Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எலியாட்டிகள்
Page 1 of 1 • Share
எலியாட்டிகள்
நாசா முதல்
நாசமாய்ப் போனவன் வரை
ஆட்டிக் கொண்டிருக்க
ஆசைப்படுவது
இந்த எலிகளைத் தான்....
காலை எழுந்தவுடன்
கணினி...
பின்பு கனிவு கொடுப்பதும்
கணினி...
மாலை முவுவதும்
கணினி....
நடுச் சாமம் தாண்டியும்
கணினி
என்று மழுங்கிக் கிடப்பதைக்
கவனி !
தெரிந்தோ...தெரியாமலோ...
ஆட்ட வேண்டியது
கடமையென்ற கோணத்தில்
ஆட்டத் தொடங்கிவிடுகிறார்கள்...
விவஸ்தைக் கெட்டவன்
வீணே ஆட்டிக் கொண்டிருக்க
அவஸ்தைப் பட்டு
ஆட்டம் காண்கிறது
அகிலத்தின் அத்திவாரம் !
எவன் ஏர் பிடிக்க வேண்டுமோ....
அவன் தான் ஏர் பிடிக்க வேண்டும்
என்பதில் உறுதியாய்
இருக்கத் தெரிந்த உலகத்திற்கு...
எவன் எலியாட்ட வேண்டுமோ...
அவன் தான் எலியாட்ட வேண்டுமென
சட்டமிட வழியில்லையே....!
எலியாட்டிகளின் தோட்டத்தில்
மரங்கள் நிறையவே உண்டு....
காய்களுக்கும் பஞ்சமில்லை....
விதைகளைத் தான் காணவில்லை !
எலியாட்டிகளின் பிள்ளைகள்
விறகுகளைத் தின்ன
சபிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் !
காகிதம் முதல்
கணினி வரை
மலை மலையாய் குவிகிறது
மக்கிப் போகாத
மலட்டுக் குப்பைகள் !
எலியாட்டல் என்பது
சோம்பேறிகளுக்கு
தவமின்றி கிடைத்த வரம் !
கொஞ்சம் வேர்வையோடு கலந்து
வலியும் களைப்பும் வந்தால்
எலியாட்டிகள் எத்தனைப் பேர்
எலியாட்டுவார்கள் ?
நாசமாய்ப் போனவன் வரை
ஆட்டிக் கொண்டிருக்க
ஆசைப்படுவது
இந்த எலிகளைத் தான்....
காலை எழுந்தவுடன்
கணினி...
பின்பு கனிவு கொடுப்பதும்
கணினி...
மாலை முவுவதும்
கணினி....
நடுச் சாமம் தாண்டியும்
கணினி
என்று மழுங்கிக் கிடப்பதைக்
கவனி !
தெரிந்தோ...தெரியாமலோ...
ஆட்ட வேண்டியது
கடமையென்ற கோணத்தில்
ஆட்டத் தொடங்கிவிடுகிறார்கள்...
விவஸ்தைக் கெட்டவன்
வீணே ஆட்டிக் கொண்டிருக்க
அவஸ்தைப் பட்டு
ஆட்டம் காண்கிறது
அகிலத்தின் அத்திவாரம் !
எவன் ஏர் பிடிக்க வேண்டுமோ....
அவன் தான் ஏர் பிடிக்க வேண்டும்
என்பதில் உறுதியாய்
இருக்கத் தெரிந்த உலகத்திற்கு...
எவன் எலியாட்ட வேண்டுமோ...
அவன் தான் எலியாட்ட வேண்டுமென
சட்டமிட வழியில்லையே....!
எலியாட்டிகளின் தோட்டத்தில்
மரங்கள் நிறையவே உண்டு....
காய்களுக்கும் பஞ்சமில்லை....
விதைகளைத் தான் காணவில்லை !
எலியாட்டிகளின் பிள்ளைகள்
விறகுகளைத் தின்ன
சபிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் !
காகிதம் முதல்
கணினி வரை
மலை மலையாய் குவிகிறது
மக்கிப் போகாத
மலட்டுக் குப்பைகள் !
எலியாட்டல் என்பது
சோம்பேறிகளுக்கு
தவமின்றி கிடைத்த வரம் !
கொஞ்சம் வேர்வையோடு கலந்து
வலியும் களைப்பும் வந்தால்
எலியாட்டிகள் எத்தனைப் பேர்
எலியாட்டுவார்கள் ?
Re: எலியாட்டிகள்
மலட்டு குப்பைகளை எருவாக்க முயற்சிக்க வேண்டும் என்பார் மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|