Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
""இம்சை அரசு" தர்பார் (பாகம்;8)
Page 1 of 1 • Share
""இம்சை அரசு" தர்பார் (பாகம்;8)
(குடி குடியை கெடுக்கும்.குடிப்பழக்கத்திற்கு ஆதரவு தரும் பதிவல்ல இது.)
"நம் பரம எதிரியான ,ஒண்டிதோப்பு மாமன்னன் "குரங்கு குப்பன்",தங்களை போருக்கு அழைத்து எஸ்,.எம்.எஸ் அனுப்பியிருக்கிறான் மன்னா...",
அமைச்சர் ஓட்டேரி நரி கூறியதும்,
"போருக்கு வரமுடியாது...வேண்டுமானால் பாருக்கு வரசொல்லு அவனை.தண்ணி அடிக்க...",
இம்சை அரசன் கூறியதும்..அவரது பதில் மின்னலென எஸ்.எம்.எஸில் மன்னன் குரங்கு குப்பனுக்கு சென்றது.
மறுகணமே குரங்கு குப்பனிடம் இருந்து பதில் எஸ்.எம்.எஸ் வந்ததும்,அமைச்சர் ஓட்டேரி நரி குலுங்கி குலுங்கி சிரித்தபடி,
"பாருக்கு வர நான் ரெடி..ஆனால் சைடு டிஷ்ஸிற்கு காசு இல்லை.அந்த செலவை நீதான் ஏத்துக்கனும்...ஓகே யா???,அப்படின்னு ரிப்ளே வந்திருக்கு இம்சை அரசே...",
என்றதும்,,
"ஓகே ஒகே.அமைச்சர்களே புறப்படுங்கள் பாருக்கு....",
என இம்சை அரசன் குரல் கொடுத்தார்..
சில நிமிடங்களில்...
இம்சை அரசன்,பக்கத்து நாட்டு மன்னன் குரங்கு குப்பன்,மற்றும் சில அமைச்சர்கள் குழுவினர் அனைவரும் பார்ரில் ஆஜர் ஆகினர்.
முதல் சுற்றில் மூச்சுமுட்ட குடித்த மன்னர்கள் இம்சை அரசனும்,குரங்கு குப்பனும்,.ஒருவரை ஒருவர் கட்டிதழுவிக்கொண்டனர்.
"கு.கு..,(குரங்கு குப்பன்)..,எங்கள் நாட்டில் இந்த தீபாவளி தினத்தன்று மதுக்கடை விற்பனை எங்கேயோ சென்றுவிட்டது....",
இம்சை அரசன் கூற,
"குடிகார மக்கள் இருக்கும்வரை அரசு கஜானா எப்படியோ தாக்குபிடிக்கும்.ஆனால் அவர்கள் திருந்திவிட்டால் நம் பொழப்பு அம்போ ஆயிடும்..அதேசமயம் மக்கள் திருந்திவிட்டால் சிந்திக்கவும் செய்துவிடுவார்கள்...",
கு.கு...எச்சரிப்பதுப் போல் கூறினார்.
அதைக் கேட்ட அமைச்சர் வண்டு முருகன்,
"கு.கு.மன்னா...நம் மக்களில் பலரும் குடிப்பழக்கத்திற்கு பழகிவிட்டார்கள்.ஸோ டோண்ட் வொரி.தீபாவளி,பொங்கல்,கிருஸ்துமஸ்,ரம்ஜான்,இப்படிப்பட்ட நல்ல நாட்களில் நண்பர்களுடன் தண்ணி அடிப்பது ஃபேஷன் ஆயிடுச்சு.",
என்றதும்,
"அதுமட்டுமல்ல..புதுசா கார் வாங்கினாலும்,பைக் வாங்கினாலும்,வீடு வாங்கினாலும்...இவ்வளவு ஏன்??புதுசா ஜட்டி பனியன் வாங்கினாக்கூட ட்ரீட்டுன்னு தண்ணி அடிக்க கிளம்பிடுறாங்க மக்களில் பலரும்...",
ஓட்டேரி நரியும் தனக்கு தெரிந்த தகவலைக் கூறினார்.
"அதையெல்லாம்கூட பொறுத்துகிடலாம்.இறந்துப்போன ஒரு மனுஷனின் பிரேதத்தை அடக்கம் செய்ய தூக்கிட்டுப் போகும்போது...அதுக்கு முன்னாலே..தண்ணியப்போட்டுக்கிட்டு,லுங்கியை வாரிக்கட்டிக்கிட்டு மப்பில் குத்தாட்டம் போடுவாஙக பாருங்க....அதுல அவனுங்க தூக்கிட்டுப் போகும் பல்லக்கே ஆட்டமா ஆடும்.மையானம் போறவரை செத்துப்போனவனே.....செத்து செத்து பிழைக்கனும்...",
என்றபடி சில்லி சிக்கனை,செல்லமாய் கடித்தார் இம்சை அரசன்.
"பூரண மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டுமென..ஒருசில கட்சி தலைவர்கள் கூறுகிறார்களே..???",
மன்னன் கு.கு...கேட்டதும்,
"அதெல்லாம்,அவைங்க குடிச்சுப்புட்டு ஏதோ போதையிலே சொல்லிருப்பாய்ங்க.அப்படி சட்டம் கொண்டு வந்தால் தேர்தலில் ஆண்களில் பலரது ஓட்டும் அம்பேல் ஆயிடும்...",
வண்டு முருகன் சற்று மப்பு தட்டியவன்னம் பதிலளித்தார்.
"மக்களிடம்,குடி குடியை கெடுக்கும்னு சொல்லிப்புட்டு,மக்களை நம் அரசாங்கமே குடிக்கவும் வைக்கிறதுன்னு பெண்கள் குற்றம் சாடுகிறார்கள்...",
மன்னன் கு.கு..,கூறியதும்,
"குடும்பத்துல இருக்கிற குடிகாரார்களை ,குடும்பத்தில் உள்ளவங்க குடிக்கவிடாமல் கெடுப்பாங்கய்யா......அதைத்தான் குடி குடியைக் கெடுக்கும்னு அரசங்கமாகிய நாம் மக்களுக்கு சொல்லிருக்கோம்.மக்கள் அதை அட்வைஸ் பன்றதா நெனச்சிட்டாங்க...ஹையோ ஹையோ...மக்களை நெனச்சா செம காமெடியா இருக்கு..."
என இம்சை அரசன் விளக்கம் தந்ததும்,,அமைச்சர்கள் அனைவரும் மேஜையை தட்டி அதை ஆமோதித்தனர்.
"அமைச்சர்களும்,ஒருசில கட்சி தலைவர்களும் சட்டசபைக்கு வரும்போதே தண்ணியப்போட்டுவிட்டு அவைக்கு வராங்க.அதனால,சட்டசபையே....கெட்டசபையா ஆகிடுது.இப்படி இருக்கும்போது மக்கள் குடிச்சு நாசமாபோனால்,தப்பே இல்லை...",
இறுதி சுற்றில் போதை தலைக்கேறிய மன்னன் குரங்கு குப்பன்,..குழறியவன்னம் தலை சாய்ந்தார்.
"மன்னா,,,,குரங்கு குப்பன் மப்பில் மட்டையாயிட்டாரு...",
என ஓட்டேரி நரி ஆவாலோடு துள்ளி குதிக்க,
மயங்கிய குரங்கு குப்பனை காலால் எட்டி உதைத்த இம்சை அரசன்,
"படுவா.....போருக்கா என்னைய கூப்பிடுறே??ராஸ்கல்.இந்த காலத்துல,கூட இருக்கிறவனையே குடிக்கவெச்சு ஒழிச்சுவிடலாம்டா..குடிக்கிற வீக் பாயிண்ட் உள்ள,உன்னையப்போல டம்மி பீஸையெல்லாம்,..இப்படிதான் நாங்களாம் குடிக்கவெச்சே அழிப்போம்....",
என கூறியதும்,.
"போரில் சண்டையிட்டு வெற்றிகாணாமல்...எதிரியை பாரில் முட்டக்குடிக்கவிட்டு வெற்றி கண்ட,......இம்சை அரசன் வாழ்க....வாழ்க....",
போதையில் தள்ளாடியபடி அமைச்சர்கள் வாழ்த்துரை முழக்கம் செய்தனர்...
"ஏய்...இவனை தெளியவிடாமல் பார்த்துங்கடா....அவன் கண்ணை தொறக்கும்போதெல்லாம்...சரக்கை வாயில ஊத்திக்கிடே இருங்க...",
இம்சை அரசன் கூறியதும்,
"ஒரு மனுஷனை,தெளியவிட்டு தெளியவிட்டு அடிக்கிறதுல உங்களை மிஞ்ச யாரும்மில்லே மன்னா...",
வண்டு முருகன் ஆனந்த கண்ணீர் சிந்தினார்..
"நம் பரம எதிரியான ,ஒண்டிதோப்பு மாமன்னன் "குரங்கு குப்பன்",தங்களை போருக்கு அழைத்து எஸ்,.எம்.எஸ் அனுப்பியிருக்கிறான் மன்னா...",
அமைச்சர் ஓட்டேரி நரி கூறியதும்,
"போருக்கு வரமுடியாது...வேண்டுமானால் பாருக்கு வரசொல்லு அவனை.தண்ணி அடிக்க...",
இம்சை அரசன் கூறியதும்..அவரது பதில் மின்னலென எஸ்.எம்.எஸில் மன்னன் குரங்கு குப்பனுக்கு சென்றது.
மறுகணமே குரங்கு குப்பனிடம் இருந்து பதில் எஸ்.எம்.எஸ் வந்ததும்,அமைச்சர் ஓட்டேரி நரி குலுங்கி குலுங்கி சிரித்தபடி,
"பாருக்கு வர நான் ரெடி..ஆனால் சைடு டிஷ்ஸிற்கு காசு இல்லை.அந்த செலவை நீதான் ஏத்துக்கனும்...ஓகே யா???,அப்படின்னு ரிப்ளே வந்திருக்கு இம்சை அரசே...",
என்றதும்,,
"ஓகே ஒகே.அமைச்சர்களே புறப்படுங்கள் பாருக்கு....",
என இம்சை அரசன் குரல் கொடுத்தார்..
சில நிமிடங்களில்...
இம்சை அரசன்,பக்கத்து நாட்டு மன்னன் குரங்கு குப்பன்,மற்றும் சில அமைச்சர்கள் குழுவினர் அனைவரும் பார்ரில் ஆஜர் ஆகினர்.
முதல் சுற்றில் மூச்சுமுட்ட குடித்த மன்னர்கள் இம்சை அரசனும்,குரங்கு குப்பனும்,.ஒருவரை ஒருவர் கட்டிதழுவிக்கொண்டனர்.
"கு.கு..,(குரங்கு குப்பன்)..,எங்கள் நாட்டில் இந்த தீபாவளி தினத்தன்று மதுக்கடை விற்பனை எங்கேயோ சென்றுவிட்டது....",
இம்சை அரசன் கூற,
"குடிகார மக்கள் இருக்கும்வரை அரசு கஜானா எப்படியோ தாக்குபிடிக்கும்.ஆனால் அவர்கள் திருந்திவிட்டால் நம் பொழப்பு அம்போ ஆயிடும்..அதேசமயம் மக்கள் திருந்திவிட்டால் சிந்திக்கவும் செய்துவிடுவார்கள்...",
கு.கு...எச்சரிப்பதுப் போல் கூறினார்.
அதைக் கேட்ட அமைச்சர் வண்டு முருகன்,
"கு.கு.மன்னா...நம் மக்களில் பலரும் குடிப்பழக்கத்திற்கு பழகிவிட்டார்கள்.ஸோ டோண்ட் வொரி.தீபாவளி,பொங்கல்,கிருஸ்துமஸ்,ரம்ஜான்,இப்படிப்பட்ட நல்ல நாட்களில் நண்பர்களுடன் தண்ணி அடிப்பது ஃபேஷன் ஆயிடுச்சு.",
என்றதும்,
"அதுமட்டுமல்ல..புதுசா கார் வாங்கினாலும்,பைக் வாங்கினாலும்,வீடு வாங்கினாலும்...இவ்வளவு ஏன்??புதுசா ஜட்டி பனியன் வாங்கினாக்கூட ட்ரீட்டுன்னு தண்ணி அடிக்க கிளம்பிடுறாங்க மக்களில் பலரும்...",
ஓட்டேரி நரியும் தனக்கு தெரிந்த தகவலைக் கூறினார்.
"அதையெல்லாம்கூட பொறுத்துகிடலாம்.இறந்துப்போன ஒரு மனுஷனின் பிரேதத்தை அடக்கம் செய்ய தூக்கிட்டுப் போகும்போது...அதுக்கு முன்னாலே..தண்ணியப்போட்டுக்கிட்டு,லுங்கியை வாரிக்கட்டிக்கிட்டு மப்பில் குத்தாட்டம் போடுவாஙக பாருங்க....அதுல அவனுங்க தூக்கிட்டுப் போகும் பல்லக்கே ஆட்டமா ஆடும்.மையானம் போறவரை செத்துப்போனவனே.....செத்து செத்து பிழைக்கனும்...",
என்றபடி சில்லி சிக்கனை,செல்லமாய் கடித்தார் இம்சை அரசன்.
"பூரண மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டுமென..ஒருசில கட்சி தலைவர்கள் கூறுகிறார்களே..???",
மன்னன் கு.கு...கேட்டதும்,
"அதெல்லாம்,அவைங்க குடிச்சுப்புட்டு ஏதோ போதையிலே சொல்லிருப்பாய்ங்க.அப்படி சட்டம் கொண்டு வந்தால் தேர்தலில் ஆண்களில் பலரது ஓட்டும் அம்பேல் ஆயிடும்...",
வண்டு முருகன் சற்று மப்பு தட்டியவன்னம் பதிலளித்தார்.
"மக்களிடம்,குடி குடியை கெடுக்கும்னு சொல்லிப்புட்டு,மக்களை நம் அரசாங்கமே குடிக்கவும் வைக்கிறதுன்னு பெண்கள் குற்றம் சாடுகிறார்கள்...",
மன்னன் கு.கு..,கூறியதும்,
"குடும்பத்துல இருக்கிற குடிகாரார்களை ,குடும்பத்தில் உள்ளவங்க குடிக்கவிடாமல் கெடுப்பாங்கய்யா......அதைத்தான் குடி குடியைக் கெடுக்கும்னு அரசங்கமாகிய நாம் மக்களுக்கு சொல்லிருக்கோம்.மக்கள் அதை அட்வைஸ் பன்றதா நெனச்சிட்டாங்க...ஹையோ ஹையோ...மக்களை நெனச்சா செம காமெடியா இருக்கு..."
என இம்சை அரசன் விளக்கம் தந்ததும்,,அமைச்சர்கள் அனைவரும் மேஜையை தட்டி அதை ஆமோதித்தனர்.
"அமைச்சர்களும்,ஒருசில கட்சி தலைவர்களும் சட்டசபைக்கு வரும்போதே தண்ணியப்போட்டுவிட்டு அவைக்கு வராங்க.அதனால,சட்டசபையே....கெட்டசபையா ஆகிடுது.இப்படி இருக்கும்போது மக்கள் குடிச்சு நாசமாபோனால்,தப்பே இல்லை...",
இறுதி சுற்றில் போதை தலைக்கேறிய மன்னன் குரங்கு குப்பன்,..குழறியவன்னம் தலை சாய்ந்தார்.
"மன்னா,,,,குரங்கு குப்பன் மப்பில் மட்டையாயிட்டாரு...",
என ஓட்டேரி நரி ஆவாலோடு துள்ளி குதிக்க,
மயங்கிய குரங்கு குப்பனை காலால் எட்டி உதைத்த இம்சை அரசன்,
"படுவா.....போருக்கா என்னைய கூப்பிடுறே??ராஸ்கல்.இந்த காலத்துல,கூட இருக்கிறவனையே குடிக்கவெச்சு ஒழிச்சுவிடலாம்டா..குடிக்கிற வீக் பாயிண்ட் உள்ள,உன்னையப்போல டம்மி பீஸையெல்லாம்,..இப்படிதான் நாங்களாம் குடிக்கவெச்சே அழிப்போம்....",
என கூறியதும்,.
"போரில் சண்டையிட்டு வெற்றிகாணாமல்...எதிரியை பாரில் முட்டக்குடிக்கவிட்டு வெற்றி கண்ட,......இம்சை அரசன் வாழ்க....வாழ்க....",
போதையில் தள்ளாடியபடி அமைச்சர்கள் வாழ்த்துரை முழக்கம் செய்தனர்...
"ஏய்...இவனை தெளியவிடாமல் பார்த்துங்கடா....அவன் கண்ணை தொறக்கும்போதெல்லாம்...சரக்கை வாயில ஊத்திக்கிடே இருங்க...",
இம்சை அரசன் கூறியதும்,
"ஒரு மனுஷனை,தெளியவிட்டு தெளியவிட்டு அடிக்கிறதுல உங்களை மிஞ்ச யாரும்மில்லே மன்னா...",
வண்டு முருகன் ஆனந்த கண்ணீர் சிந்தினார்..
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;8)
அருமை அரசரே, கலக்கல் தர்பார்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;8)
வழக்கம் போல கலகலப்பு குறையாமல் இருக்கு அரசே.. நன்றி
என்னாச்சு காசிநாதன் தொடர்...?
என்னாச்சு காசிநாதன் தொடர்...?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;8)
நன்றி ,செந்தில், பிரபு, சிவா ,ஶ்ரீராம் மற்றும் அனைவருக்கும்
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Similar topics
» "இம்சை அரசு" தர்பார்: பாகம்;7
» " இம்சை அரசு "தர்பார் :பாகம்
» ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;9)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
» " இம்சை அரசு "தர்பார் :பாகம்
» ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;9)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|