Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
""இம்சை அரசு" தர்பார் (பாகம்;9)
Page 1 of 1 • Share
""இம்சை அரசு" தர்பார் (பாகம்;9)
"மன்னா...தாங்கள் விருப்பத்தின்படி ,நம் நாட்டில் வெளிவரும் ஒருசில நாளிதழ்களும்,மாத இதழ்களும்,செய்திதாள்களும்,உங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறது,.நம் பத்திரிக்கைகளின் தரத்தினை காண,ஒவ்வொன்றையும் படித்துப் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்...",
என்ற வண்டு முருகன் ,தம் கையில் இருந்த அனைத்து பத்திரிக்கைகளையும் இம்சை அரசனின் முன் வைத்தார்.
தன் முன் வைக்கப்பட்ட செய்திதாள்களில் ஒன்றை எடுத்த இம்சை அரசன்..
"கள்ளக் காதலுடன் மனைவி ஓட்டம்.கணவன் தற்கொலை..",
என்று அந்த செய்தித்தாளில் வெளியான செய்தியைப் படித்துவிட்டு,
"அட..,என்னாங்கடா...இது??இதையெல்லாம் ஒரு செய்தின்னு பெருசா வெளியிட்டிருக்காங்க.காலையிலே எழுந்ததும் இந்தக் கருமத்தையெல்லாம் மக்கள் படிக்கிறாங்களா...???",
என அலுத்துக்கொள்ள,
"சினிமா நடிகை ஜில்ஜில்ரமாமணிக்கு இடுப்பு பெருத்துவிட்டதாம்.அதனாலே அவருக்கு பட வாய்ப்புக்கள் தள்ளிப்போகிறதாம்...",
என மற்றொரு செய்திதாளில் வெளியான செய்தியை அமைச்சர் ஓட்டேரிநரி படித்துக் காட்டியதும்,
"நாட்டுல அவனவனும் அடுப்பு பத்தவைக்க வழியில்லாம இருக்காய்ங்க...அதையெல்லாம் விட்டுப்புட்டு ஜில்ஜில்ரமாமணிக்கு இடுப்பு பத்தாமல்போனதை,ஹாட் நியூஸா போடிறாய்ங்களே...கஷ்டம்டா சாமி...",
என அமைச்சரவை ராஜகுரு சிணுங்கி சிணுங்கி அழத்தொடங்கினார்.
"மன்னா ஒரு பஸ் விபத்துக்குள்ளானதை ,இந்த செய்திதாளில் எப்படி தலைப்பாக வெளியிட்டுள்ளனர்...என்றுப் படித்துப் பாருங்கள்..",
என அமைச்சர் வண்டுமுருகன் மற்றொரு செய்தித்தாளினை மன்னர்முன் காட்டியதும்,
"பஸ் டமால்......பயணிகள் பனால்....",
என்ற அந்த தலைப்பினைப் படித்த இம்சை அரசுவிற்கு கோபம் தலைக்கேறியது,
"அட நாசமாப்போறவய்ங்களா.....விபத்தில் பல உயிர்கள் போனதை,. .....டமால்,பனால்..ன்னு எதுகை மோனையோட தலைப்பா போடுறாங்களே..இனி இப்படிப்பட்ட செய்தித்தாள்களை நம்நாட்டுக் குழந்தைகள் கக்காப் போனால் அதை துடைக்கப் பயன்படுத்துங்கள்....",
என ஆவேசமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.
"நாட்டின் பிரபல்யங்கள் எங்க தண்ணி அடிக்கப்போறாங்க..,நடிகர்கள்,எந்த நடிகைக்கூட சுத்திக்கிட்டு இருக்காங்க..நடிகர் நடிகைகளில் யாரும் யாரும் கல்யாணம் பன்னிக்கப்போறாங்க.....இப்படிப்பட்ட செய்திகளை கரெக்ட்டா கணித்து வெளியிடுவதில் சில பத்திரிக்கைகள் பெரிதும் பாடுபடுகிறார்கள்...",
என ஓட்டேரிநரி கூறியதும்,
"பலே...பலே..இப்படியேப் போனால்.,.நம்ம நாடு நல்லா வரும்டா......",
என்று ராஜகுரு தன் தலைமுடிகளை சொரிந்துக்கொண்டு கைத்தட்டி சிரிக்கத்தொடங்கினார்.
"ஒருசில பத்திரிக்கைகள்,காசைக் வாங்கிக்கொண்டு,.,,,அரசியல் கட்சி விளம்பரங்களையும், கண்ணீர் அஞ்சலி செய்திகளையும்,புகைப்படத்துடன்,தொடர்ந்து 4முழுப் பக்கங்களுக்கும் போட்டுவிட்டு,முக்கிய செய்திகளை இருளடித்துவிடுகிறார்கள்...மன்னா...",
என வண்டுமுருகன் கூறியதும்,அதைக் கேட்ட அமைச்சரவை ராஜகுரு,சட்டென
"சூப்பர் டா....,அடிங்கொக்காமக்கா....ங்கொக்காமக்கா....",
என பலமாக சத்தம்மிட்டப்படி,சட்டையைக் கிழித்துக்கொண்டு ஆடத் தொடங்க,
"ஐயோ...மன்னா நம்ம ராஜகுரு மெண்டல் ஆயிட்டாருப் போலிருக்கு...",
என ஓட்டேரிநரி அதிர்ச்சியில் கூச்சலிட்டதும்,
"இதுப்போன்ற செய்திகளைப் படித்தால்...மெண்டல்லாதான் ஆகனும்யா...கசம்புடிச்சவைங்க சிலப்பேருங்க பத்திரிக்கையாளருன்னு சொல்லிக்கிட்டு பத்திரிக்கையையா நடத்துறானுங்க??",
என இம்சை அரசன் ஆதங்கமாய் கூறியதும்,
"பாவம் நம் மக்கள்..இப்படிப்பட்ட தரமற்ற பத்திரிக்கைகளைப் படித்தால் அவர்களுக்கும் இதேகதிதான்..",
என ஓட்டேரிநரி ஒப்பாரிவைத்தார்.
"ம்ம்ம்,....நம் ராஜகுருவை உடனடியாக,சேது படம் சியான்விக்ரம் சென்ற பாண்டிமடத்துக்கு அழைத்து செல்லுங்கள்....",
என மன்னர் கட்டளையிட்டதும்
""""எங்கே செல்லும் இந்தப்பாதை...யாரோ யாரோ அறிவார்....",
என்ற ,சேது படத்தின் பாடலை முணுமுணுத்தப்படி,ராஜகுருவை அலேக்காக தூக்கியபடி சென்றனர் அமைச்சர்கள்.
என்ற வண்டு முருகன் ,தம் கையில் இருந்த அனைத்து பத்திரிக்கைகளையும் இம்சை அரசனின் முன் வைத்தார்.
தன் முன் வைக்கப்பட்ட செய்திதாள்களில் ஒன்றை எடுத்த இம்சை அரசன்..
"கள்ளக் காதலுடன் மனைவி ஓட்டம்.கணவன் தற்கொலை..",
என்று அந்த செய்தித்தாளில் வெளியான செய்தியைப் படித்துவிட்டு,
"அட..,என்னாங்கடா...இது??இதையெல்லாம் ஒரு செய்தின்னு பெருசா வெளியிட்டிருக்காங்க.காலையிலே எழுந்ததும் இந்தக் கருமத்தையெல்லாம் மக்கள் படிக்கிறாங்களா...???",
என அலுத்துக்கொள்ள,
"சினிமா நடிகை ஜில்ஜில்ரமாமணிக்கு இடுப்பு பெருத்துவிட்டதாம்.அதனாலே அவருக்கு பட வாய்ப்புக்கள் தள்ளிப்போகிறதாம்...",
என மற்றொரு செய்திதாளில் வெளியான செய்தியை அமைச்சர் ஓட்டேரிநரி படித்துக் காட்டியதும்,
"நாட்டுல அவனவனும் அடுப்பு பத்தவைக்க வழியில்லாம இருக்காய்ங்க...அதையெல்லாம் விட்டுப்புட்டு ஜில்ஜில்ரமாமணிக்கு இடுப்பு பத்தாமல்போனதை,ஹாட் நியூஸா போடிறாய்ங்களே...கஷ்டம்டா சாமி...",
என அமைச்சரவை ராஜகுரு சிணுங்கி சிணுங்கி அழத்தொடங்கினார்.
"மன்னா ஒரு பஸ் விபத்துக்குள்ளானதை ,இந்த செய்திதாளில் எப்படி தலைப்பாக வெளியிட்டுள்ளனர்...என்றுப் படித்துப் பாருங்கள்..",
என அமைச்சர் வண்டுமுருகன் மற்றொரு செய்தித்தாளினை மன்னர்முன் காட்டியதும்,
"பஸ் டமால்......பயணிகள் பனால்....",
என்ற அந்த தலைப்பினைப் படித்த இம்சை அரசுவிற்கு கோபம் தலைக்கேறியது,
"அட நாசமாப்போறவய்ங்களா.....விபத்தில் பல உயிர்கள் போனதை,. .....டமால்,பனால்..ன்னு எதுகை மோனையோட தலைப்பா போடுறாங்களே..இனி இப்படிப்பட்ட செய்தித்தாள்களை நம்நாட்டுக் குழந்தைகள் கக்காப் போனால் அதை துடைக்கப் பயன்படுத்துங்கள்....",
என ஆவேசமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.
"நாட்டின் பிரபல்யங்கள் எங்க தண்ணி அடிக்கப்போறாங்க..,நடிகர்கள்,எந்த நடிகைக்கூட சுத்திக்கிட்டு இருக்காங்க..நடிகர் நடிகைகளில் யாரும் யாரும் கல்யாணம் பன்னிக்கப்போறாங்க.....இப்படிப்பட்ட செய்திகளை கரெக்ட்டா கணித்து வெளியிடுவதில் சில பத்திரிக்கைகள் பெரிதும் பாடுபடுகிறார்கள்...",
என ஓட்டேரிநரி கூறியதும்,
"பலே...பலே..இப்படியேப் போனால்.,.நம்ம நாடு நல்லா வரும்டா......",
என்று ராஜகுரு தன் தலைமுடிகளை சொரிந்துக்கொண்டு கைத்தட்டி சிரிக்கத்தொடங்கினார்.
"ஒருசில பத்திரிக்கைகள்,காசைக் வாங்கிக்கொண்டு,.,,,அரசியல் கட்சி விளம்பரங்களையும், கண்ணீர் அஞ்சலி செய்திகளையும்,புகைப்படத்துடன்,தொடர்ந்து 4முழுப் பக்கங்களுக்கும் போட்டுவிட்டு,முக்கிய செய்திகளை இருளடித்துவிடுகிறார்கள்...மன்னா...",
என வண்டுமுருகன் கூறியதும்,அதைக் கேட்ட அமைச்சரவை ராஜகுரு,சட்டென
"சூப்பர் டா....,அடிங்கொக்காமக்கா....ங்கொக்காமக்கா....",
என பலமாக சத்தம்மிட்டப்படி,சட்டையைக் கிழித்துக்கொண்டு ஆடத் தொடங்க,
"ஐயோ...மன்னா நம்ம ராஜகுரு மெண்டல் ஆயிட்டாருப் போலிருக்கு...",
என ஓட்டேரிநரி அதிர்ச்சியில் கூச்சலிட்டதும்,
"இதுப்போன்ற செய்திகளைப் படித்தால்...மெண்டல்லாதான் ஆகனும்யா...கசம்புடிச்சவைங்க சிலப்பேருங்க பத்திரிக்கையாளருன்னு சொல்லிக்கிட்டு பத்திரிக்கையையா நடத்துறானுங்க??",
என இம்சை அரசன் ஆதங்கமாய் கூறியதும்,
"பாவம் நம் மக்கள்..இப்படிப்பட்ட தரமற்ற பத்திரிக்கைகளைப் படித்தால் அவர்களுக்கும் இதேகதிதான்..",
என ஓட்டேரிநரி ஒப்பாரிவைத்தார்.
"ம்ம்ம்,....நம் ராஜகுருவை உடனடியாக,சேது படம் சியான்விக்ரம் சென்ற பாண்டிமடத்துக்கு அழைத்து செல்லுங்கள்....",
என மன்னர் கட்டளையிட்டதும்
""""எங்கே செல்லும் இந்தப்பாதை...யாரோ யாரோ அறிவார்....",
என்ற ,சேது படத்தின் பாடலை முணுமுணுத்தப்படி,ராஜகுருவை அலேக்காக தூக்கியபடி சென்றனர் அமைச்சர்கள்.
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Similar topics
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
» " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
» ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
» " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
» ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|