Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எங்கிருக்கிறாய் கண்ணம்மா ...?
Page 1 of 1 • Share
எங்கிருக்கிறாய் கண்ணம்மா ...?
என் மனதில்
இருக்கும் கண்ணம்மா ...!!!
யார் நீ ....?
எதற்காக என்னை இப்படி
வதைக்கிறாய் ...?
உன் உருவம் தெரியாது ...
உன் அழகு தெரியாது ...
உன் குணம் தெரியாது ...
உன்னை நினைத்து கவிதை
கவிதையால் வருகிறது ...?
நீ
இந்த உலகில் இருக்கிறாயா ..?
இனிமேல் தான் பிறக்க போகிறாயா ..?
கவிதையில் உன்னை நினைத்து
நினைத்து சித்திரவதை படுகிறேன்
வந்து ஒருமுறை பாராயோ
கண்ணம்மா ...?
ஒரு வேளை நேரில் வந்து
பார்த்தால் உன்னில் நான்
பார்க்கும் அதீத காதல் இருக்குமா ...?
நீ எதிர்பார்க்கும் அதீத காதல்
என்னில் இருக்குமா ..?
யார் தோற்போமோ தெரியவில்லை ...?
கண்ணம்மா வந்துவிடாதே ...
பாதகர்கள் இருக்கும் பாதாள உலகம்
நம் காதலையும் காமமாய் பார்க்கும்
கலிகால உலகம் - நானும் உன்னை
காமத்துடன் பார்ப்பேன் - அதை புரியும்
மாந்தர்கள் இங்கில்லை ..வராதே
கண்ணம்மா இந்த உலகுக்கு ....!!!
என் உயிர் கண்ணம்மா ...
என் கற்பனை வளத்தை கூட்டு .....
நிஜத்தில் காதலித்தேன் தோற்றேன்
அவள் இரக்கமற்றவள்
காதலை தராமல் வலியை
தந்து விட்டாள்
நிஜ காதலை விட
என் கற்பனை காதல் புனிதமானது ....!!!
இருக்கும் கண்ணம்மா ...!!!
யார் நீ ....?
எதற்காக என்னை இப்படி
வதைக்கிறாய் ...?
உன் உருவம் தெரியாது ...
உன் அழகு தெரியாது ...
உன் குணம் தெரியாது ...
உன்னை நினைத்து கவிதை
கவிதையால் வருகிறது ...?
நீ
இந்த உலகில் இருக்கிறாயா ..?
இனிமேல் தான் பிறக்க போகிறாயா ..?
கவிதையில் உன்னை நினைத்து
நினைத்து சித்திரவதை படுகிறேன்
வந்து ஒருமுறை பாராயோ
கண்ணம்மா ...?
ஒரு வேளை நேரில் வந்து
பார்த்தால் உன்னில் நான்
பார்க்கும் அதீத காதல் இருக்குமா ...?
நீ எதிர்பார்க்கும் அதீத காதல்
என்னில் இருக்குமா ..?
யார் தோற்போமோ தெரியவில்லை ...?
கண்ணம்மா வந்துவிடாதே ...
பாதகர்கள் இருக்கும் பாதாள உலகம்
நம் காதலையும் காமமாய் பார்க்கும்
கலிகால உலகம் - நானும் உன்னை
காமத்துடன் பார்ப்பேன் - அதை புரியும்
மாந்தர்கள் இங்கில்லை ..வராதே
கண்ணம்மா இந்த உலகுக்கு ....!!!
என் உயிர் கண்ணம்மா ...
என் கற்பனை வளத்தை கூட்டு .....
நிஜத்தில் காதலித்தேன் தோற்றேன்
அவள் இரக்கமற்றவள்
காதலை தராமல் வலியை
தந்து விட்டாள்
நிஜ காதலை விட
என் கற்பனை காதல் புனிதமானது ....!!!
Re: எங்கிருக்கிறாய் கண்ணம்மா ...?
இனியவன் wrote:நிஜ காதலை விட
என் கற்பனை காதல் புனிதமானது ....!!!
அருமை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எங்கிருக்கிறாய் கண்ணம்மா ...?
காதல் எப்போதும் கற்பனை ஆகாது
காதல் வந்தால் கற்பனை ஊற்றெடுக்கும்
காதல் நிராகரிக்க பட்டதால்தான்
கவிஞர் ஆக முடிந்தது. நிராகரித்த அந்த பெண்ணுக்கு
நன்றி சொல்லுங்கள் கவிஞரே
காதல் வந்தால் கற்பனை ஊற்றெடுக்கும்
காதல் நிராகரிக்க பட்டதால்தான்
கவிஞர் ஆக முடிந்தது. நிராகரித்த அந்த பெண்ணுக்கு
நன்றி சொல்லுங்கள் கவிஞரே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|