Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கூழாங்கற்கள்...!!
Page 3 of 3 • Share
Page 3 of 3 • 1, 2, 3
கூழாங்கற்கள்...!!
First topic message reminder :
பரபரப்பு….!!
*
உக்கிரமான கோடை வெயில்
உற்சாகமான மக்களை
அலுக்க வைக்கின்றன.
நடப்பவர்கள் புழுங்குகிறார்கள்
நடைபாதை வியாபாரிகள்
பழகிவிட்டார்கள்
முகங்களில் முகமுடியணிந்து
பறக்கிறார்கள் இருசக்கர
வாகனங்களில்
குளிர்சாதனம் பொருத்தி
கார்களில் இருப்பவர்கள்
வெயில் பற்றிய கவலையில்லை
நிழல்தேடி சோர்வில் ஒதுங்க
நினைப்பவர்கள் இருப்பிடமின்றி
தவித்து அலைகிறார்கள்.
தேனீர் கடைகளில்
சுமாரானக் கூட்டம்
குளிர்பானக் கடைகளில
கூட்டமோ கூட்டம்
கையில் பொருட்கள் வாங்கிய
கடையின் விளம்பரப் பைகள்.
நகரங்களில் நன்றாகவே
நடக்கின்றது வியாபாரம்
மனிதர்களின் முகங்களில்
நிலவுகிறது
தற்காலிக ஆரவாரம்.
*
பரபரப்பு….!!
*
உக்கிரமான கோடை வெயில்
உற்சாகமான மக்களை
அலுக்க வைக்கின்றன.
நடப்பவர்கள் புழுங்குகிறார்கள்
நடைபாதை வியாபாரிகள்
பழகிவிட்டார்கள்
முகங்களில் முகமுடியணிந்து
பறக்கிறார்கள் இருசக்கர
வாகனங்களில்
குளிர்சாதனம் பொருத்தி
கார்களில் இருப்பவர்கள்
வெயில் பற்றிய கவலையில்லை
நிழல்தேடி சோர்வில் ஒதுங்க
நினைப்பவர்கள் இருப்பிடமின்றி
தவித்து அலைகிறார்கள்.
தேனீர் கடைகளில்
சுமாரானக் கூட்டம்
குளிர்பானக் கடைகளில
கூட்டமோ கூட்டம்
கையில் பொருட்கள் வாங்கிய
கடையின் விளம்பரப் பைகள்.
நகரங்களில் நன்றாகவே
நடக்கின்றது வியாபாரம்
மனிதர்களின் முகங்களில்
நிலவுகிறது
தற்காலிக ஆரவாரம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
சருகு இலைகள்.
1.
இதயத்தில்
இடம் கேட்டவளுக்கு
கிடைத்தது
கல்லறை.
2.
வருவோர் போவோர்
சிலநாள்
தங்குமிடம்
இந்த உலகம்.
3.
சுவையாய் இருந்தது
சைவம் இல்லாத
நகைச்சுவை
விருந்து.
4.
காதலுக்கும் உண்டு
அடைக்கும் தாழ்.
5.
மரணத்திற்கு
தெரியுமா?
மனிதனை…!
6.
உயிருக்கு ஆபத்தென்று
கயிலை மலைவிட்டு
வெளியேறினார் சிவன்.
7.
உயர் அதிகாரி மரணம்
எரிந்தப் பிணத்தின்
கை நீண்டது
சில்லறை வைத்தார்கள்
தாழ்ந்தது கை.
ந.க. துறைவன்.
*
1.
இதயத்தில்
இடம் கேட்டவளுக்கு
கிடைத்தது
கல்லறை.
2.
வருவோர் போவோர்
சிலநாள்
தங்குமிடம்
இந்த உலகம்.
3.
சுவையாய் இருந்தது
சைவம் இல்லாத
நகைச்சுவை
விருந்து.
4.
காதலுக்கும் உண்டு
அடைக்கும் தாழ்.
5.
மரணத்திற்கு
தெரியுமா?
மனிதனை…!
6.
உயிருக்கு ஆபத்தென்று
கயிலை மலைவிட்டு
வெளியேறினார் சிவன்.
7.
உயர் அதிகாரி மரணம்
எரிந்தப் பிணத்தின்
கை நீண்டது
சில்லறை வைத்தார்கள்
தாழ்ந்தது கை.
ந.க. துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
வளைந்து கொடுத்தல்…!!
ஆதார் எண் இணைத்து
திருமணப் பொருத்தம்
பார்க்கப்படும்.
சோதிடர் சொக்கு.
*
வளைந்து கொடுத்துப் போவது
மனிதர்களின் சுபாவம்.
மலைகளின் பாதைகளையும்
அப்படியே
வளைய வைத்து விட்டார்கள்.
*
சட்டென இடிந்து விழுவதில்லை
மூங்கில் பாலங்கள்.
திடீரென
சரிந்து விழுகின்றன
சிமெண்ட் மேம்பாலங்கள்.
ந.க. துறைவன்.
*
ஆதார் எண் இணைத்து
திருமணப் பொருத்தம்
பார்க்கப்படும்.
சோதிடர் சொக்கு.
*
வளைந்து கொடுத்துப் போவது
மனிதர்களின் சுபாவம்.
மலைகளின் பாதைகளையும்
அப்படியே
வளைய வைத்து விட்டார்கள்.
*
சட்டென இடிந்து விழுவதில்லை
மூங்கில் பாலங்கள்.
திடீரென
சரிந்து விழுகின்றன
சிமெண்ட் மேம்பாலங்கள்.
ந.க. துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
நீ… நான்…காதல்…!!
1.
அவள் நீ என்றாள்
அவன் நீ என்றான்
நாம் என்ற வார்த்தை
இன்னும்
உருப்பெறவில்லை.
2.
மழை பெய்து வருகிறது
அவள் இன்னும்
வீடு திரும்பவில்லை
வீட்டிலேயே இருக்கிறது
குடை.
3.
இப்பொழுது
பெய்து வருகிறது
தவளைகள்
வேண்டிய மழை.
4.
மழை நின்றது
சலசலப்பு நின்றது
பேச்சு மட்டும்
ஓயவில்லை.
5.
அக்காவும்
மழையும்
ஒன்று என்றான்
தம்பி
இருவருமே
நீர் பொழிபவர்கள்.
ந.க. துறைவன்.
1.
அவள் நீ என்றாள்
அவன் நீ என்றான்
நாம் என்ற வார்த்தை
இன்னும்
உருப்பெறவில்லை.
2.
மழை பெய்து வருகிறது
அவள் இன்னும்
வீடு திரும்பவில்லை
வீட்டிலேயே இருக்கிறது
குடை.
3.
இப்பொழுது
பெய்து வருகிறது
தவளைகள்
வேண்டிய மழை.
4.
மழை நின்றது
சலசலப்பு நின்றது
பேச்சு மட்டும்
ஓயவில்லை.
5.
அக்காவும்
மழையும்
ஒன்று என்றான்
தம்பி
இருவருமே
நீர் பொழிபவர்கள்.
ந.க. துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
சிவப்பு – குறியீடு…!!
1.
ஆடிவெள்ளியில்
அழகாய் அம்மன் சிரிக்கிறாள்
பக்தைகள் மனசுக்குள்ளே
ஆயிரம்
பிரார்த்தனைகள்.
2.
சிவப்பு தான்
அவளின் குறியீடு.
3.
நெற்றியில் தானிருக்கிறது
அவளின் வெற்றித் திலகம்.
4.
அவள் என்
மானசீக
சௌந்தர்ய லஹரி.
5.
ஆடி தள்ளுபடியில்
வாங்கிய
பட்டுப்புடவையைச்
சாத்தினால்
கன்னிப்பெண்.
ந.க. துறைவன்.
1.
ஆடிவெள்ளியில்
அழகாய் அம்மன் சிரிக்கிறாள்
பக்தைகள் மனசுக்குள்ளே
ஆயிரம்
பிரார்த்தனைகள்.
2.
சிவப்பு தான்
அவளின் குறியீடு.
3.
நெற்றியில் தானிருக்கிறது
அவளின் வெற்றித் திலகம்.
4.
அவள் என்
மானசீக
சௌந்தர்ய லஹரி.
5.
ஆடி தள்ளுபடியில்
வாங்கிய
பட்டுப்புடவையைச்
சாத்தினால்
கன்னிப்பெண்.
ந.க. துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
ஈக்கள் பத்து…!!
1.
காலியான
தேனீர்க் கோப்பையில்
மிச்சம் குடிக்க
வந்து அமர்ந்தன
ஈக்கள்.
2.
குழந்தைக்கு
விளையாட்டுக் காட்டி
பறந்து அமர்ந்து
திரிகின்றன ஈக்கள்.
3.
விரட்ட விரட்ட
அருகில் வந்து
தொலைக்கின்றன
ஈ க் க ள்.
4.
நீர்த் தேங்கிய
குட்டைகள்
ஈ
கொசுக்களின்
பெருங்கடல்.
5.
கடல் நீரின் மேல்
ஈக்கள் தங்க
இடமில்லை
விரட்டுகின்றன
அலைகள்.
6.
உயர்ந்தக் குப்பை
மேட்டில்
குடியிருக்கின்றன
ஈக்கள்.
7.
கால்வாய்கள்
நீரோடைகள்
நீர்த்தேக்கங்கள்
ஈக்கள்
குளிக்கும்
படித்துறைகள்.
8.
கொசு ஒழிப்பு
மாநாட்டு
சாப்பாட்டு அறையில்
ஈக்கள்
ஆக்ரமிப்பு.
9.
யாருக்கு நோய்
வந்தாலும்
என்னைத் திட்டுகிறார்கள்
என்று
குறைப்படுகின்றன
ஈக்கள்.
10.
மனிதரோடு உறைந்து
வாழ்ந்தே
கழிகின்றன
ஈக்களின் காலம்.
ந.க. துறைவன். .
*
1.
காலியான
தேனீர்க் கோப்பையில்
மிச்சம் குடிக்க
வந்து அமர்ந்தன
ஈக்கள்.
2.
குழந்தைக்கு
விளையாட்டுக் காட்டி
பறந்து அமர்ந்து
திரிகின்றன ஈக்கள்.
3.
விரட்ட விரட்ட
அருகில் வந்து
தொலைக்கின்றன
ஈ க் க ள்.
4.
நீர்த் தேங்கிய
குட்டைகள்
ஈ
கொசுக்களின்
பெருங்கடல்.
5.
கடல் நீரின் மேல்
ஈக்கள் தங்க
இடமில்லை
விரட்டுகின்றன
அலைகள்.
6.
உயர்ந்தக் குப்பை
மேட்டில்
குடியிருக்கின்றன
ஈக்கள்.
7.
கால்வாய்கள்
நீரோடைகள்
நீர்த்தேக்கங்கள்
ஈக்கள்
குளிக்கும்
படித்துறைகள்.
8.
கொசு ஒழிப்பு
மாநாட்டு
சாப்பாட்டு அறையில்
ஈக்கள்
ஆக்ரமிப்பு.
9.
யாருக்கு நோய்
வந்தாலும்
என்னைத் திட்டுகிறார்கள்
என்று
குறைப்படுகின்றன
ஈக்கள்.
10.
மனிதரோடு உறைந்து
வாழ்ந்தே
கழிகின்றன
ஈக்களின் காலம்.
ந.க. துறைவன். .
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
அம்மாவின் அழகு…!!
1.
வாழ்க்கை தொலைவதில்லை
நாம் தான்
தொலைக்கிறோம்
2.
உலகில் மீண்டும்
கிடைக்காத
ஓரே
சிம்மாசனம்
தாய்மடி.
3.
அழுவதில் தான்
அடங்கியிருக்கிறது
அம்மாவின்
ஆன்ம அழகு.
4.
அவளுக்கு
ஆயிரம் பெயர்கள்
இருந்தாலும்
எனக்கு பிடித்தது
அந்த ஒரு
பெயர் மட்டுமே!!
5.
உள்ளே அமைதி
வெளியே ஆர்பரிக்கும்
மன அலைகள்.
ந.க. துறைவன்.
1.
வாழ்க்கை தொலைவதில்லை
நாம் தான்
தொலைக்கிறோம்
2.
உலகில் மீண்டும்
கிடைக்காத
ஓரே
சிம்மாசனம்
தாய்மடி.
3.
அழுவதில் தான்
அடங்கியிருக்கிறது
அம்மாவின்
ஆன்ம அழகு.
4.
அவளுக்கு
ஆயிரம் பெயர்கள்
இருந்தாலும்
எனக்கு பிடித்தது
அந்த ஒரு
பெயர் மட்டுமே!!
5.
உள்ளே அமைதி
வெளியே ஆர்பரிக்கும்
மன அலைகள்.
ந.க. துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
மலர்ச்சி…!!
1.
இலைகள்
மரத்தில் ஒற்றுமையாக
இருந்தாலும்
தனித்து
சண்டைப்
போடுவதில்லை.
2.
பெரியது கடல்
எப்போதும்
கரையை மோதி
பார்க்கிறது
அலைகள்.
3.
வெளிச்சத்தைத்
திரைப் போட்டு
மறைக்கிறார்கள்.
அம்பலமாகின்றன
இரகசியங்கள்.
4.
நீளக் கோவணமாய் இருக்கிறது
மால்களில் GST வரியுடன்
சேர்த்து கொடுக்கும்
கம்ப்யூட்டர் பில்.
5.
வடை சுடப் போனான்
கை
சுட்டுக்கிட்டு
நிக்கிறான்.
6.
பச்சை பச்சையாய்
தட்டினான்
கலகப் பேச்சு
அடுத்தவனும்
அதே கலரில்
திட்டினான்.
7.
இரவில் பூக்கள்
மலர்ந்திருந்தாலும்
விழித்திருக்கவே
செய்கின்றன
யாருக்காகவே?
ந.க. துறைவன்.
1.
இலைகள்
மரத்தில் ஒற்றுமையாக
இருந்தாலும்
தனித்து
சண்டைப்
போடுவதில்லை.
2.
பெரியது கடல்
எப்போதும்
கரையை மோதி
பார்க்கிறது
அலைகள்.
3.
வெளிச்சத்தைத்
திரைப் போட்டு
மறைக்கிறார்கள்.
அம்பலமாகின்றன
இரகசியங்கள்.
4.
நீளக் கோவணமாய் இருக்கிறது
மால்களில் GST வரியுடன்
சேர்த்து கொடுக்கும்
கம்ப்யூட்டர் பில்.
5.
வடை சுடப் போனான்
கை
சுட்டுக்கிட்டு
நிக்கிறான்.
6.
பச்சை பச்சையாய்
தட்டினான்
கலகப் பேச்சு
அடுத்தவனும்
அதே கலரில்
திட்டினான்.
7.
இரவில் பூக்கள்
மலர்ந்திருந்தாலும்
விழித்திருக்கவே
செய்கின்றன
யாருக்காகவே?
ந.க. துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
கண்ணாமூச்சி…!!
1..
கண்ணாமூச்சி விளையாட்டில்
தேடிக் கட்டிப் பிடித்தாள்
தூண்.
2.
உலகில் அதிகமாக
எழுதப்படுவது எது?
க வி தை.
3.
யார் மீதும் பாயாத மரம்
வேங்கை.
4.
காதலியின் பெயரை
உரத்து ஒலிக்கிறான்
எதிரொலித்தது
மலை.
5.
விளக்கை அணை
சில
மணித்துளிகள்.
6.
ஆடிக் காற்று வீசுகிறது
வேம்பு பழம் உதிர்கிறது.
7.
டயட்டில் இருக்க
மாட்டார் போல
இருக்கிறது
தொப்பை கணபதி.
8.
உன் வெற்றிடம் தான்
நான் விலைக்கு
வாங்கி
புதிய சொத்து.
9.
எனக்குப“ பிடித்தது
எனக்காய் மலர்ந்தது
அழகான
காமத்திப்பூ.
10.
மலையின் நிழலில்
ஒய்வெடுக்கின்றன.
புற்கள்.
ந.க. துறைவன்.
1..
கண்ணாமூச்சி விளையாட்டில்
தேடிக் கட்டிப் பிடித்தாள்
தூண்.
2.
உலகில் அதிகமாக
எழுதப்படுவது எது?
க வி தை.
3.
யார் மீதும் பாயாத மரம்
வேங்கை.
4.
காதலியின் பெயரை
உரத்து ஒலிக்கிறான்
எதிரொலித்தது
மலை.
5.
விளக்கை அணை
சில
மணித்துளிகள்.
6.
ஆடிக் காற்று வீசுகிறது
வேம்பு பழம் உதிர்கிறது.
7.
டயட்டில் இருக்க
மாட்டார் போல
இருக்கிறது
தொப்பை கணபதி.
8.
உன் வெற்றிடம் தான்
நான் விலைக்கு
வாங்கி
புதிய சொத்து.
9.
எனக்குப“ பிடித்தது
எனக்காய் மலர்ந்தது
அழகான
காமத்திப்பூ.
10.
மலையின் நிழலில்
ஒய்வெடுக்கின்றன.
புற்கள்.
ந.க. துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கூழாங்கற்கள்...!!
மழை
1.
எல்லா கவிதைகளும்
மழைக் குறித்து
பேசுகின்றன
மழை தான்
மனிதனைக் குறித்து
பேசியதில்லை.
2.
மழையில் நனைந்து
ஒதுங்க இடம் தேடி
தவிக்கிறது
பூனை.
3..
மலர்ந்த மலருக்கு
மாலை வரைதான்
மரியாதை.
4.
எங்கே கிடைக்கும்
இளைப்பாற
குளிர் நிழல்.
5.
கடுப்பாய் இருந்தாள்
கலகலப்பானாள்
புதிய
படவையைப்
பாராட்டியபோது!
5.
எல்லோருக்கு
பிடிக்கும் அந்த
வளையல்
வட்டம்.
6.
மண் வாசம்
உணர்ந்து
அனுபவிக்கிறதோ?
தெரு நாய்.
ந.க. துறைவன்.
1.
எல்லா கவிதைகளும்
மழைக் குறித்து
பேசுகின்றன
மழை தான்
மனிதனைக் குறித்து
பேசியதில்லை.
2.
மழையில் நனைந்து
ஒதுங்க இடம் தேடி
தவிக்கிறது
பூனை.
3..
மலர்ந்த மலருக்கு
மாலை வரைதான்
மரியாதை.
4.
எங்கே கிடைக்கும்
இளைப்பாற
குளிர் நிழல்.
5.
கடுப்பாய் இருந்தாள்
கலகலப்பானாள்
புதிய
படவையைப்
பாராட்டியபோது!
5.
எல்லோருக்கு
பிடிக்கும் அந்த
வளையல்
வட்டம்.
6.
மண் வாசம்
உணர்ந்து
அனுபவிக்கிறதோ?
தெரு நாய்.
ந.க. துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» நீரின் இசையில் கூழாங்கற்கள் - ந.க.துறைவன்
» கூழாங்கற்கள்...!!
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
» நீரின் இசையில் கூழாங்கற்கள் - ந.க.துறைவன்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum