Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எங்கிருக்கிறாய்?
Page 1 of 1 • Share
எங்கிருக்கிறாய்?
இருமுறை காத லித்து
இருதயம் நொறுங்கிப் போனேன்!
பெருந்திரைக் கடலிற் சென்று
கலப்பது போல எண்ணி
சிறுகுட்டை நாடி கங்கை
சித்தமே கலங்கி நின்றேன்!
சருகிலை ஒளிச்சேர்க் கைதான்
செய்யவோர் வழியு முண்டோ?
கணிச்சிபோல் கண்ணீர் வீழ்ந்து
கன்னத்திற் காயம் செய்ய
அனிச்சமென் மலரின் மேனி
அழகியர் நினைவு கொல்ல
தனிச்சுவை காணா னாகித்
தனிமையை மணமு டித்தேன்
இனிச்சுவை காண்ப தற்கு
இவனுக்கோர் விதியு முண்டோ?
வாலிபம் வடிய வில்லை
உணர்ச்சிகள் மடிய வில்லை
நாளுமே இரவு கொல்லும்
நட்டவான் நிலவு கொல்லும்
சாலவே இமைய ணைத்தால்
சிறுதூக்கம் கொள்வேன்; ஆனால்
பாழுமென் இமைகள் கண்ணைப்
பழிவாங்கும் கசைசொ டுக்கி!
மொத்தமும் வாழ்ந்து தேர்ந்து
முடித்தவன் போல நானும்
தத்துவம் பேசி னாலும்
தனிமையிற் கிடக்கும் வேளை
தொத்திடும் ஓர்நி னைவு!
தூயநற் காதல் பேசி
முத்தெழிற் பெண்ணொ ருத்தி
மார்பினிற் சாய்தற் போலே!
பெரும்பிழை யில்லை யென்பேன்
புலவனென் எண்ணம் தன்னில்!
மரக்கட்டை யல்ல நானும்!
மானிட வாழ்வில் என்றும்
ஒருமுறை மட்டும் காதல்
உதித்திடும் என்ப தான
கருத்தினில் உடன்பா டில்லை
காலமும் இதையே சொல்லும்!
கசையிருள் நீங்கு தற்கு
கதிரவன் வேண்டு மென்பேன்!
விசையுடன் கதிரெ ழுந்து
விடியலைத் தரவி லையேல்
நசையுடன் நிலவு கொள்வோம்!
நிலவுமே தொலைந்து போனால்
வசையிலை வெளிச்சத் திற்கோர்
விளக்கினை ஏற்றிக் கொள்வோம்!
இன்னார்க்கு இன்னார் என்று
இறைவன்தான் எழுதி வைத்தப்
பொன்னான கணக்கிற் கேற்ப
பூமியில் நமக்கும் காதல்
அன்னாரோ டமைந்து விட்டால்
அடுத்தொரு குழப்ப மில்லை!
மன்னவன் சதிகள் செய்தால்
மனிதர்நாம் என்ன செய்வோம்?
முடிந்ததை எண்ணி யெண்ணி
முனகினால் லாப மில்லை!
வடித்திடுங் கண்ணீ ராலே
வருவது ஏது மில்லை!
எடுத்ததோர் பிறவி தன்னை
எழிலுடன் வாழ்ந்தி ருப்போம்
வடிந்தது நுரைதான்; மிச்சம்
இருப்பதோ கடலே என்பேன்!
தனித்தது போதும்; நாளும்
தவித்தது போதும்; கண்ணே!
இனித்தடம் மறைத்து என்னை
இளைத்திடச் செய்தல் வேண்டாம்!
எனக்கெனப் பிறந்த பாவாய்
இன்முகம் காட்டு; ஈது
உனக்கெனப் பிறந்து வந்த
உயிர்விடும் தூது; ஆமாம்!
மலர்வனச் சோலை கண்டு
வண்டுமே கூடும் போது
அலைகடல் தன்னிற் சென்று
நதியுமே கலக்கும் போது
மழைத்துளி கூட மண்ணின்
மடியிலே வீழும் போது
அலைப்புறும் எந்தன் நெஞ்சை
அணங்குநீ ஏய்ப்ப தேனோ?
கண்ணீரில் நனைந்த வென்றன்
கன்னங்க ளிரண்டை யுன்றன்
பொன்னிதழ் சிந்தும் முத்தச்
சூட்டிலே உலர்த்து; வானின்
மின்னலில் நூலெ டுத்து
விண்மீன்கள் கோத்தெ டுத்து
உன்னிடை மீதில் நானும்
மேகலை பூட்ட வேண்டும்!
தாவியே எந்தன் மார்பில்
தண்முகம் வைப்பாய்; வண்ணம்
தூவிடும் சிரிப்புச் சிந்தி
தலைகுனி வாய்;உன் கூந்தல்
நீவிய படியே அந்த
நிமிஷங்கள் வடியு முன்பே
காவியத் தமிழில் நூறு
கவிதைநான் பாட வேண்டும்!
சூரிய னையெ டுத்துப்
பாக்காக வைத்து; ராவில்
ஏறிடும் வெண்ணி லாவைச்
சுண்ணாம்பு தடவி; நீலம்
வீறிடும் விரிவா னத்தை
வெற்றிலை யாய்ம டித்து
நேரிழை யே!தாம் பூலம்
போட்டுநான் துப்ப வேண்டும்!
-------------ரௌத்திரன்
இருதயம் நொறுங்கிப் போனேன்!
பெருந்திரைக் கடலிற் சென்று
கலப்பது போல எண்ணி
சிறுகுட்டை நாடி கங்கை
சித்தமே கலங்கி நின்றேன்!
சருகிலை ஒளிச்சேர்க் கைதான்
செய்யவோர் வழியு முண்டோ?
கணிச்சிபோல் கண்ணீர் வீழ்ந்து
கன்னத்திற் காயம் செய்ய
அனிச்சமென் மலரின் மேனி
அழகியர் நினைவு கொல்ல
தனிச்சுவை காணா னாகித்
தனிமையை மணமு டித்தேன்
இனிச்சுவை காண்ப தற்கு
இவனுக்கோர் விதியு முண்டோ?
வாலிபம் வடிய வில்லை
உணர்ச்சிகள் மடிய வில்லை
நாளுமே இரவு கொல்லும்
நட்டவான் நிலவு கொல்லும்
சாலவே இமைய ணைத்தால்
சிறுதூக்கம் கொள்வேன்; ஆனால்
பாழுமென் இமைகள் கண்ணைப்
பழிவாங்கும் கசைசொ டுக்கி!
மொத்தமும் வாழ்ந்து தேர்ந்து
முடித்தவன் போல நானும்
தத்துவம் பேசி னாலும்
தனிமையிற் கிடக்கும் வேளை
தொத்திடும் ஓர்நி னைவு!
தூயநற் காதல் பேசி
முத்தெழிற் பெண்ணொ ருத்தி
மார்பினிற் சாய்தற் போலே!
பெரும்பிழை யில்லை யென்பேன்
புலவனென் எண்ணம் தன்னில்!
மரக்கட்டை யல்ல நானும்!
மானிட வாழ்வில் என்றும்
ஒருமுறை மட்டும் காதல்
உதித்திடும் என்ப தான
கருத்தினில் உடன்பா டில்லை
காலமும் இதையே சொல்லும்!
கசையிருள் நீங்கு தற்கு
கதிரவன் வேண்டு மென்பேன்!
விசையுடன் கதிரெ ழுந்து
விடியலைத் தரவி லையேல்
நசையுடன் நிலவு கொள்வோம்!
நிலவுமே தொலைந்து போனால்
வசையிலை வெளிச்சத் திற்கோர்
விளக்கினை ஏற்றிக் கொள்வோம்!
இன்னார்க்கு இன்னார் என்று
இறைவன்தான் எழுதி வைத்தப்
பொன்னான கணக்கிற் கேற்ப
பூமியில் நமக்கும் காதல்
அன்னாரோ டமைந்து விட்டால்
அடுத்தொரு குழப்ப மில்லை!
மன்னவன் சதிகள் செய்தால்
மனிதர்நாம் என்ன செய்வோம்?
முடிந்ததை எண்ணி யெண்ணி
முனகினால் லாப மில்லை!
வடித்திடுங் கண்ணீ ராலே
வருவது ஏது மில்லை!
எடுத்ததோர் பிறவி தன்னை
எழிலுடன் வாழ்ந்தி ருப்போம்
வடிந்தது நுரைதான்; மிச்சம்
இருப்பதோ கடலே என்பேன்!
தனித்தது போதும்; நாளும்
தவித்தது போதும்; கண்ணே!
இனித்தடம் மறைத்து என்னை
இளைத்திடச் செய்தல் வேண்டாம்!
எனக்கெனப் பிறந்த பாவாய்
இன்முகம் காட்டு; ஈது
உனக்கெனப் பிறந்து வந்த
உயிர்விடும் தூது; ஆமாம்!
மலர்வனச் சோலை கண்டு
வண்டுமே கூடும் போது
அலைகடல் தன்னிற் சென்று
நதியுமே கலக்கும் போது
மழைத்துளி கூட மண்ணின்
மடியிலே வீழும் போது
அலைப்புறும் எந்தன் நெஞ்சை
அணங்குநீ ஏய்ப்ப தேனோ?
கண்ணீரில் நனைந்த வென்றன்
கன்னங்க ளிரண்டை யுன்றன்
பொன்னிதழ் சிந்தும் முத்தச்
சூட்டிலே உலர்த்து; வானின்
மின்னலில் நூலெ டுத்து
விண்மீன்கள் கோத்தெ டுத்து
உன்னிடை மீதில் நானும்
மேகலை பூட்ட வேண்டும்!
தாவியே எந்தன் மார்பில்
தண்முகம் வைப்பாய்; வண்ணம்
தூவிடும் சிரிப்புச் சிந்தி
தலைகுனி வாய்;உன் கூந்தல்
நீவிய படியே அந்த
நிமிஷங்கள் வடியு முன்பே
காவியத் தமிழில் நூறு
கவிதைநான் பாட வேண்டும்!
சூரிய னையெ டுத்துப்
பாக்காக வைத்து; ராவில்
ஏறிடும் வெண்ணி லாவைச்
சுண்ணாம்பு தடவி; நீலம்
வீறிடும் விரிவா னத்தை
வெற்றிலை யாய்ம டித்து
நேரிழை யே!தாம் பூலம்
போட்டுநான் துப்ப வேண்டும்!
-------------ரௌத்திரன்
Re: எங்கிருக்கிறாய்?
கணிச்சிபோல் கண்ணீர் வீழ்ந்து
கன்னத்திற் காயம் செய்ய
அனிச்சமென் மலரின் மேனி
அழகியர் நினைவு கொல்ல
தனிச்சுவை காணா னாகித்
தனிமையை மணமு டித்தேன்
இனிச்சுவை காண்ப தற்கு
இவனுக்கோர் விதியு முண்டோ?
இனி சோகம்தான் இன்பம் தருவதாக இருக்கும்... காதலின் சாபமோ வரமோ இதுதான்....
Re: எங்கிருக்கிறாய்?
மிக சிறப்பான கவிதை. பகிர்வுக்கு நன்றி ரௌத்திரன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum