தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விருக்ஷமாய் நான்

View previous topic View next topic Go down

விருக்ஷமாய் நான் Empty விருக்ஷமாய் நான்

Post by info.ambiga Fri Apr 17, 2015 6:04 pm

விருக்ஷமாய் நான்
**********************
இறந்தகாலத்தின் கரையான்கள்
என் எதிர்காலத்தை
அரிக்காமல் காப்பாதென்
அத்தியாவசியமாகுகிறது..
கிளை பரப்பி விழுதுதிர்த்து
வாழ்ந்தது வசந்தமாய்
என் கண்முன் நிழலாட...
நாளை குறித்த பயம்
எனக்குள்..
வெட்டப்பட்ட மரங்களால்
மழை கொஞ்சம் மண் வர
மறந்து போயிற்று..
காற்றும் கொஞ்சம் கலப்படம்
செய்தாயிற்று..
தண்ணீரை காசாக்கும்
தனவான்களே..
நாளை என் வேர்களுக்கும்
துளியூண்டு மீதம் வையுங்கள்..
பட படப்பில் இலையுதிர்த்து..
வேதனையில் வேர்களை
அலையவிட்டு வீழாமல்
வாழ்ந்திருக்கிறேன்..
நாளையின் நம்பிக்கையூடே..
.இன்போ.அம்பிகா..
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

விருக்ஷமாய் நான் Empty Re: விருக்ஷமாய் நான்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 18, 2015 7:55 am

இலையுதிர்த்து..
வேதனையில் வேர்களை
அலையவிட்டு வீழாமல்
வாழ்ந்திருக்கிறேன்..

- அழகிய ஆழமான வரிகள்... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

விருக்ஷமாய் நான் Empty Re: விருக்ஷமாய் நான்

Post by முழுமுதலோன் Sat Apr 18, 2015 11:00 am

தண்ணீரை காசாக்கும்
தனவான்களே..
நாளை என் வேர்களுக்கும்
துளியூண்டு மீதம் வையுங்கள்..
சூப்பர் சூப்பர் சூப்பர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

விருக்ஷமாய் நான் Empty Re: விருக்ஷமாய் நான்

Post by info.ambiga Sat Apr 18, 2015 11:33 am

நன்றி ரமேஷ்
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

விருக்ஷமாய் நான் Empty Re: விருக்ஷமாய் நான்

Post by info.ambiga Sat Apr 18, 2015 11:34 am

நன்றி.முழுமுதலோன்..
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

விருக்ஷமாய் நான் Empty Re: விருக்ஷமாய் நான்

Post by ஸ்ரீராம் Sun Apr 19, 2015 1:03 pm

இறந்தகாலத்தின் கரையான்கள்
என் எதிர்காலத்தை
அரிக்காமல் காப்பாதென்
அத்தியாவசியமாகுகிறது..
கிளை பரப்பி விழுதுதிர்த்து
வாழ்ந்தது வசந்தமாய்
என் கண்முன் நிழலாட...


கவிதை சூப்பர்

சிறப்பு கவிதைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது.

விருக்ஷமாய் நான் B2OCqRWpSEm6GztzAslK+sirappu-kavithai

#spp1
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விருக்ஷமாய் நான் Empty Re: விருக்ஷமாய் நான்

Post by info.ambiga Sun Apr 19, 2015 6:44 pm

நன்றி ராம்..நட்புடன் இன்போ.அம்பிகா
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

விருக்ஷமாய் நான் Empty Re: விருக்ஷமாய் நான்

Post by info.ambiga Sun Apr 19, 2015 6:46 pm

விருக்ஷமாய் நான்
**********************
இறந்தகாலத்தின் கரையான்கள்
என் எதிர்காலத்தை
அரிக்காமல் காப்பாதென்
அத்தியாவசியமாகுகிறது. .

கிளை பரப்பி விழுதுதிர்த்து
வாழ்ந்தது வசந்தமாய்
என் கண்முன் நிழலாட .. .

நாளை குறித்த பயம்
எனக்குள்..

வெட்டப்பட்ட மரங்களால்
மழை கொஞ்சம் மண் வர
மறந்து போயிற்று ..

காற்றும் கொஞ்சம்
கலப்படம் செய்தாயிற்று. .

தண்ணீரை காசாக்கும்
தனவான்களே..

நாளை என் வேர்களுக்கும்
துளியூண்டு மீதம் வையுங்கள் ..
பட படப்பில் இலையுதிர்த்து. .

வேதனையில் வேர்களை
அலையவிட்டு வீழாமல்
வாழ்ந்திருக்கிறேன் ..

நாளையின் நம்பிக்கையூடே ..
.இன்போ. அம்பிகா. .
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

விருக்ஷமாய் நான் Empty Re: விருக்ஷமாய் நான்

Post by kanmani singh Mon Apr 20, 2015 12:44 pm

அருமை தோழி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

விருக்ஷமாய் நான் Empty Re: விருக்ஷமாய் நான்

Post by info.ambiga Mon Apr 20, 2015 3:43 pm

நன்றி .. kanmani
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

விருக்ஷமாய் நான் Empty Re: விருக்ஷமாய் நான்

Post by முரளிராஜா Mon Apr 20, 2015 5:05 pm

கவிதை அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விருக்ஷமாய் நான் Empty Re: விருக்ஷமாய் நான்

Post by info.ambiga Mon Apr 20, 2015 5:10 pm

நன்றி முரளி
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

விருக்ஷமாய் நான் Empty Re: விருக்ஷமாய் நான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum