருக்கான விடை ரூபாய் 30.90
காசளார் உங்களுக்கு கொடுத்த பணம் 90 ரூபாய் 30 பைசா
சரியா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
இது சரியான விடை இல்லைஸ்ரீராம் wrote:அண்ணா
உங்கள் புதிருக்கான விடை ரூபாய் 30.90
காசளார் உங்களுக்கு கொடுத்த பணம் 90 ரூபாய் 30 பைசா
சரியா?
இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்யுங்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
முயற்சி செய்கிறேன் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
கேள்விப்படி என் பதிலில் என்ன தவறு இருக்கு அண்ணா.? எனக்கு புரியல. சற்று விளக்கமாக சொல்லுங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
Answer: Rs 25.75.
karthik selvan- புதியவர்
- பதிவுகள் : 2
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
நீங்கள் இன்னும் புதிரை சரியாக படிக்கவில்லை என்று தோன்றுகிறது உங்களுக்கு பிடித்த சாக்லேட் 0.50 வாங்கி கொடுத்தாரே உங்கள் தாத்தா அதுவும் அந்த பணத்தில் இருந்து கொடுத்தது தான்ஸ்ரீராம் wrote:கேள்விப்படி என் பதிலில் என்ன தவறு இருக்கு அண்ணா.? எனக்கு புரியல. சற்று விளக்கமாக சொல்லுங்கள்.
அப்படி என்றால் நீங்கள் சொன்னது சரியான விடையா ??
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
ஓ புரிகிறது. அந்த .50 பைசா போக மூன்று மடங்கு இருந்தது என்று இருக்கு. சரி சரி யோசிக்கிறேன் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
தாத்தா காசோலையில் எழுதிய தொகை 18.56
வங்கி கேசியர் தந்த தொகை: 56 ரூபாய் 18 பைசா
இதில் எனக்கு .50 பைசா சாக்லேட் வாங்கியது போக 55 ரூபாய் 68 பைசா.
மீதி 55.68 ரூபாய்யை மூன்றால் வகுத்தால் 18 ரூபாய் 56 பைசா வரும்.
விடை சரிதானே அண்ணா.
உங்கள் பதிலுக்காக ஆவலுடன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
ஸ்ரீராம் எப்படி யோசித்திர்கள்??? என்பதை மட்டும் தயை கூர்ந்து சொல்லுங்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
உங்களுக்கு விடையை தாத்தா தானே சொல்லி கொடுத்தார்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
அடுத்த புதிர் உடனேவா அல்லது அடுத்த வாரமா ???
காத்திருங்கள் .....
காத்திருங்கள் .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
முழுமுதலோன் wrote:
வாவ் சூப்பர் அண்ணா
நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
முழுமுதலோன் wrote:ஸ்ரீராம் எப்படி யோசித்திர்கள்??? என்பதை மட்டும் தயை கூர்ந்து சொல்லுங்கள்
அந்த எச்செல் அல்ஜிப்ரா கணக்கை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #11
» I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #12
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #11
» I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #12
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|