Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
Page 1 of 1 • Share
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
ஒரு ஊரில் பெரிய பணக்காரன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள். அந்த ஊரில் நல்லசெல்வாக்குடன் வாழ்ந்து வந்தான். திடிரென்று அந்த பணக்காரனை காணவில்லை. மகன்கள் இருவரும் எல்லாப்பக்கமும் தேடுகிறார்கள்.
மகன்கள் துப்பறியும் சாம்புவிடம் உதவி கேட்கின்றனர். சாம்புவும் பணக்காரனின் நண்பர்கள் உறவினர்கள் என்று எல்லோரிடமும் விசாரிக்கிறார். பணக்காரனின் அறையையும் சோதனை செய்கிறார். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. பாத்ரூமில் தண்ணீர் சொட்டு சொட்டாக விழும் சத்தத்தை அப்போதுதான் கவனிக்கிறார்.
உடனே பாத்ரூமின் கதவை திறக்க முயற்சிக்கும்போது கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருக்கிறது. கதவை உடைத்து பார்த்தால் அந்த பணக்காரன் இறந்து கிடக்கிறான். பாத்ரூமிலிருந்து மியாவ் என்றபடி ஒரு பூனை வெளியே வருகிறது.
பணக்காரன் இறந்துபோன காரணத்தை துப்பறியும் சாம்புவால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நண்பர்களே!! நீங்கள் கண்டுபிடித்து சாம்புவுக்கு உதவி செய்யுங்களேன்.
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் கொடுங்கள்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
அமர்க்களத்தில் துப்பறியும் ஜாம்பவான்கள் யாரும் இல்லையோ
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
சரி நானே சொல்லிவிடுகிறேன்...
அந்த பணக்காரன் பாத் ரூமில் சென்று தண்ணீர் டாப்பை திறந்த நேரத்தில் மேலே ஜன்னலில் இருந்து ஒரு பூனை குதித்தது... அவருக்கு இதய நோய் இருப்பதால் அந்த அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார்... நன்றி ஸ்டார்ஜன்(ensaaral.blogspot.in)
அந்த பணக்காரன் பாத் ரூமில் சென்று தண்ணீர் டாப்பை திறந்த நேரத்தில் மேலே ஜன்னலில் இருந்து ஒரு பூனை குதித்தது... அவருக்கு இதய நோய் இருப்பதால் அந்த அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார்... நன்றி ஸ்டார்ஜன்(ensaaral.blogspot.in)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
மகா பிரபு wrote:எனக்கு விடையை கண்டறிய துப்பு இல்லை..
அப்படி சொல்லாதிங்க தம்பி... கொஞ்சம் யோசித்தால் முடித்துவிடலாம்.. பொதுவா பணக்காரனா இருந்தால் பெரும்பாலும் இதய நோய் இருக்கும்... எளிதாக கண்டுபிடித்துவிடலாம்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
கேள்வி கேட்டுட்டு பதிலயும் நீங்களே சொல்விங்களே போங்கு தான்ஸ்ரீராம் wrote:சரி நானே சொல்லிவிடுகிறேன்...
அந்த பணக்காரன் பாத் ரூமில் சென்று தண்ணீர் டாப்பை திறந்த நேரத்தில் மேலே ஜன்னலில் இருந்து ஒரு பூனை குதித்தது... அவருக்கு இதய நோய் இருப்பதால் அந்த அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார்... நன்றி ஸ்டார்ஜன்(ensaaral.blogspot.in)
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
இப்படியும் இருக்கத்தான் செய்கிறது... கதைகளும் பொய்களும்...
அவன் துப்பாக்கி வைத்திருந்தான்... பூனையை சுட்டான்... அப்புறம் புளுகிராஸ் வந்தது என்று கூட சொல்லி.... அவனுக்கு நீதி மன்றம் தூக்கு தண்டனை தந்தது. பூனை சுடப்பட்ட பாத்ரூமிலேயே அவனை புதைத்தார்கள் என்று கூட கதை சொல்லலாம் போல...
ம்... எனக்கும் க்ரைம் நாவல் எழுதும் வல்லமை இருக்கு போல...
அவன் துப்பாக்கி வைத்திருந்தான்... பூனையை சுட்டான்... அப்புறம் புளுகிராஸ் வந்தது என்று கூட சொல்லி.... அவனுக்கு நீதி மன்றம் தூக்கு தண்டனை தந்தது. பூனை சுடப்பட்ட பாத்ரூமிலேயே அவனை புதைத்தார்கள் என்று கூட கதை சொல்லலாம் போல...
ம்... எனக்கும் க்ரைம் நாவல் எழுதும் வல்லமை இருக்கு போல...
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
கவியருவி ம. ரமேஷ் wrote:இப்படியும் இருக்கத்தான் செய்கிறது... கதைகளும் பொய்களும்...
அவன் துப்பாக்கி வைத்திருந்தான்... பூனையை சுட்டான்... அப்புறம் புளுகிராஸ் வந்தது என்று கூட சொல்லி.... அவனுக்கு நீதி மன்றம் தூக்கு தண்டனை தந்தது. பூனை சுடப்பட்ட பாத்ரூமிலேயே அவனை புதைத்தார்கள் என்று கூட கதை சொல்லலாம் போல...
ம்... எனக்கும் க்ரைம் நாவல் எழுதும் வல்லமை இருக்கு போல...
அப்படி சொல்ல முடியாது பாத்ரூம் உள்ளே தாளிடப்பட்டுள்ளது... பூனை மியாவ் என்று வெளியே வருகிறதே...
இப்படி வேண்டுமானால் சொல்லலாம்:
அவர் உள்ளே சென்று தாளிட்டதும் தண்ணீர் டாப்பை திறந்த நேரத்தில் பூனை மியாவ் என்கிறது அதை பார்த்த அதிர்ச்சி அடைகிறார், அந்த நேரத்தில் நேரத்தில் பாத் ரூமில் வழுக்கி கீழே விழுந்ததில் தலையில் நல்ல அடி... அதனால் உயிர் இறக்கிறார்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
இனி மேல் நாமும் கதைகள் எழுதலாம்போல...
நான் இரண்டு கதைகள் மட்டும் எழுதி இருக்கிறேன். அவை இரண்டும் செய்தித்தாளில் வெளிவந்துள்ளன.
நான் இரண்டு கதைகள் மட்டும் எழுதி இருக்கிறேன். அவை இரண்டும் செய்தித்தாளில் வெளிவந்துள்ளன.
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
கவியருவி ம. ரமேஷ் wrote:இனி மேல் நாமும் கதைகள் எழுதலாம்போல...
நான் இரண்டு கதைகள் மட்டும் எழுதி இருக்கிறேன். அவை இரண்டும் செய்தித்தாளில் வெளிவந்துள்ளன.
கவியருவி ம. ரமேஷ் wrote:இனி மேல் நாமும் கதைகள் எழுதலாம்போல...
நான் இரண்டு கதைகள் மட்டும் எழுதி இருக்கிறேன். அவை இரண்டும் செய்தித்தாளில் வெளிவந்துள்ளன.
அதை இங்கே பகிருங்கள் படிக்கிறோம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
நான் இரண்டு கதைகள் மட்டும் எழுதி இருக்கிறேன். அவை இரண்டும் செய்தித்தாளில் வெளிவந்துள்ளன.
அவசியம் படிக்க ஆவலாக உள்ளோம்... அமர்க்களத்தில் பதிவிடுங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #6
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #8
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #16
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #8
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|