Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
பித்தப் பூக்கள்...!!
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
பித்தப் பூக்கள்...!!
First topic message reminder :
கண்கள்….!!
*
எங்கெங்கோ தேடின
கண்கள்
எங்கேயிருக்கிறாய் என்று
காட்டிக் கொடுத்தது.
உன் அசையும்
உன் சிரிப்பலையும்
அருகில் நெருங்கி வந்துப்
பார்த்தேன்…. ஏமாந்தேன்
அது நீயில்லை என்பது
உறுதியானது
உடம்பெல்லாம் வியர்த்தேன்
வெட்கத்தில் குனிந்தேன்
நடந்தச் சம்பவம்
நான் சொன்னதைக் கேட்டு
நீ சிரித்தாய் ரொம்ப நேரம்
அந்தச் சிரிப்பில் மலர்ந்த
உன் முகம் தான்
எத்தனை அழகு….!!
*
கண்கள்….!!
*
எங்கெங்கோ தேடின
கண்கள்
எங்கேயிருக்கிறாய் என்று
காட்டிக் கொடுத்தது.
உன் அசையும்
உன் சிரிப்பலையும்
அருகில் நெருங்கி வந்துப்
பார்த்தேன்…. ஏமாந்தேன்
அது நீயில்லை என்பது
உறுதியானது
உடம்பெல்லாம் வியர்த்தேன்
வெட்கத்தில் குனிந்தேன்
நடந்தச் சம்பவம்
நான் சொன்னதைக் கேட்டு
நீ சிரித்தாய் ரொம்ப நேரம்
அந்தச் சிரிப்பில் மலர்ந்த
உன் முகம் தான்
எத்தனை அழகு….!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
காதல்மரம்…!!
*
பொழுதடைவதற்குள் வந்துவிடு
உனக்காகக் காத்திருப்பேன்
நூறடிச் சாலை
கல்பென்ஸில் அமர்ந்து
ஆலமரத்தின் கீழ்.
அந்தப் பேரூந்தின் நேரம்
தவறவிட்டுவிடாதே
தவறாமல் வந்துவிடு
என்னெதிரில் இருக்கும்
மலையில் மெல்ல மெல்ல
செஞ்சூரியன் மறைகிறான்
எனக்கோ பதட்டமாகவே
இருக்கிறது நீ எப்பொழுது
வந்துச் சேர்வாய் என்ற
எதிர்பார்ப்போடு நினைவுகள்
என்னைக் கடந்து
மேய்ச்சலுக்குப் போன ஆடுகள்
வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
ஊர்க்காரப் பையன்கள் என்னை
விசாரித்துவிட்டுப் போகிறார்கள்
எல்லா பேரூந்துகளும்
நேரத்தோடு போய்விட்டது
நீ வரவேண்டிய பேரூந்து மட்டும்
இன்னும் காணோம்
என் முகவியர்வையைப் பார்த்து
எனக்காக விசிறிக் கொண்டிருக்கிறது
ஆல் அரசு வேம்பு இணைந்த
காதல்மரம்.
*
*
பொழுதடைவதற்குள் வந்துவிடு
உனக்காகக் காத்திருப்பேன்
நூறடிச் சாலை
கல்பென்ஸில் அமர்ந்து
ஆலமரத்தின் கீழ்.
அந்தப் பேரூந்தின் நேரம்
தவறவிட்டுவிடாதே
தவறாமல் வந்துவிடு
என்னெதிரில் இருக்கும்
மலையில் மெல்ல மெல்ல
செஞ்சூரியன் மறைகிறான்
எனக்கோ பதட்டமாகவே
இருக்கிறது நீ எப்பொழுது
வந்துச் சேர்வாய் என்ற
எதிர்பார்ப்போடு நினைவுகள்
என்னைக் கடந்து
மேய்ச்சலுக்குப் போன ஆடுகள்
வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
ஊர்க்காரப் பையன்கள் என்னை
விசாரித்துவிட்டுப் போகிறார்கள்
எல்லா பேரூந்துகளும்
நேரத்தோடு போய்விட்டது
நீ வரவேண்டிய பேரூந்து மட்டும்
இன்னும் காணோம்
என் முகவியர்வையைப் பார்த்து
எனக்காக விசிறிக் கொண்டிருக்கிறது
ஆல் அரசு வேம்பு இணைந்த
காதல்மரம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
துவக்கம்…!!
*
அவளொரு மலரைப் போன்று
விழித்தெழுந்தாள்
மனதில் என்னவோவொரு
புதிய சிந்தனையோடு
புன்னகைப் பூத்தாள்.
எல்லையற்ற ஆசைகளோடு
எதிர்காலச் செயல்களைச்
சித்திரமாய் வரைந்து
இதயக் கணினியில் பதிந்தாள்.
அடிக்கடி நிலைக் கண்ணாடியில்
முகம் பார்த்து பார்த்து
புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டாள்
அவளுடைய அழகே கண்டே
அவள் பொறாமையோடு
முகம் சுழித்தாள்.
எதைப் பற்றியோ கேட்டு
விசாரிக்கும் அன்னியனிடம்
தலைக் கவிந்து வெட்கப்பட்டுப்
பதில் சொன்னாள்.
வாசலில் நிற்கும் சிட்டுக்குருவியை
விரட்டாமல் ரசித்து பார்த்தாள்
செல்போன் ஒலிக்கேட்டு
பதறாமல் எடுத்துப் பேசினாள்
முகமெல்லாம் மலர்ந்தது
தாமரைப் பூவாய்
*
*
அவளொரு மலரைப் போன்று
விழித்தெழுந்தாள்
மனதில் என்னவோவொரு
புதிய சிந்தனையோடு
புன்னகைப் பூத்தாள்.
எல்லையற்ற ஆசைகளோடு
எதிர்காலச் செயல்களைச்
சித்திரமாய் வரைந்து
இதயக் கணினியில் பதிந்தாள்.
அடிக்கடி நிலைக் கண்ணாடியில்
முகம் பார்த்து பார்த்து
புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டாள்
அவளுடைய அழகே கண்டே
அவள் பொறாமையோடு
முகம் சுழித்தாள்.
எதைப் பற்றியோ கேட்டு
விசாரிக்கும் அன்னியனிடம்
தலைக் கவிந்து வெட்கப்பட்டுப்
பதில் சொன்னாள்.
வாசலில் நிற்கும் சிட்டுக்குருவியை
விரட்டாமல் ரசித்து பார்த்தாள்
செல்போன் ஒலிக்கேட்டு
பதறாமல் எடுத்துப் பேசினாள்
முகமெல்லாம் மலர்ந்தது
தாமரைப் பூவாய்
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
சுகவலி….!!
*
உன்
தலைவலிக்குத்
தைலம் தேய்த்து விட்டேனே
வலி குறைந்து விட்டதா?
இப்பொழுது தான்
எனக்கு புரிந்தது
தைல வருடலின்
ஸ்பரிச சுகத்தை
விரும்புகிறது
உன் சுய தலைவலி.
வலி சுகமானது
சுகம் வெட்கமாகது.
*
*
உன்
தலைவலிக்குத்
தைலம் தேய்த்து விட்டேனே
வலி குறைந்து விட்டதா?
இப்பொழுது தான்
எனக்கு புரிந்தது
தைல வருடலின்
ஸ்பரிச சுகத்தை
விரும்புகிறது
உன் சுய தலைவலி.
வலி சுகமானது
சுகம் வெட்கமாகது.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: பித்தப் பூக்கள்...!!
கலகலப்பு…!!
*
எனக்குக் காட்டிய
காதல் சமாதானக்
கொடியென்று
கவனிக்கிறேன்.
நீ
கூந்தலில் சூடியுள்ள
மல்லிகைப் பூ…!!
*
நீ
கலகலப்பாக இருக்கிறாய்
என்பதை உணர்த்துகின்றது
,இன்று கூந்தலில் சூடிய
கனகாம்பரம் பூ…!!
*
*
எனக்குக் காட்டிய
காதல் சமாதானக்
கொடியென்று
கவனிக்கிறேன்.
நீ
கூந்தலில் சூடியுள்ள
மல்லிகைப் பூ…!!
*
நீ
கலகலப்பாக இருக்கிறாய்
என்பதை உணர்த்துகின்றது
,இன்று கூந்தலில் சூடிய
கனகாம்பரம் பூ…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 2 of 2 • 1, 2

» பித்தப் பூக்கள்...!!
» பித்தப் பூக்கள்...!!
» பித்தப் பூக்கள்...!!
» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
» பித்தப் பூக்கள்...!!
» பித்தப் பூக்கள்...!!
» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|