Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
கவிஞர்களுக்கு வணக்கம்,
இந்த வார தலைப்பு: நிலா
[You must be registered and logged in to see this image.]
'நிலா'வை பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை எனலாம். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் முதல் இன்றைய காலகட்டத்தில் உள்ள கவிஞர்கள் வரை அனைவருமே நிலாவை ரசித்து கவிதைகள் எழுதி இருக்கிறார்கள். உங்கள் கவிதை 8 வரிகளுக்கு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவர் அதிகபட்சம் இரண்டு கவிதைகள் எழுதலாம்.
இந்த கவிதைகள் வேறு எங்கும் இதற்கு முன்பு பிரசுரித்து இருக்க கூடாது. இங்கே எழுதிய பின்னர் நீங்கள் வேறு தளங்களில் பதிவிட தடையில்லை.
இந்த பதிவின் கீழேயே ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். நடுவர் குழுவினர் கவிதைகளை பரிசீலனை செய்ய வசதியாக/எளிதாக இருக்கும். வேறு எங்கும் சிறப்பு கவிஞர் விருதுக்கான கவிதைகளை பதிவிட கூடாது.
புதிய விதிமுறைகளை இங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம்:
[You must be registered and logged in to see this link.]
இந்த பதிவு இன்று மதியம் 01.30 முதல் ஞாயிற்று கிழமை மதியம் 01.30 வரை திறந்து இருக்கும்.
நட்புடன்
நடுவர் குழுவினர்.
தகவல் தளம்
இந்த வார தலைப்பு: நிலா
[You must be registered and logged in to see this image.]
'நிலா'வை பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை எனலாம். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் முதல் இன்றைய காலகட்டத்தில் உள்ள கவிஞர்கள் வரை அனைவருமே நிலாவை ரசித்து கவிதைகள் எழுதி இருக்கிறார்கள். உங்கள் கவிதை 8 வரிகளுக்கு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவர் அதிகபட்சம் இரண்டு கவிதைகள் எழுதலாம்.
இந்த கவிதைகள் வேறு எங்கும் இதற்கு முன்பு பிரசுரித்து இருக்க கூடாது. இங்கே எழுதிய பின்னர் நீங்கள் வேறு தளங்களில் பதிவிட தடையில்லை.
இந்த பதிவின் கீழேயே ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். நடுவர் குழுவினர் கவிதைகளை பரிசீலனை செய்ய வசதியாக/எளிதாக இருக்கும். வேறு எங்கும் சிறப்பு கவிஞர் விருதுக்கான கவிதைகளை பதிவிட கூடாது.
புதிய விதிமுறைகளை இங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம்:
[You must be registered and logged in to see this link.]
இந்த பதிவு இன்று மதியம் 01.30 முதல் ஞாயிற்று கிழமை மதியம் 01.30 வரை திறந்து இருக்கும்.
நட்புடன்
நடுவர் குழுவினர்.
தகவல் தளம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
கவிஞர்கள் தொடர்ந்து கீழே தங்கள் போட்டிக்கான கவிதைகளை பதியலாம்.பதியும் முன் விதிமுறைகளை ஒருமுறை நினைவில் கொள்ளவும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தமிழினியன் கவிதை.
இதோ என் கவிதை இன்றே போட்டிக்கு வருகிறது.
நிலா!
கடன் வாங்கிப் பூசிய வெளிச்சத்தில்
உடனிருக்கும் வழு மறைத்தவள் நீ!
உனைப்பார்த்துண்ட அன்னத்தில்
எனை வளர்த்த நன்றிக்காய் நீதி
மனையுன்னை இழுக்கேன் நான் !
பெண்ணவள் பாவம் உன் முகம் ஒப்பி
பண்ணினினில் பாட அவள் மயங்கினாளே !
இன்னுமுன் வெண்மை நிஜமென நம்பி
தன்னழகில் தானே திமிர் கொண்டாளே!
என்னவுன் மாயம் எள்ளளவுமுன் புகழீவு ஆகா
பென்னம்பெரும்பேறாய் கவியகராதியிலுவமைகள்
சின்னமாய் முதலிடம் பெற்றாய் ?அலுக்காமல்
உன்னை நான் என்பாக்கள் பொருளினாய்
இன்னுமேன் கொள்கிறேன் சொல்நிலா
உன்னிலா என்னிலா ஊடல் நான் கொள்வது
தன்னிலா நிகரிலா உவமை நீ சொல்வது
என்னதான் சொல் நிலா நீ பிழையென்பது
பண்ணிலும் பொருளிலும் விதிவிலக்காவது
மண்ணிலே கவிஞர்கள் உன்னைமேல் பார்ப்பது
விண்ணிலே என்பதால் உன் வழுவுன்னில் மறைவது!
-தமிழினியன்-
நிலா!
கடன் வாங்கிப் பூசிய வெளிச்சத்தில்
உடனிருக்கும் வழு மறைத்தவள் நீ!
உனைப்பார்த்துண்ட அன்னத்தில்
எனை வளர்த்த நன்றிக்காய் நீதி
மனையுன்னை இழுக்கேன் நான் !
பெண்ணவள் பாவம் உன் முகம் ஒப்பி
பண்ணினினில் பாட அவள் மயங்கினாளே !
இன்னுமுன் வெண்மை நிஜமென நம்பி
தன்னழகில் தானே திமிர் கொண்டாளே!
என்னவுன் மாயம் எள்ளளவுமுன் புகழீவு ஆகா
பென்னம்பெரும்பேறாய் கவியகராதியிலுவமைகள்
சின்னமாய் முதலிடம் பெற்றாய் ?அலுக்காமல்
உன்னை நான் என்பாக்கள் பொருளினாய்
இன்னுமேன் கொள்கிறேன் சொல்நிலா
உன்னிலா என்னிலா ஊடல் நான் கொள்வது
தன்னிலா நிகரிலா உவமை நீ சொல்வது
என்னதான் சொல் நிலா நீ பிழையென்பது
பண்ணிலும் பொருளிலும் விதிவிலக்காவது
மண்ணிலே கவிஞர்கள் உன்னைமேல் பார்ப்பது
விண்ணிலே என்பதால் உன் வழுவுன்னில் மறைவது!
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
வெண் ணாடை
உடுத்திய சுமங்கலியவள்
கட்டழகில் எனை
மயக்கும் காதலியவள்
மாதம் ஒருமுறை
மறையும் மங்கையவள்
என்னன்பு மகளின்
பசிபோக்கும் தாயவள்
அவள் தான்
சித்திரையில் நாம்
வணங்கும் முழுமதியவள்.
உடுத்திய சுமங்கலியவள்
கட்டழகில் எனை
மயக்கும் காதலியவள்
மாதம் ஒருமுறை
மறையும் மங்கையவள்
என்னன்பு மகளின்
பசிபோக்கும் தாயவள்
அவள் தான்
சித்திரையில் நாம்
வணங்கும் முழுமதியவள்.
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
மிக அருமையான கவிதை மகாபிரபு
யார் எழுதி கொடுத்த கவிதை இது மகா பிரபு
யார் எழுதி கொடுத்த கவிதை இது மகா பிரபு
Last edited by முரளிராஜா on Mon May 04, 2015 9:12 pm; edited 1 time in total
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
முதல் கவிதையை பதிந்து போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளீர் தமிழினியன்
எனக்கு இந்த வரி விளங்கவில்லை
என்னதான் சொன்நிலா நீ பிழையென்பது
எனக்கு இந்த வரி விளங்கவில்லை
என்னதான் சொன்நிலா நீ பிழையென்பது
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
என்ன தான் சொல் நிலா நீ பிழை என்பது
(என்ன தான் சொல்லு உன்னை பிழை என்பது )என்று அர்த்தம் படும் .
கவிதைக்காக சொல்நிலா என்பது சொன்நிலா என்று திரிபடைந்து வருகிறது.
நீங்கள் இப்படிக் கேட்டதும் எனக்குள் ஒரு பயம் வந்து விட்டது .நான் எழுதியது சரியா என்று.யாரவது கவிப் புலமைகள் விளக்குங்களேன் தயை கூர்ந்து.
(என்ன தான் சொல்லு உன்னை பிழை என்பது )என்று அர்த்தம் படும் .
கவிதைக்காக சொல்நிலா என்பது சொன்நிலா என்று திரிபடைந்து வருகிறது.
நீங்கள் இப்படிக் கேட்டதும் எனக்குள் ஒரு பயம் வந்து விட்டது .நான் எழுதியது சரியா என்று.யாரவது கவிப் புலமைகள் விளக்குங்களேன் தயை கூர்ந்து.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
ஆமாம் மகா பிரபு நறுக்கென நளினமாக சொல்லிவிட்டீர்கள் அருமை !
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
தவறாக நினைக்கவேண்டாம் தமிழினியன் அவர்களே
நான் அப்படி ஒரு சொல்லை அறிந்திருக்கவில்லை அந்த ஐயத்தின் காரணமாகவே கேட்டேன்
நான் அப்படி ஒரு சொல்லை அறிந்திருக்கவில்லை அந்த ஐயத்தின் காரணமாகவே கேட்டேன்
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
உண்மையாகவே தம்பி மகாபிரபுவிடம் இப்படி ஒரு ஆற்றல் உள்ளது என்பதை நானும் இன்றுதான் அறிகிறேன் தமிழினியன்.thamiliniyan wrote:ஆமாம் மகா பிரபு நறுக்கென நளினமாக சொல்லிவிட்டீர்கள் அருமை !
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
தம்பி மகா பிரபு, கலக்குறிங்க. இது நீங்களே எழுதிய கவிதையா அல்லது சபையில் யாரவது எழுதி கொடுத்தார்களா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
இல்லை நீங்கள் கேட்டது சரி என்றே படுகிறது.அதனை சொல் நிலா என்று திருத்த வேண்டும் முடியுமா
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
தமிழினியன் அவர்கள் எழுதிய கவிதை மிக மிக அருமை.பாராட்டலாம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
திருத்தி விட்டேன் தமிழினியன் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
நன்றி ராம் ஆனாலும் ஒரு வழு திருத்த உதவுங்கள்.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
நன்றி ராம் ஆனாலும் ஒரு வழு திருத்த உதவுங்கள்.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
வாவ் கேட்கும் போதே செய்து விட்டீர்கள்
நன்றி ராம்.
நன்றி ராம்.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
நிலவைப் பாராட்டி சீராட்டி தூங்க வைக்கலாம்... கவிஞர்களுக்குப் பாராட்டுகள் இப்பவே...
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
என்னன்பு மகளின்
பசிபோக்கும் தாயவள்
வெகுவாக ரசித்தேன்... பாராட்டுகள் மகா பிரபு
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
உன்னிலா என்னிலா ஊடல் நான் கொள்வது
தன்னிலா நிகரிலா உவமை நீ சொல்வது
என்னதான் சொல் நிலா நீ பிழையென்பது
பண்ணிலும் பொருளிலும் விதிவிலக்காவது
ரசனைக்குரிய சந்த வரிகள்... பாராட்டுகள்
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
உங்கள் தங்க தம்பிமுரளிராஜா wrote:மிக அருமையான கவிதை மகாபிரபு
யார் எழுதி கொடுத்த கவிதை இது மகா பிரபு
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
நன்றி நண்பரேthamiliniyan wrote:ஆமாம் மகா பிரபு நறுக்கென நளினமாக சொல்லிவிட்டீர்கள் அருமை !
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
நன்றி அண்ணாகவியருவி ம. ரமேஷ் wrote:என்னன்பு மகளின்
பசிபோக்கும் தாயவள்
வெகுவாக ரசித்தேன்... பாராட்டுகள் மகா பிரபு
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
மகா பிரபு wrote:உங்கள் தங்க தம்பிமுரளிராஜா wrote:மிக அருமையான கவிதை மகாபிரபு
யார் எழுதி கொடுத்த கவிதை இது மகா பிரபு
உண்மையிலேயே கவிதை நல்லாருக்கு தம்பி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
நன்றி கவிஞரேரசனைக்குரிய சந்த வரிகள்... பாராட்டுகள்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா
» சிறப்பு கவிஞர் விருதுக்கான புதிய விதிமுறைகள்.
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
» சிறப்பு கவிஞர் விருதுக்கான புதிய விதிமுறைகள்.
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|