தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இடி...

View previous topic View next topic Go down

spp1 - இடி... Empty இடி...

Post by கே.எஸ்.கலை Thu Apr 16, 2015 9:13 pm

செருப்பாலடித்தும்....
மூத்திரமடித்தும்
சாதித்துவிட்டார்கள்....
இவர்கள்
தன்னிகரற்றவர்கள் என்று !

மூளையெல்லாம் ரோகமும்...
நரம்பெல்லாம் காமமும்
நிரப்பித் திரியுமிந்த கூடுகள்...
அநியாயத்தை எதிர்த்தவனை
அநியாயமாய் எதிர்ப்பது
நியாயமான அநியாயம் !

இருண்டு கிடந்தபோது
வெகுண்டெழுந்து வேர்பரப்பி
சதியறுத்து சாதியறுத்து
மதமறுத்து மடமறுத்து
விளக்கு வைத்த
மேதைக்கா செருப்படி?
ஐயகோ...
இந்த விலங்கினங்கள்
ஆகாதா உருப்படி ?

திறந்த மார்புகளோடு
தேவரடியாட்களாய் திரிந்த
அடிமைநிலை அழிய
துணிந்த பெருந்தகையை
ஆபாசம் செய்யுமிவர்....
ஆபாச உறுப்புகள் உரசியதால்
உயிர்பெற்ற அசிங்கப் பிறப்புகள் !

கல்லுக்கும் மரத்துக்கும்
சந்தனமும் பாலுமூற்றி
காடைத்தனம் புரியுமிந்த
காட்டுப் பூச்சிகளின்
மூத்திரத்தைப் பீய்ச்சியடித்தால்...
காலத்தை வென்றவனை
களங்கம் செய்துவிடலாம் என்று
கற்பனை செய்கிறார்கள் !

அட்டூழியங்களுக்கு எதிராக
நெஞ்சை நிமிர்த்தி போராடியவன்
வெண்தாடி....!
இன்று - அவனை எதிர்த்து
.............................. நிமிர்த்தி
தள்ளாடுகிறான் கூத்தாடி !

வரலாறு தெரியாது
தகராறு புரியும்...
கடமைகள் தெரியாது
மடமையில் திரியும்....
வரைமுறைகள் அறியாது
வன்முறையில் அலையும்...
கயவர் கூட்டமிது
காறி உமிழுங்கள்....!

விவேகானந்தரை
பரிகாசம் செய்யாதிருக்க
பகுத்தறிவு வேண்டும் !
பெரியாரை
பரிகாசம் செய்யாதிருக்க
“கொஞ்சம்” அறிவிருந்தால் போதும் !

சரிதானே...
எந்த அட்டைகளுக்கு தான்
மெத்தைப் பிடித்திருந்தது ?
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

spp1 - இடி... Empty Re: இடி...

Post by முரளிராஜா Fri Apr 17, 2015 10:51 am

சிறப்பு கவிதை.
spp1 - இடி... B2OCqRWpSEm6GztzAslK+sirappu-kavithai

  #spp1
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

spp1 - இடி... Empty Re: இடி...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 18, 2015 8:01 am

திறந்த மார்புகளோடு
தேவரடியாட்களாய் திரிந்த
அடிமைநிலை அழிய
துணிந்த பெருந்தகையை
ஆபாசம் செய்யுமிவர்....
ஆபாச உறுப்புகள் உரசியதால்
உயிர்பெற்ற அசிங்கப் பிறப்புகள் !

உலகம் உய்ய வேண்டி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

spp1 - இடி... Empty Re: இடி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum