Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 3 of 4 • Share
Page 3 of 4 • 1, 2, 3, 4
கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
First topic message reminder :
இந்த திரியில் நான் ஒரு நகைச்சுவை, திகில், சஸ்பென்ஸ், சோகம், மிரட்டல், அலறல், அறுவை, குழப்பம், மசாலா, டீ, ஆர்பாட்டம், ஜாலி, கோபம், நட்பு, (உஸ்... அப்பா...) என அனைத்தும் கலந்த ஒரு தொடர் கதை எழுதலாமென எனது 777 வது அறிவு சொன்னதால், 555 வது கற்பனைக்குதிரையை தட்டி உசுப்பேத்தி ஓடவிட விரும்புகிறேன்.
கதை கேட்க விருப்பமுள்ள குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், மனிதர்கள், வேற்றுகிரகவாசிகள், கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத்தை சேர்ந்தவர்கள் யாராயிருந்தாலும் உங்கள் விருப்பத்தை பின்னூட்டமாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
கதையில் நம்பமுடியாத நிகழ்ச்சிகள், பயங்கரமான ◌திகிலூட்டும் வகையில் வரும் சம்பவங்கள் வரும்போது பலகீனமானவர்கள் மயக்கம் போட்டு விழுந்தாலோ... சில சமயம் கதை புரியாமல் போனாலோ... இப்படியெல்லாமா இதில் வரும் என நினைத்து குழம்பிப் போய் ரசாபாசம் ஆனாலோ?! சிரித்து சிரித்து வயிறு புண்பட்டாலோ, ஒரு வேளை பைத்தியம் பிடித்தாலோ (கடவுளே) எழுத்தாளர் பொறுப்பல்ல என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிப்பட்ட கதை...
வரும் திங்களன்று வெளிவரும்...
இந்த திரியில் நான் ஒரு நகைச்சுவை, திகில், சஸ்பென்ஸ், சோகம், மிரட்டல், அலறல், அறுவை, குழப்பம், மசாலா, டீ, ஆர்பாட்டம், ஜாலி, கோபம், நட்பு, (உஸ்... அப்பா...) என அனைத்தும் கலந்த ஒரு தொடர் கதை எழுதலாமென எனது 777 வது அறிவு சொன்னதால், 555 வது கற்பனைக்குதிரையை தட்டி உசுப்பேத்தி ஓடவிட விரும்புகிறேன்.
கதை கேட்க விருப்பமுள்ள குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், மனிதர்கள், வேற்றுகிரகவாசிகள், கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத்தை சேர்ந்தவர்கள் யாராயிருந்தாலும் உங்கள் விருப்பத்தை பின்னூட்டமாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
கதையில் நம்பமுடியாத நிகழ்ச்சிகள், பயங்கரமான ◌திகிலூட்டும் வகையில் வரும் சம்பவங்கள் வரும்போது பலகீனமானவர்கள் மயக்கம் போட்டு விழுந்தாலோ... சில சமயம் கதை புரியாமல் போனாலோ... இப்படியெல்லாமா இதில் வரும் என நினைத்து குழம்பிப் போய் ரசாபாசம் ஆனாலோ?! சிரித்து சிரித்து வயிறு புண்பட்டாலோ, ஒரு வேளை பைத்தியம் பிடித்தாலோ (கடவுளே) எழுத்தாளர் பொறுப்பல்ல என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிப்பட்ட கதை...
வரும் திங்களன்று வெளிவரும்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
முரளிராஜா wrote:இந்த கண்றாவி கதையை முழுமையாய் படித்து அதற்க்கு பதிலும் சொன்ன ஸ்ரீ ராம் பெரியவர் இது போன்ற மோசமான கதையை எழுதிய ஜேக் அவர்கள் வயதில் பெரியவர் இதற்கு பதில் எழுதிய முரளி அறிவில் ரொம்ப !!!!!! பெரியவன்விலா எலும்பு உடைய அந்த விலங்குதான் பெரியது.
சரியா ஜேக்.?
ஜேக் wrote:[size=12]முரளிராஜா wrote:
[/size]முரளி அண்ணன் தொல்லை தாங்க முடியவில்லை
நீங்க இன்னும் ஜேக் அவர்களின் அற்புத காவியத்தை படிக்கவில்லை என நினைக்கிறேன்
கதையை காவிய ரேஞ்சுக்கு உயர்த்திய அருமை அண்ணன் மு.ராவுக்கு எங்கள் அறுந்த ரீலு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
அடிக்கடி முரளிக்கு ஞாபக மறதி என நினைக்கிறேன். ஒருமுறை கதையை பாராட்டுகிறார். மறுமுறை திட்டுகிறார். என்னாச்சு இவருக்கு?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
ந்த கதையில் வரும் கதா பாத்திரங்களில் யார் பெரியவன்? அல்லது எது பெரியது? அல்லது எவர் பெரியவர்?
பதில் சொன்னால் கதை முடிந்தது. நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
செந்தில் wrote:ந்த கதையில் வரும் கதா பாத்திரங்களில் யார் பெரியவன்? அல்லது எது பெரியது? அல்லது எவர் பெரியவர்?
பதில் சொன்னால் கதை முடிந்தது. நன்றி
ஓடுகிறார் பிடிங்க செந்திலை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
ஓடுகிறார் பிடிங்க செந்திலை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
ஆபத்து... ஆபத்து... ஓடுங்க... ஓடுங்க...
ஜேக்கின் அடுத்த 556 வது கற்பனை குதிரை புறப்பட்டு விட்டது...
திங்களன்று தகவல் தளத்திற்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
தப்பித்துக்கொள்ள விரும்புபவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கலாம் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது....
கதையின் தலைப்பு:
"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
முரளிராஜா wrote:நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"
உங்கள் கதை கேட்கும் ஆர்வத்தைக் கண்டு மெய்சிலிர்கிறது முரளி...
எவ்வஒவு ஆர்வமாய் ஓடிவர்றீங்க....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
முரளிராஜா wrote:இன்னும் இந்த கதைக்கு விடை சொல்லவே இல்லையே
தெரிஞ்சாத்தானே சொல்றதுக்கு...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
தெரிஞ்சாத்தானே சொல்றதுக்கு...
என்னது...?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
இப்ப புரியுதா? ஜேக் ஒரு பே.........ஸ்ரீராம் wrote:தெரிஞ்சாத்தானே சொல்றதுக்கு...
என்னது...?
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
இந்த கொடுமையை படிச்சிங்களா ஸ்ரீ ராம்ஜேக்கின் அடுத்த 556 வது கற்பனை குதிரை புறப்பட்டு விட்டது...
திங்களன்று தகவல் தளத்திற்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
தப்பித்துக்கொள்ள விரும்புபவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கலாம் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது....
கதையின் தலைப்பு:
"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
முரளிராஜா wrote:இப்ப புரியுதா? ஜேக் ஒரு பே.........ஸ்ரீராம் wrote:தெரிஞ்சாத்தானே சொல்றதுக்கு...
என்னது...?
ஜேக் பற்றி இப்பதான் புரிந்துக்கொண்டேன். அவர் மட்டும் விடை சொல்லாமல் விட்டால் போன் செய்து கேட்பேன். விட மாட்டேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
முரளிராஜா wrote:இந்த கொடுமையை படிச்சிங்களா ஸ்ரீ ராம்ஜேக்கின் அடுத்த 556 வது கற்பனை குதிரை புறப்பட்டு விட்டது...
திங்களன்று தகவல் தளத்திற்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
தப்பித்துக்கொள்ள விரும்புபவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கலாம் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது....
கதையின் தலைப்பு:
"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"
ஆளை விடுங்கள் சாமி. நான் இல்ல.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
முரளிராஜா wrote:இப்ப புரியுதா? ஜேக் ஒரு பே.........ஸ்ரீராம் wrote:தெரிஞ்சாத்தானே சொல்றதுக்கு...
என்னது...?
பேரரறிஞர் என சொல்ல வருவது புரிகிறது.
என்னதான் நான் உங்கள் தோழனாயிருந்தாலும் உங்களைவிட என்னை அதிகமாக புகழுகின்ற தங்களது மனோபாவம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
முரளிராஜா wrote:இந்த கொடுமையை படிச்சிங்களா ஸ்ரீ ராம்ஜேக்கின் அடுத்த 556 வது கற்பனை குதிரை புறப்பட்டு விட்டது...
திங்களன்று தகவல் தளத்திற்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
தப்பித்துக்கொள்ள விரும்புபவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கலாம் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது....
கதையின் தலைப்பு:
"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"
அதற்குள் கதையின் கருவை திருடி விட்டார்களா?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
ஜக்குவின் தீர்ப்பே இறுதியானது.
கதையின் கேள்விக்கு பதில்:
மாட்டின் விலா எலும்பே சரியான பதில்.
சரியான பதிலை சொன்ன ராமுக்கு நன்றிகள்.
#Jack_Stories
கதையின் கேள்விக்கு பதில்:
மாட்டின் விலா எலும்பே சரியான பதில்.
சரியான பதிலை சொன்ன ராமுக்கு நன்றிகள்.
#Jack_Stories
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
ஜேக் wrote:ஜக்குவின் தீர்ப்பே இறுதியானது.
கதையின் கேள்விக்கு பதில்:
மாட்டின் விலா எலும்பே சரியான பதில்.
சரியான பதிலை சொன்ன ராமுக்கு நன்றிகள்.
#Jack_Stories
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
thamiliniyan wrote:திங்கள் எப்போ வரும்?
ஞாயிற்றுக் கிழமை நடுநிசி 12 மணிக்கு திங்கள் கிழமை 12:01 க்கு வரும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?
முரளிராஜா wrote:
என்னாச்சு... தங்கள் கணிண ஏதவெது பழுதாகி விட்டதா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தேவையான கடிவாளம்!
» கொள்ளு.... குதிரைக்கு மட்டுமல்ல...!
» தெனாலிராமன் கதைகள் 10 குதிரைக்கு தீனி
» ஒரு சின்ன கற்பனை.
» கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும்
» கொள்ளு.... குதிரைக்கு மட்டுமல்ல...!
» தெனாலிராமன் கதைகள் 10 குதிரைக்கு தீனி
» ஒரு சின்ன கற்பனை.
» கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|