Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கூழாங்கற்கள்...!!
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
கூழாங்கற்கள்...!!
பரபரப்பு….!!
*
உக்கிரமான கோடை வெயில்
உற்சாகமான மக்களை
அலுக்க வைக்கின்றன.
நடப்பவர்கள் புழுங்குகிறார்கள்
நடைபாதை வியாபாரிகள்
பழகிவிட்டார்கள்
முகங்களில் முகமுடியணிந்து
பறக்கிறார்கள் இருசக்கர
வாகனங்களில்
குளிர்சாதனம் பொருத்தி
கார்களில் இருப்பவர்கள்
வெயில் பற்றிய கவலையில்லை
நிழல்தேடி சோர்வில் ஒதுங்க
நினைப்பவர்கள் இருப்பிடமின்றி
தவித்து அலைகிறார்கள்.
தேனீர் கடைகளில்
சுமாரானக் கூட்டம்
குளிர்பானக் கடைகளில
கூட்டமோ கூட்டம்
கையில் பொருட்கள் வாங்கிய
கடையின் விளம்பரப் பைகள்.
நகரங்களில் நன்றாகவே
நடக்கின்றது வியாபாரம்
மனிதர்களின் முகங்களில்
நிலவுகிறது
தற்காலிக ஆரவாரம்.
*
*
உக்கிரமான கோடை வெயில்
உற்சாகமான மக்களை
அலுக்க வைக்கின்றன.
நடப்பவர்கள் புழுங்குகிறார்கள்
நடைபாதை வியாபாரிகள்
பழகிவிட்டார்கள்
முகங்களில் முகமுடியணிந்து
பறக்கிறார்கள் இருசக்கர
வாகனங்களில்
குளிர்சாதனம் பொருத்தி
கார்களில் இருப்பவர்கள்
வெயில் பற்றிய கவலையில்லை
நிழல்தேடி சோர்வில் ஒதுங்க
நினைப்பவர்கள் இருப்பிடமின்றி
தவித்து அலைகிறார்கள்.
தேனீர் கடைகளில்
சுமாரானக் கூட்டம்
குளிர்பானக் கடைகளில
கூட்டமோ கூட்டம்
கையில் பொருட்கள் வாங்கிய
கடையின் விளம்பரப் பைகள்.
நகரங்களில் நன்றாகவே
நடக்கின்றது வியாபாரம்
மனிதர்களின் முகங்களில்
நிலவுகிறது
தற்காலிக ஆரவாரம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
மனஅலைகள்…!!
*
கடற்கரையில்
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் அறிவார்கள்
எத்தனையோ?
காதலர்களின் துயர
மனோ தத்துவம்.
*
*
கடற்கரையில்
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் அறிவார்கள்
எத்தனையோ?
காதலர்களின் துயர
மனோ தத்துவம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
தவறு…!!
*
மருத்துவர் கேட்ட கேள்விக்கு
தவறாமல் பதில் சொன்னாள்
தவறை மறைத்து…
ஒரு நாள் வெளிப்பட்டது தவறு.
*
*
மருத்துவர் கேட்ட கேள்விக்கு
தவறாமல் பதில் சொன்னாள்
தவறை மறைத்து…
ஒரு நாள் வெளிப்பட்டது தவறு.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
அவளா…!!
*
என்னைத் தெரியவில்லையா?
என்று கேட்டாய்.
தெரியவில்லையே என்றேன்
நான் தான் அவள்.
எவள்?
ஓ…நீ…. தான்
அந்த அவளா???.
*
*
என்னைத் தெரியவில்லையா?
என்று கேட்டாய்.
தெரியவில்லையே என்றேன்
நான் தான் அவள்.
எவள்?
ஓ…நீ…. தான்
அந்த அவளா???.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
உள்ளிருப்பு…!!
*
உன்னைப் பார்த்ததாக
அம்மா வந்துச் சொன்னாள்
அப்பப் பார்த்தவளா இல்லை
மெலிந்திருக்கா சோம்பி
முகம் தெளிவில்லை எதையோ
பறிகொடுத்தவ மாதிரியிருக்கா?
மனம்விட்டு எதையும்
சொல்ல மறுக்கிறா?
நீ போயி தா அவகிட்ட
பேசிப் பாரேன்.
ஊங்கிட்ட வாச்சும்
கஷ்டத்தைச் சொல்லி….
நான் போயி எப்படிம்மா?
அவளிடம் கேட்பது?
நாளும் குமைந்துக்
கொண்டிருப்பவளிடம் போய்
எத்தனைப் பேர் கேட்டாலும்
உள்ளிருப்பதை வெளியில்
சொல்லுமா வெந்த மனம்….??
*
உன்னைப் பார்த்ததாக
அம்மா வந்துச் சொன்னாள்
அப்பப் பார்த்தவளா இல்லை
மெலிந்திருக்கா சோம்பி
முகம் தெளிவில்லை எதையோ
பறிகொடுத்தவ மாதிரியிருக்கா?
மனம்விட்டு எதையும்
சொல்ல மறுக்கிறா?
நீ போயி தா அவகிட்ட
பேசிப் பாரேன்.
ஊங்கிட்ட வாச்சும்
கஷ்டத்தைச் சொல்லி….
நான் போயி எப்படிம்மா?
அவளிடம் கேட்பது?
நாளும் குமைந்துக்
கொண்டிருப்பவளிடம் போய்
எத்தனைப் பேர் கேட்டாலும்
உள்ளிருப்பதை வெளியில்
சொல்லுமா வெந்த மனம்….??
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
எந்த டீ பிடிக்கும்…?
*
உங்களுக்கு கிரீன் டீ பிடிக்குமா?
உங்க எண்ணத்திற்கு பச்சை கொடி காட்டும்.
*
உங்களுக்கு லெமன் டீ பிடிக்குமா?
உங்க மனம் பாதுகாப்பைத் தேடும்
*
உங்களுக்கு பிளாக் டீ பிடிக்குமா?
உங்க மனம் வெறுப்பில் இருக்கிறது என்று அர்த்தம்.
*
உங்களுக்கு சைனா டீ பிடிக்குமா?
உங்களுக்கு பயந்த சுபாவம் உண்டெனலாம்
*
உங்களுக்கு பிளாக் & வையிட் டீ பிடிக்குமா?
உங்களுக்கு மனக்கலக்கம் அதிகமுண்டு.
*
உங்களுக்கு திரிரோசஸ் டீ பிடிக்குமா?
உங்கள் மனம் அன்பு ஆசை காதல்
மூன்றுக்கும் அடிமை.
*
*
உங்களுக்கு கிரீன் டீ பிடிக்குமா?
உங்க எண்ணத்திற்கு பச்சை கொடி காட்டும்.
*
உங்களுக்கு லெமன் டீ பிடிக்குமா?
உங்க மனம் பாதுகாப்பைத் தேடும்
*
உங்களுக்கு பிளாக் டீ பிடிக்குமா?
உங்க மனம் வெறுப்பில் இருக்கிறது என்று அர்த்தம்.
*
உங்களுக்கு சைனா டீ பிடிக்குமா?
உங்களுக்கு பயந்த சுபாவம் உண்டெனலாம்
*
உங்களுக்கு பிளாக் & வையிட் டீ பிடிக்குமா?
உங்களுக்கு மனக்கலக்கம் அதிகமுண்டு.
*
உங்களுக்கு திரிரோசஸ் டீ பிடிக்குமா?
உங்கள் மனம் அன்பு ஆசை காதல்
மூன்றுக்கும் அடிமை.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
மன அவசங்கள்…!!
*
மௌனமாய் இருப்பதாகத் தெரிகிறது
பரந்த வெளியெங்கும் சூழ்ந்திருக்கும்
மனஅவசங்கள் தோற்றத்தில் உள்ளதைச்
சற்றே வெளியேற்ற வழிதேடுகிறது மனம்.
அவரவர்களுக்குள்ளேயே பகிர்ந்து
வெளியில் சொல்ல இயலாது உள்ளே
தீயெனப் பற்றி எரியும் பிரச்சினைகள்
எங்கும் ஓயாதப் போராட்டங்கள்
ஆர்ப்பாட்டங்கள் உண்ணாநோன்புகள்
நிகழ்த்திய வண்ணமாய் ஊழியர்கள்.
பொதுமக்கள் என்றேனும் தீர்வுக்
காணலாமென்றக் கனவுகளோடு
வாழ்ந்துக் கழிக்கின்றனர்
நாள்தோறும் தகவல்கள் எதிர்ப்பார்த்து
உட்கார வைத்திருக்கிறது ஊடகங்கள்.
பேச்சு வார்த்தைத் தோல்வியென்றத்
தலைப்புச் செய்தியோடு முடிந்தது
இன்றொரு நாள்….!!
*
*
மௌனமாய் இருப்பதாகத் தெரிகிறது
பரந்த வெளியெங்கும் சூழ்ந்திருக்கும்
மனஅவசங்கள் தோற்றத்தில் உள்ளதைச்
சற்றே வெளியேற்ற வழிதேடுகிறது மனம்.
அவரவர்களுக்குள்ளேயே பகிர்ந்து
வெளியில் சொல்ல இயலாது உள்ளே
தீயெனப் பற்றி எரியும் பிரச்சினைகள்
எங்கும் ஓயாதப் போராட்டங்கள்
ஆர்ப்பாட்டங்கள் உண்ணாநோன்புகள்
நிகழ்த்திய வண்ணமாய் ஊழியர்கள்.
பொதுமக்கள் என்றேனும் தீர்வுக்
காணலாமென்றக் கனவுகளோடு
வாழ்ந்துக் கழிக்கின்றனர்
நாள்தோறும் தகவல்கள் எதிர்ப்பார்த்து
உட்கார வைத்திருக்கிறது ஊடகங்கள்.
பேச்சு வார்த்தைத் தோல்வியென்றத்
தலைப்புச் செய்தியோடு முடிந்தது
இன்றொரு நாள்….!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
கைப் பிடித்து…!!
*
1.
எந்த மொழியில்
பேசுகிறான் என்று
தெரியவில்லை
சூரியன்.
2.
பார்வையற்றவரைக்
கைபிடித்து
அழைத்துப் போகிறான்
காற்று.
*
*
1.
எந்த மொழியில்
பேசுகிறான் என்று
தெரியவில்லை
சூரியன்.
2.
பார்வையற்றவரைக்
கைபிடித்து
அழைத்துப் போகிறான்
காற்று.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
தேடல்
*
நீ தேடுவது என்னிடமிருக்கிறது
நான் தேடுவது உன்னிடமிருக்கிறது
நமக்குள்ளிருக்கும் தேடல்
மின் உணர்வாகப் பாய்ந்து
இருவரையும் இணைக்கின்றது
பொல்லாதக் காதல்.
*
*
நீ தேடுவது என்னிடமிருக்கிறது
நான் தேடுவது உன்னிடமிருக்கிறது
நமக்குள்ளிருக்கும் தேடல்
மின் உணர்வாகப் பாய்ந்து
இருவரையும் இணைக்கின்றது
பொல்லாதக் காதல்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
நீர்…!!
*
நீரே உயிர் நீரே இரத்தம்
நீரே சுவாசம் நீரே உணவு
நீரே உணர்வு நீரே உறவு
நீரே விந்து நீரே நாதம்
நீரே வாழ்க்கை நீரே சந்ததி
நீரே அமைதி நீரே நம்மதி
நீரே பிரம்மம் நீரே கர்மம்
நீரே நித்தியம் நீரே சத்தியம்!!.
*
*
நீரே உயிர் நீரே இரத்தம்
நீரே சுவாசம் நீரே உணவு
நீரே உணர்வு நீரே உறவு
நீரே விந்து நீரே நாதம்
நீரே வாழ்க்கை நீரே சந்ததி
நீரே அமைதி நீரே நம்மதி
நீரே பிரம்மம் நீரே கர்மம்
நீரே நித்தியம் நீரே சத்தியம்!!.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
விதி..!!
*
அதிகாலை வேளைத் தவிர
மற்ற பொழுதுகளில்
கொதிப்பேற்றும் வெயிலில்
பாதையோரச் செடிகளில்
காய்ந்து கருகி வாடுகிறது
மலர்கள்
மனிதன் வாடினால் விதி
மலர்கள் வாடினால் நியதி.
*
நடந்ததை வெளியில்
சொன்னால் வெட்கம்
எவரிடமேனும் சொல்லி
பகர்ந்திடாவிட்டால்
தாங்கமுடியாதத் துக்கம்.
மனமொரு
இருதலைக்கொள்ளி.
இதற்கில்லை முற்றுப்புள்ளி.
*
*
அதிகாலை வேளைத் தவிர
மற்ற பொழுதுகளில்
கொதிப்பேற்றும் வெயிலில்
பாதையோரச் செடிகளில்
காய்ந்து கருகி வாடுகிறது
மலர்கள்
மனிதன் வாடினால் விதி
மலர்கள் வாடினால் நியதி.
*
நடந்ததை வெளியில்
சொன்னால் வெட்கம்
எவரிடமேனும் சொல்லி
பகர்ந்திடாவிட்டால்
தாங்கமுடியாதத் துக்கம்.
மனமொரு
இருதலைக்கொள்ளி.
இதற்கில்லை முற்றுப்புள்ளி.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|