Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
மெல்லிசையின் மரணம் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
மெல்லிசையின் மரணம் -முஹம்மத் ஸர்பான்
இசை வானில் சிறகொடிந்த மனிதனே!!!!
உன்னால் தான் மெல்லிசையும் இனிமையே!!!
ஏழு ஸ்வரங்களும் உன் விரலுக்குள் அடக்கம்.
மரணம் என்ற குறுஞ்சொல்லால் வாழ்வு முடக்கம்.
தமிழெனும் தோட்டத்தில் மலர்கள் உதிர்ந்ததுவே!!!
கால் வலி கட்டிலில் கண்ணீரால் கண்ணினை திறக்க...!!!
கவிஞனின் ஜடமான வரிகளுக்கு சுவாசத்தால் உயிர் கொடுத்தாய்.
இசைக்கு ஏற்பட்ட தாகம் உன் உயிர் மேல் மோகமே...?????????
சிரித்த இதழ்களை மெளனமாகக் கண்டேன்.
இசை மூங்கில் காடுகளை தீப்பற்றச் சொன்னேன்
கடவுளுக்கு கண்ணதாசனும் வாலியும்
எழுதிய உலக்கவிக்கு மெட்டுக்கள் வேண்டுமாம்
ஆதலால் உன்னை அழைத்து வரச்சொன்னானா தூதனிடம்.
இசை அணு உன் உயிரில் ஒட்டி
ஆர்மீனியத்தை விரல்கள் தட்டி
இன்பமாய் நீ செய்த தவங்கள்
விரல்கள் கட்ட காலத்தின் சாபமா??
கலைஞன் வாழ்க்கை மரணத்தால் ஒடியாது
ஆயிரம் வருடம் கடந்தாலும் இசை பயணம் முடியாது
உன்னை கவி பாட என் மனம் அழுகிறது
சிந்தை துன்ப ஊஞ்சலில் ஒப்பாரியாய் அசைகிறது
குறிப்பு:எம்மை விட்டு பிரிந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு சமர்ப்பணம்
உன்னால் தான் மெல்லிசையும் இனிமையே!!!
ஏழு ஸ்வரங்களும் உன் விரலுக்குள் அடக்கம்.
மரணம் என்ற குறுஞ்சொல்லால் வாழ்வு முடக்கம்.
தமிழெனும் தோட்டத்தில் மலர்கள் உதிர்ந்ததுவே!!!
கால் வலி கட்டிலில் கண்ணீரால் கண்ணினை திறக்க...!!!
கவிஞனின் ஜடமான வரிகளுக்கு சுவாசத்தால் உயிர் கொடுத்தாய்.
இசைக்கு ஏற்பட்ட தாகம் உன் உயிர் மேல் மோகமே...?????????
சிரித்த இதழ்களை மெளனமாகக் கண்டேன்.
இசை மூங்கில் காடுகளை தீப்பற்றச் சொன்னேன்
கடவுளுக்கு கண்ணதாசனும் வாலியும்
எழுதிய உலக்கவிக்கு மெட்டுக்கள் வேண்டுமாம்
ஆதலால் உன்னை அழைத்து வரச்சொன்னானா தூதனிடம்.
இசை அணு உன் உயிரில் ஒட்டி
ஆர்மீனியத்தை விரல்கள் தட்டி
இன்பமாய் நீ செய்த தவங்கள்
விரல்கள் கட்ட காலத்தின் சாபமா??
கலைஞன் வாழ்க்கை மரணத்தால் ஒடியாது
ஆயிரம் வருடம் கடந்தாலும் இசை பயணம் முடியாது
உன்னை கவி பாட என் மனம் அழுகிறது
சிந்தை துன்ப ஊஞ்சலில் ஒப்பாரியாய் அசைகிறது
குறிப்பு:எம்மை விட்டு பிரிந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு சமர்ப்பணம்
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: மெல்லிசையின் மரணம் -முஹம்மத் ஸர்பான்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .





செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மெல்லிசையின் மரணம் -முஹம்மத் ஸர்பான்
கலைஞன் வாழ்க்கை மரணத்தால் ஒடியாது
ஆயிரம் வருடம் கடந்தாலும் இசை பயணம் முடியாது
ஆயிரம் வருடம் கடந்தாலும் இசை பயணம் முடியாது
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மெல்லிசையின் மரணம் -முஹம்மத் ஸர்பான்
மெல்லிசை மன்னர் அவர்கள் உடலால் மறைந்தாலும் இசையால் என்றும் நம்முடன் வாழ்த்து கொண்டுதான் இருக்கிறார்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மெல்லிசையின் மரணம் -முஹம்மத் ஸர்பான்
கலைஞன் வாழ்க்கை மரணத்தால் ஒடியாது
ஆயிரம் வருடம் கடந்தாலும் இசை பயணம் முடியாது
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
ஆழ்ந்த இரங்கல்

» காதல் மரணம் -முஹம்மத் ஸர்பான்
» உன் மடியில் மரணம் --முஹம்மத் ஸர்பான்
» இரு இதயம் ஒரு மரணம்--முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்
» உன் மடியில் மரணம் --முஹம்மத் ஸர்பான்
» இரு இதயம் ஒரு மரணம்--முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|