Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சீதனம் அழியாதா பெண்மை மதிக்கப்படாதா-: கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
சீதனம் அழியாதா பெண்மை மதிக்கப்படாதா-: கவிஞர் முஹம்மத் ஸர்பான்
ஏழை வீட்டுக்கு எத்தனை தரகர்கள் வருவார்கள்.
சம்மந்தமெனும் பெயரில் எத்தனை வீட்டார்
வருவார்கள் . ஏழை வீட்டுக்கன்னி எத்தனை
தடவை அலங்காரம் செய்வது, பெண் பார்க்கும்
பெயரில் எத்தனை காமநாய்களின் முன்னால்
அவள் கூனிக்குறுகி அமர்ந்திருப்பது.
அவள் ஏழை வீட்டு கன்னி என்றாலும் ஜாடையில்
சீத்தா லட்சுமிதான், நாணத்தில் கதிஜா பிராட்டிதான்
ஏரியில் மிதக்கும் முதலை இரையை மட்டும்
கெளவும்.அந்த மாமியார் முதலை ஏழை
உடம்பிலுள்ள உதிரத்தை உறிஞ்சும் வண்ணம்
சீதனமெனும் பெயரில் கைநீட்டாமல் யாசகம் கேட்பாள்.
குளிர் வீசும் வீட்டறையும் புகழ் பரப்பும்
அணிகலன்களையும், சுய கெளரவமென்று
சொகுசு வாகனமும் கேட்கும் மாப்பிள்ளை அவ
கருவுற்று எடுக்கும் வாந்தியை கைகோர்த்து ஏந்தி பிடிப்பானா?
தினமும் நித்தம் நித்தம் நிகழும் அவமானத்தை
எண்ணி அந்த கன்னிபாவை எத்தனை இரவு
விளக்கேற்றி விழிநீர் சிந்துவது, இறைவா! நீ
சூனியக்காரன் தான் எல்லாம் நிறைந்த
செல்வனுக்கு மட்டும் பெண் பிள்ளையை வரமாய்
கொடுத்திருக்காமல், ஏழை வீட்டில் ஏன்
கருவுறச் செய்தாயே! உலகமே சொல்லுங்கள்
சீதனம் அழியாதா?பெண்மை மதிக்கப்படாதா ?
சம்மந்தமெனும் பெயரில் எத்தனை வீட்டார்
வருவார்கள் . ஏழை வீட்டுக்கன்னி எத்தனை
தடவை அலங்காரம் செய்வது, பெண் பார்க்கும்
பெயரில் எத்தனை காமநாய்களின் முன்னால்
அவள் கூனிக்குறுகி அமர்ந்திருப்பது.
அவள் ஏழை வீட்டு கன்னி என்றாலும் ஜாடையில்
சீத்தா லட்சுமிதான், நாணத்தில் கதிஜா பிராட்டிதான்
ஏரியில் மிதக்கும் முதலை இரையை மட்டும்
கெளவும்.அந்த மாமியார் முதலை ஏழை
உடம்பிலுள்ள உதிரத்தை உறிஞ்சும் வண்ணம்
சீதனமெனும் பெயரில் கைநீட்டாமல் யாசகம் கேட்பாள்.
குளிர் வீசும் வீட்டறையும் புகழ் பரப்பும்
அணிகலன்களையும், சுய கெளரவமென்று
சொகுசு வாகனமும் கேட்கும் மாப்பிள்ளை அவ
கருவுற்று எடுக்கும் வாந்தியை கைகோர்த்து ஏந்தி பிடிப்பானா?
தினமும் நித்தம் நித்தம் நிகழும் அவமானத்தை
எண்ணி அந்த கன்னிபாவை எத்தனை இரவு
விளக்கேற்றி விழிநீர் சிந்துவது, இறைவா! நீ
சூனியக்காரன் தான் எல்லாம் நிறைந்த
செல்வனுக்கு மட்டும் பெண் பிள்ளையை வரமாய்
கொடுத்திருக்காமல், ஏழை வீட்டில் ஏன்
கருவுறச் செய்தாயே! உலகமே சொல்லுங்கள்
சீதனம் அழியாதா?பெண்மை மதிக்கப்படாதா ?
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: சீதனம் அழியாதா பெண்மை மதிக்கப்படாதா-: கவிஞர் முஹம்மத் ஸர்பான்
சிறப்பான கவிதை.
ஏழை வீட்டில் பிறந்து பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் கன்னிப் பெண்களின் உண்மை நிலையை தோலுரித்துக் காட்டியது உங்கள் கவிதை.
ஏழை வீட்டில் பிறந்து பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் கன்னிப் பெண்களின் உண்மை நிலையை தோலுரித்துக் காட்டியது உங்கள் கவிதை.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சீதனம் அழியாதா பெண்மை மதிக்கப்படாதா-: கவிஞர் முஹம்மத் ஸர்பான்
வரதட்சனை கொடுமை + சமுக அவலங்கள் இன்றைய நிலைமையில்
உங்களின் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரா!!
குளிர் வீசும் வீட்டறையும் புகழ் பரப்பும்
அணிகலன்களையும், சுய கெளரவமென்று
சொகுசு வாகனமும் கேட்கும் மாப்பிள்ளை அவ
கருவுற்று எடுக்கும் வாந்தியை கைகோர்த்து ஏந்தி பிடிப்பானா?
தினமும் நித்தம் நித்தம் நிகழும் அவமானத்தை
எண்ணி அந்த கன்னிபாவை எத்தனை இரவு
விளக்கேற்றி விழிநீர் சிந்துவது, இறைவா!
உலகமே சொல்லுங்கள்
சீதனம் அழியாதா?பெண்மை மதிக்கப்படாதா ?
#spp1
உங்களின் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரா!!
குளிர் வீசும் வீட்டறையும் புகழ் பரப்பும்
அணிகலன்களையும், சுய கெளரவமென்று
சொகுசு வாகனமும் கேட்கும் மாப்பிள்ளை அவ
கருவுற்று எடுக்கும் வாந்தியை கைகோர்த்து ஏந்தி பிடிப்பானா?
தினமும் நித்தம் நித்தம் நிகழும் அவமானத்தை
எண்ணி அந்த கன்னிபாவை எத்தனை இரவு
விளக்கேற்றி விழிநீர் சிந்துவது, இறைவா!
உலகமே சொல்லுங்கள்
சீதனம் அழியாதா?பெண்மை மதிக்கப்படாதா ?
#spp1
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» யதார்த்தம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சு பொறுக்குதில்லையே-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சு பொறுக்குதில்லையே-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|