Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரிலாக்ஸா இருங்க டென்ஷன்… பயம்… வேண்டாம்
Page 1 of 1 • Share
ரிலாக்ஸா இருங்க டென்ஷன்… பயம்… வேண்டாம்
அழுக்கடைந்த அரை குறை ஆடைகளுடன், சுத்தமில்லாமல் சாலையில் ஏதேதோ புலம்பிக் கொண்டு செல்பவர்கள் தான் மனநோயாளிகள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அதிக மனஅழுத்தம், பயம் கொண்டவர்களும் மனநோயாளிகள் தான் என்றால் அதை நம்ப முடிகிறதா? இது உண்மைதான். ஆண்டு தோறும் அக்டோபர் 10ம் தேதி உலக மனநல நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனநல மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மனநலம் பற்றிய சில தகவல்கள் இதோ உங்களுக்காக…
அதிக டென்ஷன், பதற்றம் உடையவர்களும் மனநோயாளிகள் தான். இது ஆரம்பகட்ட நிலை. இந்த நிலை தொடர்ந்தால் தீவிர மனநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என மனநல மருத்துவர் ராஜமோகன் கூறுகிறார். இதோ அவர் தரும் விளக்கங்கள்…
இளம் வயதில் ஏற்படும் அதிக மனஅழுத்தம், பதற்றம், பயம் போன்றவை மனநோய்க்கு முதல் காரணமாக அமைகிறது. குடும்ப சூழ்நிலையாலும் சிலருக்கு மனநோய் ஏற்படுகிறது. முன்பெல்லாம் 15 வயதினர் முதல் பெரியவர் வரை மனநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது குழந்தைகளுக்கு கூட இந்த நோய் வருகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் அழுத்தம் கொடுக்க கூடாது. பள்ளிக்குழந்தைகள் சிலருக்கு பாடச்சுமை காரணமாக கூட இந்த நோய் வர வாய்ப்புள்ளது.
தாக்கத்தை பொறுத்து மனநோய்கள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. அதில் முதல் இடத்தில் இருப்பது மிதமான மனநோய். இந்த நோய் உடையவர்கள் அனைவரையும் போல சாதாரணமாகவே இருப்பார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் அதிக பதற்றம் ஏற்படும். சிறிய பிரச்னைக்கு கூட அதிகம் கோபம் வரும். அடிக்கடி கை கழுவுதல், பணத்தை எண்ணிக் கொண்டே இருத்தல் போன்றவை இதன் அறிகுறியாகும். இந்த நோயினால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதில்லை. ஆரம்ப காலத்தில் கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனை படி இந்நோயை குணப்படுத்த முடியும்.
2வது தீவிரமான மனநோய். இந்த நோய் தற்போது பள்ளிப் பருவம் தொடங்கி 50 வயது உள்ளவர்களுக்கு வருகிறது. இந்நோய் உள்ளவர்கள் கற்பனையில் வாழ்வார்கள். யாருடனும் பேசமாட்டார்கள். தனிமையில் அமர்ந்து கொண்டு எதையோ சிந்தித்திக் கொண்டே இருப்பார்கள். இந்த நோயினால் சோர்வு, வெறித்தன்மை அதிகம் ஏற்படும். அமெரிக்காவில் இதன் தாக்கம் கொண்டவர்கள் அதிகம். கட்டாயம் இதுபோன்ற நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதை குணப்படுத்த மருந்துகள் உள்ளது. இந்த நோய் உள்ளவர்களுக்கு 6 மாத சிகிச்சை அவசியம்.
தீவிரமில்லாத மனநோய் 3வது வகை. இந்த நோய் உள்ளவர்களும் சாதாரணமாகவே இருப்பார்கள். ஆனால் அதீத பயம் காரணமாக சிறிய விஷயத்தை பெரிதாக்குவார்கள். இதுபோன்ற நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவையில்லை. சைகோதெரபி மற்றும் சிறந்த ஆலோசனை மூலமாக விரைவில் இந்த நோயை குணப்படுத்த முடியும். உடல் சார்ந்த மனநோய் 4ம் ரகம். எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத நோயாளிகளை இதற்கு உதாரணமாக எடுத்து கொள்ளலாம். சிலர் இளம் வயதிலேயே தீராத நோயினால் அவதி அடைந்து வருவார்கள். இதனால் எப்போதும் பெரும் விரக்தியில் இருப்பார்கள். இந்த நோய் கொஞ்ச கொஞ்சமாக மனதை பாதிக்கும் தன்மை கொண்டது. உரிய சிகிச்சை மூலம் இதை குணப்படுத்தலாம்.
தகுந்த மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலமாக மனநோயை எளிதில் நிவர்த்தி செய்யலாம். மனநோய் உடையவர்களுக்கு ஆரோக்கியமான சூழல் கட்டாயம் அவசியமாகும். மேலும் இளம் வயதிலேயே கோபம், டென்ஷனை குறைக்க வேண்டும். தியானம், யோகா போன்றவை மூலம் மனதை எப்போதும் அமைதியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருந்தால் எவ்வித மனநோயும் பாதிக்காது.
நன்றி-தினகரன்
அதிக டென்ஷன், பதற்றம் உடையவர்களும் மனநோயாளிகள் தான். இது ஆரம்பகட்ட நிலை. இந்த நிலை தொடர்ந்தால் தீவிர மனநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என மனநல மருத்துவர் ராஜமோகன் கூறுகிறார். இதோ அவர் தரும் விளக்கங்கள்…
இளம் வயதில் ஏற்படும் அதிக மனஅழுத்தம், பதற்றம், பயம் போன்றவை மனநோய்க்கு முதல் காரணமாக அமைகிறது. குடும்ப சூழ்நிலையாலும் சிலருக்கு மனநோய் ஏற்படுகிறது. முன்பெல்லாம் 15 வயதினர் முதல் பெரியவர் வரை மனநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது குழந்தைகளுக்கு கூட இந்த நோய் வருகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் அழுத்தம் கொடுக்க கூடாது. பள்ளிக்குழந்தைகள் சிலருக்கு பாடச்சுமை காரணமாக கூட இந்த நோய் வர வாய்ப்புள்ளது.
தாக்கத்தை பொறுத்து மனநோய்கள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. அதில் முதல் இடத்தில் இருப்பது மிதமான மனநோய். இந்த நோய் உடையவர்கள் அனைவரையும் போல சாதாரணமாகவே இருப்பார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் அதிக பதற்றம் ஏற்படும். சிறிய பிரச்னைக்கு கூட அதிகம் கோபம் வரும். அடிக்கடி கை கழுவுதல், பணத்தை எண்ணிக் கொண்டே இருத்தல் போன்றவை இதன் அறிகுறியாகும். இந்த நோயினால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதில்லை. ஆரம்ப காலத்தில் கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனை படி இந்நோயை குணப்படுத்த முடியும்.
2வது தீவிரமான மனநோய். இந்த நோய் தற்போது பள்ளிப் பருவம் தொடங்கி 50 வயது உள்ளவர்களுக்கு வருகிறது. இந்நோய் உள்ளவர்கள் கற்பனையில் வாழ்வார்கள். யாருடனும் பேசமாட்டார்கள். தனிமையில் அமர்ந்து கொண்டு எதையோ சிந்தித்திக் கொண்டே இருப்பார்கள். இந்த நோயினால் சோர்வு, வெறித்தன்மை அதிகம் ஏற்படும். அமெரிக்காவில் இதன் தாக்கம் கொண்டவர்கள் அதிகம். கட்டாயம் இதுபோன்ற நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதை குணப்படுத்த மருந்துகள் உள்ளது. இந்த நோய் உள்ளவர்களுக்கு 6 மாத சிகிச்சை அவசியம்.
தீவிரமில்லாத மனநோய் 3வது வகை. இந்த நோய் உள்ளவர்களும் சாதாரணமாகவே இருப்பார்கள். ஆனால் அதீத பயம் காரணமாக சிறிய விஷயத்தை பெரிதாக்குவார்கள். இதுபோன்ற நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவையில்லை. சைகோதெரபி மற்றும் சிறந்த ஆலோசனை மூலமாக விரைவில் இந்த நோயை குணப்படுத்த முடியும். உடல் சார்ந்த மனநோய் 4ம் ரகம். எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத நோயாளிகளை இதற்கு உதாரணமாக எடுத்து கொள்ளலாம். சிலர் இளம் வயதிலேயே தீராத நோயினால் அவதி அடைந்து வருவார்கள். இதனால் எப்போதும் பெரும் விரக்தியில் இருப்பார்கள். இந்த நோய் கொஞ்ச கொஞ்சமாக மனதை பாதிக்கும் தன்மை கொண்டது. உரிய சிகிச்சை மூலம் இதை குணப்படுத்தலாம்.
தகுந்த மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலமாக மனநோயை எளிதில் நிவர்த்தி செய்யலாம். மனநோய் உடையவர்களுக்கு ஆரோக்கியமான சூழல் கட்டாயம் அவசியமாகும். மேலும் இளம் வயதிலேயே கோபம், டென்ஷனை குறைக்க வேண்டும். தியானம், யோகா போன்றவை மூலம் மனதை எப்போதும் அமைதியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருந்தால் எவ்வித மனநோயும் பாதிக்காது.
நன்றி-தினகரன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ரிலாக்ஸா இருங்க டென்ஷன்… பயம்… வேண்டாம்
டென்ஷன் இல்லாம எங்கே இருக்க முடியுது?
காலை எழுந்தது முதல் தூங்கும் வரை டென்ஷன் டென்ஷன்
நல்ல பதிவு
காலை எழுந்தது முதல் தூங்கும் வரை டென்ஷன் டென்ஷன்
நல்ல பதிவு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ரிலாக்ஸா இருங்க டென்ஷன்… பயம்… வேண்டாம்
கசப்பான உண்மைmohaideen wrote:டென்ஷன் இல்லாம எங்கே இருக்க முடியுது?
காலை எழுந்தது முதல் தூங்கும் வரை டென்ஷன் டென்ஷன்
நல்ல பதிவு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» டென்ஷன் !! டென்ஷன் !!
» டென்ஷன் !!! டென்ஷன் !!!
» "சூப்பர்-பக்" கிருமி பற்றி பயம் வேண்டாம்: தமிழக விஞ்ஞானி தகவல்
» டென்ஷன்!! டென்ஷன் !! எப்பவும் டென்ஷன்
» டென்ஷன் என்றால் என்ன?
» டென்ஷன் !!! டென்ஷன் !!!
» "சூப்பர்-பக்" கிருமி பற்றி பயம் வேண்டாம்: தமிழக விஞ்ஞானி தகவல்
» டென்ஷன்!! டென்ஷன் !! எப்பவும் டென்ஷன்
» டென்ஷன் என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|